Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


[உங்கள் அபிமானியான சாதுவிடம் என்ன ஆசை இருக்கிறது என்று விசாரித்து சொல்லவும்!!]

எல்லோரும் வருகைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று சாது ஆசைப் படுகிறார்.ஒரு OB van வாங்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறார். நீங்க சொந்தமா சம்பாதித்த காசிலிருந்து கொஞ்சம் காணிக்கை அனுப்பி வையுங்க!!

[தவறாக தோன்றியதை சகோ சோல் சொல்யூஷன் அவர்களே நீக்கிவிட்டார் என்கிறீர்கள், அப்படி என்றால் பணிவிடை என்கிற வார்த்தையில் என்ன தவற்றை கண்டுபிடித்தீர்கள் என்று தான் கேட்க்கிறேன்!!]

என்ன எழுதினார். ஏன் தவறு என்று உங்க நண்பரிடம் தனியா கேளுங்க. “பணிவிடை” யை ஏன் quotation " " க்கு உள்ள போட்டு வித்தியாசம் காட்டணும்?

இந்த அசிங்கத்தை இப்படி திரும்ப திரும்ப பேசி என்ன ஆகப் போகுது??

[அய்யா உங்கள் கூட்டத்தை போல் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் கொண்டு பேசும் அளவிற்கு தந்திரசாலிகள் இல்லை நாங்கள்!! எதையும் பசுப்பி மறைக்க வேண்டிய வெங்காயமும் எங்களுக்கு தேவையில்லை!!]

உங்க நண்பருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாதீங்க. இது நல்லதுக்கில்லை!! கோபக்காரனுக்கு தோழனாகாதே என்று வசனம் இருக்கிறது.

நீதிமொழிகள் 22:24 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.

[இன்னோரு துனை போதகனுக்கு ஆக்கினை தீர்ப்பு என்பது தான் வேதம் கூறும் "சுவிசேஷம்" என்று சொல்லுகிறார்!!]

அப்படி நீங்க சொல்றீங்கன்னுதான் சொன்னார்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


Sol : //

பணிவிடை என்ற பதத்துக்கு அர்த்தம் சொல்லுங்கள் இல்லாவிட்டால் வன்மையாகக் கண்டிக்கும் பதிவை மரியாதையாக நீக்குங்கள்.

இதோ வேதத்தில் பணிவிடைக்கு அர்த்தம்...

//

 

சமாரிய பெண்ணின் அதே தந்திரம்!  புருஷனை  அழைத்து  கொண்டுவா என்று இயேசு கிறிஸ்து  சொன்னதற்கு  அவள் சொன்ன பதில் Logical ஆக சரியாய் இருந்தாலும் அதை சொன்ன நோக்கம் அல்லது சொல்லும் போது மனதில் இருந்த Convinction தவறு. இப்போது இவரும் தவறான நோக்கத்தோடு சொல்லிவிட்டு இப்போது எப்படி பசப்புகிறார் பாருங்கள். இவரும் எழுத்தும் , கோபமும் , நடைக்கையும் இவர் கிருஸ்துவை விட்டு எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை வெளிபடுத்துகிறது. 

கோவை பெராயன்ஸ் வேதத்தை எப்படி 'ஆராச்சி" செய்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்

-- Edited by John on Tuesday 16th of August 2011 12:45:26 AM



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


[மரியாள், மார்த்தாள் இயேசுவுக்கு பணிவிடை செய்திருப்பார்கள்தானே, இந்த அம்மணிக்கு சாது சொல்வதுதானே வேதவாக்கு,,, ஏன் பணிவிடை செய்யமட்டும் தயக்கமா?]

அண்ணே... உங்க கால் எங்கன்னு சொல்லுங்க......

[இந்த அம்மணிக்கு சாது சொல்வதுதானே வேதவாக்கு]

அப்படி இல்லை என்று எத்தனை தடவை சொன்னாலும் மரமண்டையில் ஏறாதா???

[புருஷனைவிட சாதுவை நேசிக்கிறாய் என்ற சில்சாமின் பதிவையே நான் தலையிட்டதும்தானே மன்னித்து நீக்குவதாக டிராமா போட்டீர்கள்.]

எல்லோரும் உங்களைப் போல் திருடங்களா இருப்பாங்களா என்ன? இந்த திரியில்தான் அது இருக்கு. நல்லா கண்ணைத் திறந்து பார்த்தால் தெரியும்

http://chillsam.activeboard.com/t42489688/topic-42489688/

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சகோ அன்பு அவர்களே, தங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்த முட்டாளோடு நீங்க தயவு செய்து விவாதம் பண்ணாதீங்க. மனுஷனிடம் பேசலாம், மிருகத்திடம் பேச முடியாது.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[தயவு செய்து கோல்டாவானாலும் சரி, அன்பு என்றாலும் சரி இந்த வரிகளுக்கு நேரடியான அர்த்தம் எடுத்துக்கொள்ளவே முடியாத அளவிற்கு ஏன் பார்க்கிறீர்கள்!! உங்கள் மனதில் ஏன் தப்பான அர்த்தங்களை உருவாக்கி அதை சோல் சொல்யூஷன் மீது சுமத்துகிறீர்கள்!! இதை வாசித்து இதற்கு தப்பான அர்த்தம் கண்டுபிடிப்பவர்களிடம் அழுக்கு இருக்கிறதா அல்லது இதை எந்த விதமான உள்நோக்கமும் இல்லாமல் எழுதியவரிடம் இருக்கிறதா!!]

உள்நோக்கம் இல்லாமல் எழுதினாரா? நல்ல வேளை! உங்க நண்பரின் மனதில் உள்ள அழுக்கு பற்றி உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். அவர் நல்லவர் என்றால் இப்ப மன்னிப்பு கேட்டிருப்பார்!

மாற்கு 7 இல் ஆண்டவரே சொல்லியிருக்கிறார்!

20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ் அவர்களே, உங்களுக்கு வழக்கம் போல வசனமும் புரிவதில்லை,தமிழும் புரிவதில்லை! உண்மைதான், ஸ்திரீ என்பதால்தான் “பணிவிடை” என்று சொல்வது அனைவருக்கும் தவறாகத் தெரிகிறது. உங்க நண்பர் முதலில் இன்னோரு பாதியும் சேர்த்து எழுதியிருந்தார். I really felt like vomitting on reading that. அதற்குத்தான் நான் “சாடிஸ்ட்” என்று எழுதியது!! ஒரு வேளை ஓவரா எழுதிட்டோம் என்று தெரிந்தோ என்னவோ, அல்லது வேறு காரணமோ, அதை சோல் நீக்கிவிட்டார்.நல்லது.அந்த மீதியையும் நீக்கினால் என்ன? உங்க நண்பருக்கு நீக்க தன்மானம் இடங்கொடுக்காமல் போகலாம். இத்தனை பேர் அதை தவறென்று சொல்வதால், நீங்க அதை நீக்கி, உங்க நண்பருக்கு உதவலாமே.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

மிக்க நன்றி சகோ அன்பு அவர்களே! அந்த வரியை நீக்கச் சொல்லி கேட்டாச்சு. என்ன பெரேயன்ஸ் அவர்களே??

அத்துடன் சகோ சில்சாமுக்கும் மிக்க நன்றி.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


spetersamuel wrote:

சகோதரர் சில்சாமை மறுபடியும் தளத்தில் பார்ப்பது மகிழ்ச்சி!!! சோர்ந்துபோகாமல் ஆண்டவர் தங்களை அழைத்த அழைப்பில் உறுதியாயிருந்து நல்ல போராட்டம் போராட வேண்டுகிறேன். யுத்தத்தில் சில வேளை காயங்கள் சகஜம்! ஆனால் வெற்றி நமதே ஏனெனில் அவர்களில் இருப்பவனிலும் நமக்குள் இருப்பவர் பெரியவர்!!!


பரிவுடன் கூடிய வரிகளுக்காக நன்றி,நண்பரே;நான் முழுவதுமாக விலகியிருக்கவே எண்ணினேன்;என்னை மீண்டும் களத்துக்கு இழுத்து வந்தது இந்த தளத்தின் மென்மையான நண்பர்களைக் குத்திக்கிழிக்கும் (மேசியாவின்) எதிரியின் மூர்க்கத்தனமான வரிகளே;நான் இதுவரை அந்த நாய்களை அதிகபட்சமாக "நாய்கள்" என்று குறிப்பிட்டதைத் தவிர வேறெந்த தனிப்பட்ட தாக்குதலும் செய்ததில்லை; நாய்கள் என்று குறிப்பிடுவதற்கும் சரியான காரணமுண்டு;முதன்முதலில் அந்த கூட்டத்தாரை "நாய்கள்" என்றும் "பன்றிகள்" என்றும் விளித்ததன் நோக்கமே அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகியதைக் குறிப்பிடவே; அதன்பிறகே அவர்கள் மூர்க்கவெறி கொண்டு என்மீது பாய்ந்தனர்;அடுத்தகட்டமாக என்னுடைய நிலைக்கு ஆதரவாகவோ அல்லது சத்தியத்தை சத்தியமாகவோ எழுத முனைவோர் அனைவரையும் ஒருசேர வரைமுறையில்லாமல் தாக்கத் துவங்கினர்;என் பொருட்டு தூஷிக்கப்படும் நண்பர்களுக்கு ஆதரவாக என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் மென்மையான குணம் கொண்ட நல்ல நண்பர்கள் தளத்தின் பங்கேற்பிலிருந்து மெல்ல விலகினர்;அவர்கள் விலகியதன் அடையாளமாக (மேசியாவின்) எதிரிகளிடம் மன்னிப்பும் கேட்டனர்; இதன் காரணமாக நம்முடைய தளத்தின் போராட்டத்தில் தொய்வும் தடுமாற்றமும் ஏற்பட்டது;எனது போராட்ட களத்தையும் அணுகுமுறையையும் குறித்து அதிகமாக யோசித்தேன்;

இந்த இடைவெளியில் எல்லா குழப்பத்துக்கும் காரணம் நானாக இருந்திருந்தால் கடந்த மூன்று மாதத்துக்கும் மேலான எனது மௌன காலத்தில் எல்லாம் சரியாகியிருக்கவேண்டும்;அதற்கு வாய்ப்பு கொடுத்தே எந்தவொரு இணைய எழுத்துப் பணியிலும் ஈடுபடாது ஒரு பார்வையாளராக மட்டும் அமர்ந்திருந்தேன்; தள நண்பர்கள் யாருடைய தொலைபேசி அழைப்பையும் ஏற்கவுமில்லை;ஆனால் (மேசியாவின்) எதிரிகள் தங்களது போக்கை கொஞ்சமும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து உங்களைப் போன்று யார் எதிர்த்து எழுதினாலும் அதற்குரிய நியாயமான விளக்கத்தையோ மறுப்பையோ நாகரீகமான முறையில் தெரிவிக்காமல் தொடர்ந்து கீழ்த்தரமாகவும் தரக்குறைவாகவும் எழுதி வருகிறார்கள்;
இதனால் பிரச்சினை யாரிடம் என்பதற்கான நிரூபணம் தமிழ் கிறித்தவ இணைய உலகில் பட்டவர்த்தனமாக பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது; கோல்டா போன்ற சகோதரிகளைக் கூட விட்டு வைக்காமல் தூஷிப்பதிலிருந்து இவர்கள் பெண்மைக்கும் உரிய மரியாதை தருபவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது;இவர்களுடன் பழகும் பெண்கள் நிலைமை மெய்யாகவே பரிதாபத்துக்குரியது தான்;அதாவது இவர்களுக்கு ஆதரவாக நின்று இவர்களுடைய பிதற்றல்களை எதிர் பேச்சு பேசாமல் கேட்டால் அவர்கள் தப்பித்தார்கள்;இல்லாவிட்டால் அவர்களையும் வேசிகள் என்று இகழ தயங்கமாட்டார்கள், இந்த கனவான்கள்..!
ஏனென்றால் இவர்களெல்லாம் விமானப் படையில் கௌரவமான பணியிலிருந்து இந்த நாட்டையே எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய புண்ணியவான்கள் ஆயிற்றே,இவர்கள் இல்லாவிட்டால் இன்று நாமெல்லாம் இருப்போமா, அந்த நன்றி கூட இல்லாத நம்மையெல்லாம் இவர்கள் எப்படி வேண்டுமானாலும் தாக்கி எழுதவும் தூஷிக்கவும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தவும் முழு உரிமை படைத்தவர்கள்; இவர்களெல்லாம் அதிகாரிகளானதால் என்ன எழுதினாலும் அது பாவமே இல்லை;சாதாரண சிவிலியன்களான நாமோ ஒன்றுக்கும் உதவாதவர்கள்,இவர்களுக்கும் இவர்களுடைய வீரத்துக்கும் நாம் அடிமைகள் என்பது இவர்களுடைய எண்ணம்..! முழுக்க முழுக்க எழுத்துரிமைக்கும் கருத்து சுதந்தரத்துக்கும் விரோதமாக செயல்படும் இவர்கள் நம்மை சட்டரீதியாக அவ்வப்போது மிரட்டுவது  இன்னும் நகைப்புக்குரியதாகும்;

அண்மையில் பெரியவர் அன்பு அவர்களுடன் முக்கியமான விவாதங்களில் சிக்கி மூக்குடைபட்ட இந்த புல்தடுக்கி ஜவான்கள் தற்போது பொழுதுபோக்கவே யௌவன ஜனம் தளத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள்; அதிலும் நான் மீண்டும் எங்கே முன்போல வேகமாக செயல்படுவேனோ என்ற அச்சத்தில் ட்ரவுசரை நனைத்துக்கொண்டு படபடப்புடன் எதையோ எழுதியிருக்கிறார்கள்;

ஆனாலும் இவையெல்லாவற்றிலும் ஆறுதலான விஷயம் என்னவென்றால் கடந்த ரெண்டு வருடத்துக்கும் மேலாக அவர்களுடன் இணக்கமாக விவாதித்து வந்த நித்திய ஜீவன் தளத்தின் பெரியவர் அன்பு அவர்கள் ,மல்டி லெவல் மோசடியாளன் சோலுசோலீஷன் எனும் கேடிப்பயலின் எழுத்துக்களை நியாய உணர்வுடன் கண்டித்திருக்கிறார்;நியாயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதும் அது பின்னிட்டு போகவில்லை என்பதும் இதனால் விளங்குகிறது;பெரியவர் அன்பு அவர்களின் வரிகள் பின்வருமாறு:


 

avatar?id=1218535&m=75&t=1301450258

 

Militant
flame.gif

Status: Offline

 
Posts: 599
Date: 12h, 28m ago
சோல்சொல்யூஷனை வன்மையாகக் கண்டிக்கிறேன் ...
 Printer Friendly


சமீபத்தில் கோவைபெரியன்ஸ் தளத்தில் சோல்சொல்யூஷன் பதித்த ஒரு பதிவு:

//உனக்கும் சத்தியத்துக்கும் வெகுதூரம், போ போய் உன் சாதுவுக்கு  "பணிவிடை" செய், எல்லாரும் மெச்சிக்கொள்வார்கள்.

உன்னை ஒரு பொருட்டாக எண்ணி இதுவரை பதில் பதித்தது எங்கள் தவறு. வேதத்தைதே ஒரு பொருட்டாக எண்ணாத பிசாசுக்கு இடங்கொடுத்தது எங்கள் அறிவீனம்.//

யௌவன ஜனம் தளத்தில் சோல்சொல்யூஷனுக்கு எதிராக விவாதித்துக்கொண்டிருக்கும் கோல்டா எனும் சகோதரிக்கு எதிராக இப்பதிவை சோல்சொல்யூஷன் தந்துள்ளார். இப்பதிவின் முதல் வரி விவாதத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாததும் தேவையற்றதும் மிக மட்டரகமானதும் ஒரு பெண்ணை மனோதத்துவ ரீதியில் கடுமையாகத் தாக்குவதுமாகும். அவரது இச்செயலை இத்தளத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இப்பதிவின் 2-ம் வரியின் பின்பகுதியில் தனது அறிவீனத்தை ஒத்துக்கொண்ட அவருக்குப் பாராட்டுக்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள

பெரியவர் அன்பு அவர்களுடன் நமக்கு பரிசுத்த வேதாகமத்தின் ஆதார சத்தியங்களில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவருடைய வேத அறிவும் வாதங்களைக் கொண்டு செல்லும் திறனும் பாராட்டுக்குரியது;ஆரம்பத்தில் அவர் 10 கற்பனைகளைக் கைக்கொள்ள வலியுறுத்தும் கொள்கையையுடையவர் என்றே எண்ணியிருந்தேன்;ஆனால் அவர் ஒரு கட்டத்தில் இயேசுவைத் தொழத்தக்க தெய்வமல்ல என்று அறிவித்த பிறகு அதிர்ச்சியடைந்தேன்;அதன்பிறகு அவரை (மேசியாவின்) எதிரிகளின் வரிசையில் வைத்து அணுகினேன்;ஆனாலும் அவரை எதிர்த்தோ அல்லது தாக்கியோ பெரிய அளவில் ஒன்றும் எழுதியதில்லை;இந்நிலையில் அவருக்கும் (மேசியாவின்) எதிரிகளுக்கும் ச்ரியானதொரு களத்தில் விவாதம் வெடித்தது;அவர் (பெரியவர் அன்பு ) அதனை சற்றும் தடுமாறாமல் கொண்டு சென்ற பாணி மிகவும் சிறப்பாக இருந்தது;ஆனாலும் என்ன இவர் இயேசுவை தெய்வமாக தொழுவதை எதிர்க்கிறாரே என்ற ஏமாற்றத்துடன் எப்படியோ நம்முடைய (மேசியாவின்) எதிரிகளுடன் போராட சரியான ஒருவர் இருக்கிறாரே என்று கடந்த மூன்று மாதங்களாக நன்கு ஓய்வு எடுத்தேன்;தற்போது மீண்டும் ஒரு ரவுண்டு வரும் நோக்கத்துடன் என்னுடைய நிலைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறேன்;நீண்ட இடைவெளியானதால் ஒவ்வொரு பதிவையும் படித்து நிதானிக்க சற்று அவகாசம் தேவைப்படுகிறது;மேலும் எனது சொந்த எண்ணங்களையும் தரிசனங்களையும் முன்னெடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது; நண்பர்களுடைய ஆதரவினைப் பொறுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்;

இறுதியாக நம்முடைய யௌவன ஜனம் தளத்தின் சகோதரி கோல்டா அவர்களுக்கெதிரான கொடுங்கோன்மைக்கு எதிராக குரல் கொடுக்க முன்வந்த நித்திய ஜீவன் தளத்தின் பெரியவர் அன்பு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


[இன்னொரு முறை மல்டி லெவல் மோசடியாளன் என்று பதித்தால் நிலைமை மோசமாகிவிடும். எச்சரிக்கிறேன். அப்புறம் ஃபீல் பண்ணக்கூடாது. மல்டி லெவல் மோசடியாளன் என்று என்னை விமரிசிக்கும் எல்லாருக்கும் இதே செய்திதான்.]

பாத்து பேசுங்க எல்லோரும். அண்ணன் துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்திடப்போறாரு!

[ஓசிச்சோறு திங்கபோனியா?]

இப்படியெல்லாம் பேசலாமாம். மோசடியாளன் என்று சொல்லிடக் கூடாதாம்!

கவனிக்க:நான் உங்களை ”மோசடியாளன்” என்று சொல்லவில்லை. Amway products விற்கிறார்களே. அதுதானே MLM!அத்துடன் எப்பவும் இவ்வளவு டென்ஷனாவே பேசுறது நல்லதில்லை உடம்புக்கும், மனசுக்கும்.

பெரேயன்ஸ் - எப்பவும் ஜாலி தான். நோ டென்ஷன்!

சோல் - எப்பவும் டென்ஷன் தான். சிரிப்பே மூஞ்சியில் கிடையாது.


 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[கோல்டா என்ற அம்மணி வேதத்தின் ஒரு பகுதியாகிய பிரசங்கியின் புத்தகத்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எழுதியது என்று பிசாசுத்தனமாக ஒரு கூற்றைப்பதிந்தது... ]

சோல் அதினால்தான் அசிங்கமா பேசி வேத வசனத்தின் பரிசுத்தத்தைக் காப்பாற்றுகிறாராம்! நல்ல காமெடி ஐயா!

தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதனும், நாயும், பூனையும் ஒன்றுதான் என்று கடவுளை நம்பாத நாத்திகன் சொல்வதுபோல் இவர் சொல்வாராம். அது தேவ தூஷணமில்லையாம். நான் சாலமோனைப் பற்றி சொன்னதுதான் தப்பா போச்சாம் . முதல்ல உங்க கூலிங் கிளாஸை எல்லாம் கழட்டி வைத்து விட்டு என்ன எழுதி இருக்கேன் என்று நல்லா கண்ணைத் திறந்து பார்த்து வாசிங்க.

//இப்படி சில கேள்விகளை தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறார் சாலமோன். சிந்திக்கிறார். கடைசியில் சரியான முடிவுக்கு வருகிறார். //

இது கண்ணில பட்டுச்சா இல்லையா?

நாத்திகன் சூரியனுக்கு கீழே நடப்பதைத் தான் ஆராய்ச்ச்சி பண்ணுவான். அவனுக்கு அதான் தெரியும். சாலமோன் ஞானி அல்லவா. எனவே, அவரும் அந்த கோணத்தில்(சூரியனுக்கு கீழே நடப்பதை) வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறார். Solomon was asking qs, building an argument and finally presented a conclusion. முடிவைத்தான் பார்க்க வேண்டும், இடையில் கேட்ட கேள்விகளை அல்ல. அப்படிப் பார்த்தால் யோபுவும் என்னென்னவோ கேள்விகளை கேட்கிறார். அதையெல்லாம் அப்படியே எடுத்துக் கொள்வீர்களா?

[எவ்வளவு வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு விஷயத்தை ]

பிடிக்கவில்லை என்றால் வன்மையா(!) கண்டிங்க. சரி. ஆபாசமா ஏன் பேசுறீங்க??

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

சகோதரர் சில்சாமை மறுபடியும் தளத்தில் பார்ப்பது மகிழ்ச்சி!!! சோர்ந்துபோகாமல் ஆண்டவர் தங்களை அழைத்த அழைப்பில் உறுதியாயிருந்து நல்ல போராட்டம் போராட வேண்டுகிறேன். யுத்தத்தில் சில வேளை காயங்கள் சகஜம்! ஆனால் வெற்றி நமதே ஏனெனில் அவர்களில் இருப்பவனிலும் நமக்குள் இருப்பவர் பெரியவர்!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அண்ணன் சோல், கவிதையெல்லாம் எழுதியிருக்கிறார்!

 

நிஜப்போதகர்கள்

யாருமில்லை

கிறிஸ்துவைத் தவிர‌

யாருக்கும் போதிக்க‌

அருகதையில்லை

 

வார்த்தையானவரின்

வார்த்தைகளை

பகிர்ந்து கொள்ளலாம்

அவ்வளவே

ஏனென்றால்

பிதா ஒருவனை

இழுத்துக்கொள்ளாவிடில்

ஒருவனும் என்னிடத்தில் வாரான்

என்று கர்த்தரே

உரைத்திருக்கிராரே…

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


வாங்க வாங்க சில்சாம் அவர்களே! தங்களை மீண்டும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி!

அவர்களுக்கு, ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளர்ந்த மாதிரி தெரியவில்லை! மூர்க்கமும், முட்டாள்தனமும் எக்கச்சக்கமா இருக்கிறது.ஏதாவது சொல்லி வாயை அடைக்கணும். பேச விடாமல் பண்ணனும். அதற்குத்தான் ஆபாச அஸ்திரம்! என்னைப் பொறுத்தவரை highly insecure people தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சி இருக்கணும் என்று சகோ சந்தோஷ் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அசிங்கமா திட்டு வாங்கற அளவுக்கு வளர்ந்திருக்கேன்!! இது ஒரு மைல்கல் தான். நன்றி திரு சோல்சொல்யூஷன் அவர்களே!!

திடீரென்று ஒரு நாள் இவர்களுக்காக ஜெபிக்கும்படி ஒரு பாரத்தை ஆண்டவர் கொடுத்தார். அதன் பின் தான் பேசிப் பார்ப்போம் என்று எனக்குத் தோன்றியது. இயேசு கிறிஸ்துவை தெய்வமாக இவர்கள் பார்ப்பதில்லை என்று தெரியும். ஆனால்,இவர்களது தலைகீழான இரட்சிப்பின் திட்டத்தை இப்பதான் அறிந்து கொண்டேன். நீங்க, கொல்வின் & ஜான் போன்றோர் எழுதியதின் அருமை தெரிகிறது. இவர்கள் வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை ஒருவகையில் உருவாக்குகிறார்கள். பிசாசு இவர்கள் மூலமாக வசனத்தை, சிலுவையை, வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா சத்தியங்களையும் கேலிக்கூத்தாக்கி ஆண்டவர் முகத்தில் துப்பிக் கொண்டிருக்கிறான் அல்லது துப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறான் என்பது நன்றாகப் புரிகிறது. அவனுக்கு கொஞ்சக் காலம் தான் இருப்பதால் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். நாம் இருக்கும் தழிழ் நாட்டில் இப்படி வஞ்சிக்கப்பட்டோர் இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் வருத்தம்.இத்தனை பேர் இவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டோம் என்கிறார்கள் என்பது இன்னும் வருத்தம்!

நியாயத்தீர்ப்பு நாளில் இத்தளமே அவர்களை நியாயந்தீர்க்கும்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

Soulsolishan:

புருஷனுக்கும் மேலாக நீ சாதுவை நேசிக்கிறாய் என்று சொன்னதையே "கண்டுக்காமல்"விட்ட ஜந்துதானே நீ.

Golda:

என்று அடிக்கடி அந்த ஜந்து சொல்லுது. நடந்த அந்த டயலாக் இதுதான்.

--

Bro Chillsam:

ஆனாலும் நான் எப்படி இவர்களை வன்மையாக எதிர்க்கிறேனோ அதுபோலவே நீங்கள் அவர்களை உங்கள் கணவனுக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பது உங்கள் ஆத்மாவுக்கு மாத்திரமே தெரிந்த இரகசியமல்லவா...எனவே பவுலடிகள் எபேசியருக்கு எழுதும்போது சொல்லுகிறார், "மனைவிகளே உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்ப்படியுங்கள்" என்பதாக;ஆம்,கணவன் மனைவியினிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கு மூலக்காரணமே இதுபோன்ற அந்நிய புருஷர்கள் தான்; ஏவாளும் கூட இப்படியே வஞ்சிக்கப்பட்டாள் அல்லவா..?

Golda: இது என்ன இப்படி ஒரு பேச்சு!

Bro Chillsam: எனது கருத்தினால் தாங்கள் தனிப்பட்ட முறையில் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்,ஆனாலும் இது என்னுடைய கருத்து அல்ல,இதுவும் மதுரை வீரன் இராஜாமணி அவர்களுடையதே.

--

சகோ சில்சாம் எளிதில் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார்! என்றாலும் இங்கு கேட்டிருக்கிறார் அல்லவா?


 நான் கோரிய மன்னிப்பை ஏற்றுக்கொண்டமைக்காக அன்பு சகோதரி கோல்டா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளுடன், தாங்கள் (மேசியாவின்) எதிரிகளை சந்திக்கும் விசேஷித்த பாணியைக் குறித்து மகிழ்கிறேன்;நான் மன்னிப்பு கேட்பது அபூர்வம் தான்;இந்த மன்னிப்புக்கான காரணம் தாங்கள் அறிந்தவண்ணமாக பெண்மையை மதிக்கும் என்னுடைய மாண்பைக் காக்கவே என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.

என்னைப் போலவே தாங்களும் சோர்ந்துபோகாமல் போராடுவதாக இருந்தால் தொடர்ந்து போராடுமாறு அன்போடு வேண்டுகிறேன்;எனது வேலைப்பளுவைக் குறைத்து நான் மறைந்திருந்த காலத்தின் இடைவெளியை நிரப்பியமைக்காக ஸ்பெஷல் நன்றிகள்;

ஆனாலும் உங்களிடமும் எனக்கு விவகாரங்கள் உண்டு;அது தனி ட்ராக் ஆகும்;அதையும் இதையும் (மேசியாவின்) எதிரி தேவையில்லாமல் சம்பந்தப்படுத்துவதை சற்றும் பொருட்படுத்தவேண்டாம்;

அவன் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுப்பதை மட்டுமே களமாகக் கொண்டு போராடுமாறு வேண்டுகிறேன். இந்த ஒன்றை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினால் போதுமானது;

மற்றவற்றைப் போதிக்கவோ வியாக்கியானம் செய்யவோ அவனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை;தமிழ் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பில் குறைகூறும் இந்த நாய்கள் பரிசுத்த வேதாகமத்தின் எந்தவொரு பகுதியையும் பயன்படுத்தவேகூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறேன்;ஆனாலும் மானங்கெட்ட இந்த வெறியர்கள் மீண்டும் மீண்டும் எப்படித்தான் இயேசுவை தெய்வமாகத் தொழுவோர் மொழிபெயர்த்த வேதாகமத்தின் பிரதியிலிருந்து கேள்வி எழுப்புகிறார்களோ,தெரியவில்லை..!

Tag: கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

soulsolution:
// உனக்கும் சத்தியத்துக்கும் வெகுதூரம், போ போய் உன் சாதுவுக்கு  "பணிவிடை" செய், எல்லாரும் மெச்சிக்கொள்வார்கள்.உன்னை ஒரு பொருட்டாக எண்ணி இதுவரை பதில் பதித்தது எங்கள் தவறு. வேதத்தைதே ஒரு பொருட்டாக எண்ணாத பிசாசுக்கு இடங்கொடுத்தது எங்கள் அறிவீனம்.உன்னை இவ்வளவு சீக்கிரமாய் வெளிப்படுத்தியதால் உன் தளத்தாரே உன்னை தூக்கி எறிவார்கள்...//


மேற்காணும் எழுத்துக்கள் இராஜ்யத்தில் கற்றுக்கொள்ளக் காத்திருக்கும் பேதைகளின் பிதற்றல்கள்;சகோதரிகளை இப்படி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகத் தாக்கி எழுதி பெலவீனப்படுத்தும் முயற்சிகளை யௌவன ஜனம் தளத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்;இந்த தளம் யாரையும் தூக்கியெறியாது;இது விவாதங்களின் வரையறைகளையெல்லாம் மீறிச் சென்றிருக்கிறது;இதனால் எந்தவொரு மாற்றுக் கருத்தையும் ஒருவரும் பகிர்ந்துகொள்ள இயலாத இறுக்கமான சூழலே உருவாகியிருக்கிறது.

வெவ்வேறு தளங்களில் பணியாற்றுவோர் சூழ்நிலையின் காரணமாக இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும்;அவ்வமயம் இருதரப்பும் நாவடக்கத்தையும் அவையடக்கத்தையும் காத்துக்கொள்வதே தமிழர் மரபாகும்;ஆனாலும் உணர்ச்சி வேகத்தில் எதிர்தரப்பினர் புண்படும்வண்ணம் எழுதுவோருமுண்டு;அதில் அடியேனுக்கு முதலிடமே கொடுக்கட்டும்,(மேசியாவின்)எதிரிகள்.

ஆனால் நம்முடைய தளத்தில் தன்னார்வமாக தத்தம‌து கருத்துக்களை எழுதிவரும் ஒவ்வொருவரையும் இதே பாணியில் மனதளவில் பெலவீனப்படுத்தி அவர்கள் நம்முடைய தளத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்பதைத் தடுக்க சூழ்ச்சி செய்வது (மேசியாவின்)எதிரிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது;இதேபோன்று இரண்டு முக்கியமான நண்பர்களை அந்த நாய்கள் குதறியெடுத்தது;தற்போது அவர்கள் இருவரும் பார்வையாளர்களாக மாத்திரம் தொடருகிறார்கள். தற்போது நண்பர் ஜாண் மற்றும் சகோதரி கோல்டா ஆகியோரை குறிவைத்திருக்கிறான்,(மேசியாவின்)எதிரி.

அமலேக்கியரைப் போல வரைமுறையின்றி ஒழுங்கீனமான யுத்தமுறையினைக் கையாளும் இவர்களுடன் போராடும் மார்க்கமறியாது நானும் திகைப்புடன் சிலகாலம் அமர்ந்திருந்தேன்;ஆனாலும் நான் இரவும் பகலும் பாடுபட்டு உருவாக்கிய இந்த தளம் முடங்குவதையும் நம்முடைய தளத்தின் நண்பர்கள் முகாந்தரமின்றி தாக்கப்படுவதையும் காண சகிக்காமல் இந்த கருத்துக்களை எழுதுகிறேன்; இதில் எதுவும் புதிய கருத்து அல்ல,ஏற்கனவே இவர்களுடன் போராடும் போதெல்லாம் நான் வெளியிடும் வழக்கமான கருத்து தான்;கருத்து என்று சொல்வதைவிட புலம்பல் என்றும் சொல்லலாம்;மெய்யாகவே சோல்சொலீஷன் போன்ற மிருகங்களை சமாளிக்கும் வழிவகை தெரியவில்லை;அவனுக்கு என்ன வேண்டும் என்றும் தெரியவில்லை;நான் சாகணும் என்று நினைப்பானானால் நேரடியாக வந்து அதனை ஒரே தரம் செய்துவிட்டு போகட்டும்;ஆனால் இவனைப் போன்ற மோசடியாளர்களிடம் ஒருபோதும் நான் பணியப்போவதில்லை என்பது நிச்சயம்..!

இதனால் வெறிகொண்டு கோல்டா போன்ற சகோதரிகளை மாத்திரமல்ல, இணையத்தில் பணியாற்ற ஆர்வமுள்ள மற்ற பெண்களும் அச்சப்படும் வண்ணமாக- எனது கருத்துகளைத் திரித்து வெளியிட்டதுடன் கோல்டா என்ற சகோதரியை அவர் பெண் பெயரில் எழுதும் ஆணாக இருந்தாலும் சரி, பெண் என்ற ஒரே காரணத்தினால் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக எழுதும் சோல்சொலீஷன் என்ற நாயையும் சொறிபிடித்த அவனுக்கு சொறிந்துவிடும் இன்னொரு நாயையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சகோதரிகளுடன் விவாதிக்கும்போது கடைபிடிக்கவேண்டிய அடிப்படை நாகரீகத்தைக் கூட அறியாத இந்த அறிவிலிகளிடம் இனியும் வாதிடாமல் அமைதி காக்க அன்பு சகோதரி கோல்டா அவர்களையும் வேண்டுகிறேன்;

இந்த நாய்களுக்கு சரியான ரிங்மாஸ்டர் பெரியவர் அன்பு மாத்திரமே; அவருடன் இந்த நாய்கள் வாதிட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்;அதுவரை நாம் வேடிக்கை பார்ப்போம்;ஆனாலும் இந்த வாநோகொ (VNK) கூட்டத்தாருக்கு நல்லதொரு விருந்தை ஆயத்தம் செய்துகொண்டிருகிறேன்;விரைவில் அதனை பரிமாறுவேன்;அதுவரை காத்திருக்கட்டும்.

வினவு என்றொரு தளம் உண்டு;அந்த தளமானது ஆபாசமான எழுத்துக்களுக்கு பேர்போனது;அதில் எழுதுவோர் இறைவனும் இறைமகனுமான இயேசுவானவரின் அன்பை அறியாதோர்;ஆனால் அவர்களிடம் இருக்கும் அடிப்படை நாகரீகம் கூட இல்லாத கேவலமான பிறவிகளாக இந்த மக்கு (வேத‌) மாணவர்கள் முக்குக்கிறார்களே என்று மிகவும் வேதனையாக இருக்கிறது.

எப்படியும் (மேசியாவின்) எதிரிகளான‌ இவர்களுக்கு என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது என்று அப்.பேதுரு சொல்லுகிறார்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


புருஷனுக்கும் மேலாக நீ சாதுவை நேசிக்கிறாய் என்று சொன்னதையே "கண்டுக்காமல்"விட்ட ஜந்துதானே நீ.

என்று அடிக்கடி அந்த ஜந்து சொல்லுது. நடந்த அந்த டயலாக் இதுதான்.

--

Bro Chillsam: ஆனாலும் நான் எப்படி இவர்களை வன்மையாக எதிர்க்கிறேனோ அதுபோலவே நீங்கள் அவர்களை உங்கள் கணவனுக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பது உங்கள் ஆத்மாவுக்கு மாத்திரமே தெரிந்த இரகசியமல்லவா...எனவே பவுலடிகள் எபேசியருக்கு எழுதும்போது சொல்லுகிறார், "மனைவிகளே உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்ப்படியுங்கள்" என்பதாக;ஆம்,கணவன் மனைவியினிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கு மூலக்காரணமே இதுபோன்ற அந்நிய புருஷர்கள் தான்; ஏவாளும் கூட இப்படியே வஞ்சிக்கப்பட்டாள் அல்லவா..?

Golda: இது என்ன இப்படி ஒரு பேச்சு!

Bro Chillsam: எனது கருத்தினால் தாங்கள் தனிப்பட்ட முறையில் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்,ஆனாலும் இது என்னுடைய கருத்து அல்ல,இதுவும் மதுரை வீரன் இராஜாமணி அவர்களுடையதே.

--

சகோ சில்சாம் எளிதில் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார்! என்றாலும் இங்கு கேட்டிருக்கிறார் அல்லவா?

என்னைக்காவது யாரிடமாவது தன்னைத் தாழ்த்தி மன்னிப்பு கேட்டிருந்தால் தான தெரியும்.

ஒரு வேளை கண்ணகி போல மதுரையை எரிச்சிருக்கணும் என்று நினைக்கிதுங்களோ என்னவோ? கஷ்டம். உடனிருக்கும் பெண்கள் பாவம். மனைவி காலையில் எழுந்தவுடன் தன் காலைத் தொட்டுக் கும்புட்டுவிட்டு தான் வேற வேலை பார்க்க வேண்டும் என்று கண்டிப்பா கண்டிஷன் போட்டு வைத்திருப்பார்கள் இப்படிப்பட்ட “ஆண்மகன்” கள். அல்லது மனைவி சம்பளத்தில் குடும்பம் நடத்திக் கொண்டு அங்க காட்ட முடியாத வீரத்தை இங்க காட்டுதுங்களா இருக்கும்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஒரு துப்பில்லாத, தைரியமில்லாத, கோழையான, தாழ்வு மனப்பான்மையுள்ள, சாடிஸ்டான “ஆண்மகன்” இப்படித்தான் பேசுவான். ஐயா, தாங்கள் சரியான வெத்து வேட்டு என்று நிருபித்து விட்டதற்கு மிக்க நன்றி.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

எங்க உங்க படங்களையே காணோம்

தூக்கிட்டாங்களா... சகிக்காம‌...

--

எல்லோரும் உங்களை மாதிரி சூப்பரா(?!) இருக்க முடியுமா சோல் அவர்களே! disbeliefno  And this is very childish!!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அளவு கடந்த ஆத்தும பாரத்தால் அவதிப்படும் ஆத்துமாக்களுக்கு,

 

உங்கள் ஆத்தும பாரம் பாராட்டப்பட வேண்டியதுதான்! ஆத்தும பாரம் உள்ள எந்த ஆத்துமாவிற்கும், உலகில் இலட்சக்கணக்கானோர் ஆண்டவரை அறியாமல் இருக்கிறார்களே என்று நினைத்தால் இரவு தூக்கம் வராது.(அப்படி தூக்கம் வராம யோசித்துதான் ஒரு வேளை இந்த இரட்சிப்பின் திட்டத்தைப் பார்த்து ஏமாந்து விட்டீர்களோ என்னவோ!). விபத்துகள், மரணங்கள் பற்றிய செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம், அந்த ஆத்துமாக்களின் ஆவிக்குரிய நிலை என்ன என்ற கேள்விதான் எனக்கு முதலில் எழும்பும். விசெஷமாக சினிமா/TV நடிகை தற்கொலை என்று செய்தி கேட்டால் என்க்கு ஒரு 2 நாளாவது ரொம்ப வருத்தமா இருக்கும். பண்ம், புகழ், அழகு, ஆரோக்கியம் எல்லாம் இருந்தும் ஏன் இப்படி தங்கள் ஆத்துமாக்களை அழித்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வி வரும்.

 

சகோ ஆலன் பால் தெய்வீக வெளிப்பாடு என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில், நரகத்தில் தள்ளப்பட்ட எல்லா ஆத்துமாக்களும், செய்த பாவத்திற்கேற்ப 72,000 லிருந்து 72,000 கோடி ஆண்டுகள் தண்டனை அனுபவித்து பின் வெளியே வரும் என்று சொல்கிறார். இது அவருக்கு ஆண்டவர் கொடுத்த வெளிப்பாடாம். ஒரு வேளை இது சரியாக இருந்தால் எல்லா ஆத்துமாக்களும் இரட்சிக்கப்படும்(!) போல் தான் தெரிகிறது. ஒரு வேளை அதை வாசித்தால் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கலாம்.

 

எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் அளவுக்கதிகமாக கவலைப்படுவது ஆரோக்கியமான மனநிலையல்ல. அப்படி நாம் இருப்பதை ஆண்டவர் விரும்புவதுமில்லை.எனவே தான் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கும்படி பவுல் சொல்கிறார். உலகம் தருகிறபிரகாரம் அல்ல, என் சமாதானத்தையே நான் உங்களுக்குத் தருகிறேன் என்று ஆண்டவர் சொல்லவில்லையா. So, what you need is a real personal relationship with God. அது இருந்தால் மனக்குழப்பம் நீங்கும். சமாதானம் வரும்.

 

இக்காலத்தில் நாம் செய்யும்படி நமக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான பணி சிலுவையை சொல்லி, சுவிசேஷம் அறிவித்து, ஜனங்களை நரகத்திற்கு தப்புவிப்பதுதான். அதை செய்ய நமக்கு மனம் வரவில்லையென்றால் நாம் தேவ சித்தம் செய்யாமல், பிசாசின் சித்தம் செய்கிறோம் என்று தான் அர்த்தம்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

--

இன்னொரு சோல்சொல்யூஷன் என்பவர் என்னை கேடுகெட்ட நாயே என்கிறார். என் புகைப்படத்தை பார்த்தால் மனிதனாக தெரியவில்லையா? அவருடைய தளத்தில் அவரது புகைப்படத்தைப் பார்த்தேன். வெளியே ஒரு பூனையும் (மிருகம்!!!) உள்ளேயோ எவனை விழுங்கலாமோ என்று வகைதேடித்திரியும் சிங்கமும் இணைந்தபடமும் வைத்திருக்கிறார். மிருகத்தின் (அந்திகிறிஸ்துவின்) பிம்பம் கெர்ச்சிக்கிற சிங்கமாக (பிசாசாக) வெளிப்படுவதைப் பாருங்களேன். அவரே இப்படி தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்தினால் யாவரும் அவரது நோக்கத்தை புரிந்துகொள்வார்களே என்ற அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை!!

--

 

That is a nice interpretation!!!



__________________
«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard