Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அத்திரி பாச்சா சோலு..!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: அத்திரி பாச்சா சோலு..!
Permalink  
 


சோல்: எழுத்துப் பிழையல்ல அவன் பிறந்ததே பிழைதான்.

(உங்களைப் போன்ற) பிழைகளைத் திருத்த வந்த பிள்ளை!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// அந்த சில்சாம் கே.கூ* க்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். எழுத்துப் பிழையல்ல அவன் பிறந்ததே பிழைதான். //

இதைவிட கேவலமாக எழுதமுடியுமா, இவர்களெல்லாம் இராஜ்யத்தின் புத்திரரா, இவன் என்மேல அந்த கேஸ் போடுவேன், இந்த கேஸ் போடுவேன் காஸ் வுடறானே, இப்படி கீழ்த்தரமா எழுதறவன் மேல எந்த கேஸ் போடுவது..? இவன் இரஸலுக்காக சகிக்கிறான் என்றால் நான் கிறிஸ்துவுக்காக ரசிக்கிறேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

lib_avtr_210.gif
Moderator
orangestar.giforangestar.giforangestar.gif
Status: Offline
Posts: 1589
Date: 20:16:09 Sep 9, 2011
  

//(ஆனால் இரட்சிப்பு மிருகத்துக்குக் கிடையாதாம். மிருகங்கள் உயிர்த்தெழாதாம். ஆனால் இராஜ்யத்தில் இருக்குமாம்!. அது என்ன மேஜிக்கோ?)//

அதானே, அடுத்து மிருகங்களுக்கும் போய் சுவிசேஷம் சொல்ல காணிக்கை தசமபாக வேட்டையில் இறங்க வேண்டியது தானே!!

//soul:// சில் சாமைக் காப்பாற்றப் போய் நீங்கள் மாட்டிக்கொள்ளாமலிருந்தால் சரி. //

சில்சாமுடையது எழுத்துப் பிழை. என்னுடையது சிந்தனைத் துளி! //

அது எழுத்துப்பிழை இல்லை, திமிர்த்தனம்!! உங்களதும் சிந்தனைத்துளி இல்லை, காப்பாற்றுவதற்கான ஒரு பிரயாசம்!!

//மனிதனும், மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லி மிருகத்தை மனிதன் ரேஞ்சுக்கு உயர்த்தி மிருகத்திற்கு மரியாதை செலுத்திய நம்ம சோல் அவர்களைக் கூட மிருகப் பெருமான் என்று சொல்லலாம்!//

உங்கள் போதனைக்கு ஏற்றது போலவே யோசிக்கிறீங்க!! மரணம் என்கிற ஒரு டாப்பிக்கில் தான் மனிதனும் மிருகமும்!! இருவருக்கும் ஒன்றே சம்பவிக்கும்!! ஆனால் பிரசங்கி சொன்னதினால் உங்கள் வேதத்தில் இது இருக்காது என்று நினைக்கிறேன்!!

 

avatar_7120.gif

 

Senior Executive
ai.gif

Status: Online

 
Posts: 932
Date: 23:12:36 Sep 9, 2011
  

//சில்சாமுடையது எழுத்துப் பிழை. என்னுடையது சிந்தனைத் துளி! 

//மனிதனும், மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லி மிருகத்தை மனிதன் ரேஞ்சுக்கு உயர்த்தி மிருகத்திற்கு மரியாதை செலுத்திய நம்ம சோல் அவர்களைக் கூட மிருகப் பெருமான் என்று சொல்லலாம்!//

அந்த சில்சாம் கே.கூ* க்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். எழுத்துப் பிழையல்ல அவன் பிறந்ததே பிழைதான். 

* கேலிக்கூத்தாடுபவன்.

பிரசங்கி 3:19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

மனிதனும் மிருகமும் சாவைப் பொருத்தவரை ஒன்றுதான் என்று நான் சொல்லவில்லை சாதுவின் அடிவருடியே வேதம் சொல்கிறது. உங்களுக்குத்தான் உங்களுக்கு ஏற்புடையாத வசனங்கள் நாத்திக வசனங்களாயிற்றே?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:
 சோலு சிரிக்கிறான்,சிணுங்கறான்,குலுங்கறான்..!

 

சோலு எப்பவுமே கடிக்கிறான், முறைக்கிறான், குரைக்கிறான் தான்!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
மனிதனும், மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லி மிருகத்தை மனிதன் ரேஞ்சுக்கு உயர்த்தி மிருகத்திற்கு மரியாதை செலுத்திய நம்ம சோல் அவர்களைக் கூட மிருகப் பெருமான் என்று சொல்லலாம்!

நகைச்சுவையில்  கோல்டா கோவைச் சர (வெடி?)ளாவையே மிஞ்சிவிட்டார்; சிரிக்க வெச்சே (மேசியாவின்) எதிரிகளை வீழ்த்தப்போகிறீர்களோ... சோலு சிரிக்கிறான்,சிணுங்கறான்,குலுங்கறான்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

மிருகப் பெருமான் - ஆவிக்குரிய அர்த்தம்!!

--

யோபு 38:41 காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

சங்கீதம் 147:9 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

--

இப்படியெல்லாம் ஆண்டவர் மிருகங்களையும் பராமரித்துப் போஷிப்பதால் அவரை மிருகங்களுக்கும் ஆண்டவர், மிருகங்களைக் காக்கும் பெருமான் என்ற அர்த்தத்தில் மிருகப் பெருமான் என்று கூட சொல்லலாமோ? (இது சரியில்லை என்று யாராவது சொன்னால் நீக்கி விடுகிறேன்)

மனிதனும், மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லி மிருகத்தை மனிதன் ரேஞ்சுக்கு உயர்த்தி மிருகத்திற்கு மரியாதை செலுத்திய நம்ம சோல் அவர்களைக் கூட மிருகப் பெருமான் என்று சொல்லலாம்!

(ஆனால் இரட்சிப்பு மிருகத்துக்குக் கிடையாதாம். மிருகங்கள் உயிர்த்தெழாதாம். ஆனால் இராஜ்யத்தில் இருக்குமாம்!. அது என்ன மேஜிக்கோ?)

--

soul:// சில் சாமைக் காப்பாற்றப் போய் நீங்கள் மாட்டிக்கொள்ளாமலிருந்தால் சரி. //

சில்சாமுடையது எழுத்துப் பிழை. என்னுடையது சிந்தனைத் துளி!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நம் இந்து சகோதர சகோதரிகள் மிருகங்களையும் தெய்வமாக வணங்குபவர்கள்தான். பசு - மாட்டுப் பொங்கலின் போது அது தான் தெய்வம். தெருவில் யானை போனால் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள். அந்த யானையும் எவ்வளவு சின்சியரா தும்பிக்கையை தலையில் வைக்குதுன்னு பாருங்க!. கடவுளின் வாகனமான மயில் கண்டிப்பா தெய்வம் தான். பாம்பும் தெய்வம் தான். பால், பழம் எல்லாம் கொடுத்து வழிபடுகிறார்கள். எத்தனை படத்தில் வந்து ஹீரோயினைக் காப்பாத்துது!

மயில் என்னும் மிருகத்தை வாகனமாய் கொண்டுள்ள பெருமான் தான் மிருகப் பெருமான்!எனவே அப்பெயரை அவர்கள் புகழ்ச்சியாக எடுத்துக் கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது!

 

(No Copying Allowed. Copyright belongs to me!!)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Solu:

// மிருகப்பெருமான் மேட்டர் மேலிடம் போயாச்சு. உன் தளத்துக்கே வேட்டு. மிக விரைவில்....//

ஐயோ...ஐயய்யோ...பயந்துட்டேன் போதுமா...போடா, போ மல்டி லெவல் கிராக்கி காத்துக்கிட்டு இருக்கு..!

Soulsolishan

வாயப் பாரு வாய...பாதாளம் மாதிரி பொளந்துகிட்டு...பிசாசின் மகனே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//இதுவரை எனது எந்தவொரு எழுத்தையோ சொற்றொடர்களையோ வரிகளையோ நீக்கியதோ திருத்தியதோ இல்லை, பேடித்தனமாக என்மீது சீறி (மேசியாவின்) எதிரிகள் வலுக்கட்டாயமாக நீக்கவைத்த வரிகளைத் தவிர;//

மேற்காணும் எனது வரிகளுக்கு பின்வருமாறு (மேசியாவின்) எதிரி பதிலளித்திருக்கிறான்...

Soulsolishan   // பொய்! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறான். எங்கள் தளத்தில் பதித்த அத்தனை பதிவுகளையும் முழுவதுமாக நீக்கிவிட்டு ஓடிப்போன  ஓடுகாலி. சீறுகிறவன் பேடியா பயந்து நீக்கிவிட்ட நீ பேடியா என்பதை அனைவரும் அறிவார்கள். எங்கே எங்கள் தளத்தில் நீ பதித்த அபத்த, மூட, அருவருப்பான பதிவுகள் உனக்கே பொறுக்காமல் நீயே நீக்கவில்லை என்று சத்தியம் செய் பார்க்கலாம். பெண்கள் பேரில் பதித்து பொட்டையென்று நீதான் நிரூபித்திருக்கிறாய். உனக்கு நேரம் சரியில்லை....//

தோழி கோல்டா அவர்கள் மிகுந்த சிரமப்படடு பதிக்க நினைத்த பாச்சாவின் புகைப்படத்தை தேடியெடுத்து பதித்திருக்கிறேன்...இதற்காக அவர்கள் எனக்கு நன்றி சொல்லவேண்டாம்.

இவன் தரத்துக்கு இறங்கி எழுதுவது குறித்து கொஞ்சமும் தயக்கமில்லை; ஆனால் பெரியவர்கள் சொல்லுவார்கள், அதிகம் கொட்டிடாதே அள்ள முடியாது என்பதாக; எனவே ஒவ்வொரு முறையும்  (மேசியாவின்) எதிரி என்னைக் கோபப்படுத்தி தவறு செய்யவைக்க சூழ்ச்சி செய்வதையெல்லாம் எனது மனக் கண்களால் பார்த்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன்; ஏனெனில் நான் எனக்கு எஜமானல்ல;எனக்கு மேலே ஒருவர் இருக்கிறார்;வேதம் தெளிவாகச் சொல்லுகிறது,

  • "அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்." (Iபேதுரு 2:23)

எனவே எப்போதுமே முதலாவது என்னை என்னுடைய இரட்சகருக்கே ஒப்புவிக்கிறேன்; ஆனால் எதிரியோ அப்படியல்ல, நான் உருக்கத்துடன் வேதனையுடனும் வைராக்கியத்துடன் எழுதும் எழுத்துக்களுக்கு பதிலளிக்கையில் பரியாசம் செய்துகொண்டும் நகைத்துக்கொண்டும் பதிலளிக்கிறான்; இதனை எனது ஆவியில் பலமுறை உணர்ந்திருக்கிறேன்; அவனுக்கு இது விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகும்; இப்ப பாரேன், இப்படி பதில் போடுவேனா, ச்சும்மா கதிகலங்கிப் போயிடுவான் பாரேன், நேற்று எப்படி நம்ம அட்டாக் அடிச்சு நொறுக்கிட்டமில்லே...இப்படியே போகிறது அவனது பிரதாபங்கள்; ஓயாத இதே பேச்சு தான்; அதில் இரட்சகரைக் குறித்தோ அழிந்துபோகும் ஆத்துமாக்கள் குறித்தோ ஒன்றும் கிடையாது;இரவும் பகலும் ஓயாத ஒழுக்கு தான்; இவனைக் குறித்து சங்கீதக்காரன் இப்படியாகக் கூறுகிறான்,

  • "(மேசியாவின்)எதிரியான..)அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான்." (சங்கீதம் 10:5)

நீ எங்கள் மிஷினரிகளையும் மிஷினரிப் பணிகளையும் தூஷிக்கிறாய்;ஆனால் தாராசிங் என்னும் கொடியவனின் நெருப்புக்கு தன்னையும் தன் பிள்ளைகளையும் சாகக் கொடுத்து ஜீவகிரீடத்துக்கும் நித்திய ஜீவனுக்கும் தன்னைப் பங்காக்கிக் கொண்டவர்களை ஆதர்சமாக வைத்துள்ள என்னைப் போன்றோரை உன்னைப் போன்ற கயவர்கள் ஒன்றும் செய்யமுடியாது; நாவிதன் கடையிலிருந்து தூக்கிக்கொட்டப்பட்டு கொளுத்தப்படும் குப்பையைப் போன்ற நீயெல்லாம் என்னை மிரட்டும்வரை உயிரோடிருக்க மாட்டேனடா..!

இன்றைக்கு இந்து நண்பர்களைத் தூண்டிவிடுவாய், இன்னொரு நாள் இஸ்லாமியரைத் தூண்டிவிடுவாய்; நீ ஓநாய் தானே, உனக்கு இரத்தம் குடிக்கணும் அவ்வளவு தானே, சமாதானத்துக்கும் உனக்கும் காத தூரம் அல்லவா..? உன் தயவில் பிழைக்கும் அவலநிலை எனக்கு வரவே வராது, சரியா? ச்சும்மா சலசலப்பும் பரபரப்பும் காட்டி அசிங்கப்படாதே; உருப்படியா ஏதாவது எம்மெல்லெம் வேலை இருந்தா அதைப் பார்த்துட்டு காலா காலத்துல வீட்டுக்குப் போய் சேரு..!

பலமுறை சொல்லியிருக்கிறேன்; இப்பவும் சொல்றேன்...

உங்களுடைய அழைப்பின் பேரில் உங்கள் தளத்துக்கு வந்து மிக மென்மையாகவும் நாகரீகமாகவும் சாந்தத்துடனும் பணியாற்றினேன்; என்னை அவமானப்படுத்தி தூஷித்து இதேபோன்ற மோசமான எழுத்துக்களால் குத்தி கிழித்து வேதனைப்படுத்தினீர்கள்; மேலும் வெளியே போ என்றும் உன்னை யார் இங்கே அழைத்தது என்றும் சொன்னதால் மட்டுமே வெளியேறினேன்;இறைவன் தளத்தின் சுந்தரையும் இப்படியே வெளியேற்றினீர்கள்; என்னையும் சுந்தர் அவ்வாறே வெளியேற்றினார்.

நான் வெளியே வந்தபிறகு என்னுடைய எழுத்துக்கள் மட்டும் எதற்கு என்பதால் அனைத்தையும் நீக்கிவிட்டு வந்தேன்;ஆனாலும் என்னுடைய பதிவுகள் அனைத்தும் இங்கே என்னுடைய தளத்தின் சேமிப்பில் இருக்கிறது; அவை சம்பந்தப்பட்ட திரியின் தொடுப்புகளையும் கொடுத்துள்ளேன்; வாசகர்களில் யார் வேண்டுமானாலும் அவற்றை சரிபார்த்துக்கொள்ளலாம்;

நான் பேடியல்ல, தமிழ் கிறிஸ்தவ தளத்தில் தன் பதிவுகளெல்லாம் நிர்வாகத்தால் நீக்கப்பட்டதால் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டு ஓவென ஒப்பாரி வைத்தானே உன் கூட்டாளி அவன் தான் பேடி... உன்னைப் போன்ற வெத்து வேட்டுகளையெல்லாம் பக்கத்தில் வைத்துக்கொண்டு உனக்கு நல்ல புத்தி சொல்லாமலும் கொஞ்சமும் நட்புணர்வில்லாமலும் என்னைப் போன்ற நல்ல மனிதர்களைப் பகைத்துக்கொண்டு உன்னுடைய கரிமில வாயுவைக் குடிக்கிறானே அவன் தான் கேடி...

நீங்கள் இருவரும் மெய்யாகவே விமானப் படையில் கௌரவமான பணியிலிருந்தவர்கள் என்றால் இனியும் என் வழியில் குறுக்கிடாமல் உங்கள் வேலையை பாருங்கள்; எங்கள் தளத்திலிருந்து பொறுக்கிக்கொண்டுப் போய் பல்விளக்கவேண்டாம்; உங்களை நம்பியிருக்கும் ஜீவன்களை நல்வழிப்படுத்தும் காரியங்களில் கவனம் செலுத்துங்கள்; நீங்கள் உங்க இராஜ்யத்தை கட்டுங்க நாங்க எங்க இராஜ்யத்தைக் கட்டுறோம்; அக்கினி வரும்'லே, என்ன‌ வராதா... நான் சொல்றேன் வரும், அது வந்து பட்சிக்கும்போது யார் கட்டியது சரியானது என்றும் விளங்கும்.

  • "போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்." (1.கொரிந்தியர்.3:11,12,13)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

spetersamuel wrote:
chillsam wrote:
வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்..!


 யேல் யேல் வெற்றி யேல் (தேவன்)

யேல் யேல் வீர யேல்...! குமாரயேலுக்கு அல்லேலுயா!

குமரேசனுக்கு (குமார ஈசன் - குமார இயேசன்) அல்லேலுயா!!!

முருகேசனுக்கு (முருகு - அழகு - அழகான இயேசனுக்கு) அல்லேலுயா!!!


 நான் எதை மனதில் கொண்டு எழுதினேனோ அதையே எழுதியிருக்கிறீர்கள் நண்பரே, வாழ்த்துக்கள்; இப்படி ஒவ்வொரு கோஷத்துக்கும் நல்ல பல அர்த்தங்கள் உண்டு;அவற்றை அனர்த்தம் ஆக்கிவிட்டது நம்முடைய சமுதாயம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

விவாதத்தை விவகாரமாக்குவது சரியில்லை சோல் அவர்களே! You make me sad! Sigh...

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Joseph:

//திரு சோல் அவர்களே, உங்களுடைய பழி வாங்கும் எண்ணம் நீங்கள் எந்தளவுக்கு கீழ்த்தரமானவர் என நினைக்கத்தோன்றுகிறது. என்ன சார், இதுவரைக்கும் நீங்கள் ரொம்ப நாகரீகமா எழுதி வந்திருக்கிற மாதிரி பேசுறீங்க. நீங்களும் உங்க சகாவும் கத்தொலிக்க சபையையும் மற்ற சபைகளையும் எவ்வளவு கேவலமாக தூஷித்து எழுதியுள்ளீர்கள் என்பதுக்கும் இந்த இணைய உலகமே சாட்சி. இதை எந்தெந்த சபை தலைவர்களிடம் எந்த மட்டத்தில் இதை கவனத்தில் கொண்டு செல்லவேண்டும் என்பதும் தெரியும். வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். மோத வேண்டும் என்றால் நேரடியாக சில்சாமுடன் மோதுங்கள், அதை விடுத்து 3வது ஆளை துணைக்கு கூப்பிட்டால் இது என்ன சார் டீசன்சி.//

soul:

நேரடியாக சில்சாமுடன் தான் மோதல். கூடிய சீக்கிரம் மதவாதத்தைத் தூண்டி மாற்றுமதத்தினர் மனதைப் புண்படுத்தும்படி பதித்த வேசிமார்க்கத்தான் என்ன ஆவான் என்று பார்க்கத்தான் போகிறீர்கள். மற்ற சபைகளையும் ஊழியர்களையும் விமரிசித்து கேவலமாக எழுதியது உங்கள் தளத்திலும் உள்ளது. திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான். சில்சாமுக்குப் பிடிக்காதவர்களை (சாதுஜி உட்பட) அவன் எப்படி விமரிசிக்கிறான் என்பது உங்களுக்கே தெரியும். போலிக்கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர்கள் சங்கதி இன்னும் அம்பலத்துக்கு வரும்.

மூணாவது ஆளைத் துணைக்குக் கூப்பிடவில்லை, செருப்படி வாங்கினால்தான் சரியாவேன் என்று நிற்கும் பேர்வழிகளுக்கு அதைத்தான் செய்ய வேண்டும். கிறிஸ்தவம் பற்றிய தளத்தில் மாற்று மதத்தவர்களை தேவையில்லாமல் இழுத்தால் இதுதான் கதி. 'பாச்சா' வைப்பற்றி சீக்கிரம் தெரிந்து கொள்வீர்கள். ராணுவத்தை விமரிசித்து செருப்படி வாங்கி கொஞ்ச நாள் சும்மா இருந்தான்... பத்தாது போல‌... நீங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள். இந்து முன்னனி சகோதரர்களுக்கு மட்டும் நீஙகள் பதில் சொன்னால் போதும்... செய்தி சீக்கிரம் வரும்.

டீசன்ஸி பற்றி உங்கள் தலைவன் பதிவிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

chillsam wrote:
வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்..!


 யேல் யேல் வெற்றி யேல் (தேவன்)

யேல் யேல் வீர யேல்...! குமாரயேலுக்கு அல்லேலுயா!

குமரேசனுக்கு (குமார ஈசன் - குமார இயேசன்) அல்லேலுயா!!!

முருகேசனுக்கு (முருகு - அழகு - அழகான இயேசனுக்கு) அல்லேலுயா!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:

அது என்ன சோல் சார், இந்து மதத்தை சேர்ந்த வெள்ளைக்கார மிஷனரிகளுக்கு இந்தளவுக்கு கரிசனையுள்ளவர், கிறிஸ்தவ மிஷனரிகளை விஷனரிகள் என்றீர்களே, இதுக்கு உங்க வீடு தேடி வர அந்த மிஷனரிகள் உயிருடன் இல்லை ஆனால் தேவன் உங்களை நிச்சயம் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் அதை பார்க்கத்தான் போகிறோம். 


 இவன் தியாக தீபங்களான மிஷினரிகளை இந்து அடிப்படைவாதிகளின் பாணியில் மிஷிநரிகள் என்று விஷநரிகள் என்றும் உள்நோக்கத்துடன் எழுதினால் கேட்க நாதியில்லையாம்; ஆனால் போகிற போக்கில் நாம் சொல்லும் சிறு காரியத்தைக் கூட குற்றமாக எடுத்து பாவிப்பானாம்,பாவி;

வண்டுருட்டும் பழம் தின்று பிழைத்த காட்டு பொறுக்கிகளுக்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்து மெய்ப்பொருளையும் தந்து ஜீவஜோதியையும் ஏற்றிவைத்த தியாக தீபங்களை எவ்வளவு சிறுமைப்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்த இந்த துரோகிகளை நிச்சயம் களையெடுத்தாக வேண்டும்;

வேதம் என்ற ஒன்று கிடைத்து இன்னும் சரியாக நூறு வருடம் கூட ஆகியிருக்காது;அதன் அறிவைத் தேடத்துவங்கி வெறும் ஐம்பது வருடம் கூட ஆகியிருக்காது;ஆனால் 2000 வருட கிறித்தவ வரலாற்றையே மாற்றி எழுதத் துடிக்கும் இந்த (மேசியாவின்) எதிரிகளின் (முன்)முனை மழுங்கும்;(தன்)வினை தொடரும்;(திரு)மனை எழும்ப சமர் முடியும்;

அப்பாவிகளை மோதவிட்டு இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஓநாய்கள் இவர்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்;இவன் எழுதுவதையெல்லாம் எழுதிவிட்டு சிம்பிளாக வருந்துகிறேன் என்று அறிவித்துவிட்டால் ஏற்கனவே எழுதியதெல்லாம் காற்றில் கரைந்துவிடுமா என்ன, அது இங்கு மட்டுமல்ல விண்ணகத்திலும் சர்வ வல்லவருடைய ஞாபக புஸ்தகத்தில் எழுதப்படுகிறது; ஆடு கொழுத்தால் கசாப்பு கடைக்காரனுக்கே லாபமாம்...பட்டயம் வருகுதையா,பட்டயம் வருகுது..!


வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

அது என்ன சோல் சார், இந்து மதத்தை சேர்ந்த வெள்ளைக்கார மிஷனரிகளுக்கு இந்தளவுக்கு கரிசனையுள்ளவர், கிறிஸ்தவ மிஷனரிகளை விஷனரிகள் என்றீர்களே, இதுக்கு உங்க வீடு தேடி வர அந்த மிஷனரிகள் உயிருடன் இல்லை ஆனால் தேவன் உங்களை நிச்சயம் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் அதை பார்க்கத்தான் போகிறோம். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

திரு சோல் அவர்களே, உங்களுடைய பழி வாங்கும் எண்ணம் நீங்கள் எந்தளவுக்கு கீழ்த்தரமானவர் என நினைக்கத்தோன்றுகிறது. என்ன சார், இதுவரைக்கும் நீங்கள் ரொம்ப நாகரீகமா எழுதி வந்திருக்கிற மாதிரி பேசுறீங்க. நீங்களும் உங்க சகாவும் கத்தொலிக்க சபையையும் மற்ற சபைகளையும் எவ்வளவு கேவலமாக தூஷித்து எழுதியுள்ளீர்கள் என்பதுக்கும் இந்த இணைய உலகமே சாட்சி. இதை எந்தெந்த சபை தலைவர்களிடம் எந்த மட்டத்தில் இதை கவனத்தில் கொண்டு செல்லவேண்டும் என்பதும் தெரியும். வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். மோத வேண்டும் என்றால் நேரடியாக சில்சாமுடன் மோதுங்கள், அதை விடுத்து 3வது ஆளை துணைக்கு கூப்பிட்டால் இது என்ன சார் டீசன்சி. 

நீங்கள் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் என்றீர்கள், சரி நானும் விவாத நாகரீகம் கருதி அதை ஏற்றுக்கொண்டு எனது எழுத்துக்களை கவனமாக எழுத ஆரம்பித்தேன். தனிப்பட்ட முறையில் உங்களை எழுதினதுக்கே இந்த அளவுக்கு போறீங்களே, நாங்கள் சார்ந்த சபையை இவ்வளவு மட்டமாக எழுதினால் நாங்க பாத்துட்டு சும்மா இருக்கணுமா சார். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

பாச்சா...ன்னா பூச்சிதான் சில்சாம் அவர்களே!


 ஆனாலும் நீங்க பாத்த போட்டோவை நான் பாக்கவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டுதுங்கோ... இதை எழுதும்போது ஒரு பழைய பாட்டு ஏனோ ஞாபகத்துக்கு வர்துங்கோ... "நான் பாத்த... (போட்டோவ‌) நீ பாத்த... (போட்டோவ) நான் பாக்கவில்ல... என் விழியில் நீ இருந்தே... உன் விழியில் நான் இருந்தேன்...

அதுபோன்ற நல்ல படங்களெல்லாம் இப்ப ஏன் வர்றதே இல்ல..? தெரியுமா..? சாதுகிட்ட சொல்லி இதுக்கும் ஒரு ஏற்பாடு பண்ணணுமுங்க... ஜான் ஹாகி போன்ற வெளிநாட்டு ஊழியர்கள் வியாபாரரீதியாக வெற்றிபெறக்கூடிய திரைப்படங்களை எடுக்கறாங்களாமே நம்ம ஆட்களுக்கு அந்த தைரியமில்லையா அல்லது பணமில்லையா..?

ஆனாலும் நீங்க அந்த பாச்சா படத்த நீங்க எனக்கு எப்படியாவது காட்டோணும்... இல்லாட்டா நீங்க குடுத்த லிங்க்லேர்ந்து இன்னோரு படத்தப் போட்டு இதுதான் அந்த பாச்சா'னு போட்டுடுவேன்...ஆமா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பாச்சா...ன்னா பூச்சிதான் சில்சாம் அவர்களே!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

பாச்சான்!

http://www.thedailyrash.com/wp-content/uploads/2010/04/****roaches1.jpg

 கரப்பான் பூச்சி தான் பாச்சான்!


 அன்னம்மா, என்னம்மா நீங்க காட்டுற பாச்சா பயங்கரமா இக்கே...அங்கே ஒண்ணியும் தெர்ல..! நல்ல செக்ஸ் (cheques) பண்ணி லிங்க் போடுங்கம்மணி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

கரப்பான் பூச்சிதான் பாச்சான்!

 

(activeboard is not allowing me to post a link to the picture!)



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard