Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


chillsam wrote:
johnstonmoses wrote:

please read this 

http://en.wikipedia.org/wiki/Gehenna

this is the word translated as நரகம்.

it is a place which things get destroyed not tortured.


 (மேசியாவின்) எதிரிகள் விக்கிபீடியா ஆதாரத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ளமாட்டார்களே..?!

இந்த தளத்தில் இணைந்து தனது முதல் பதிவைப் பதித்திருக்கும் ஜாண்ஸ்டன் அவர்களை வாழ்த்துக்கிறோம் ஆனாலும் அவர் தன்னையும் தன்னுடைய விசுவாசத்தையும் தள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு முன்னேற ஊக்குவிக்கிறோம்,அது ஒரு நல்ல மரபாகும்.


 

avatar_7120.gif

Senior Executive

ai.gif

Status: Offline

 
Posts: 1009
Date: 22:06:52 Oct 6, 2011

மூடன் சில்சாம் தன் பதிவாலேயே மாட்டிக்கொண்ட கதை.... விக்கிப்பீடியாவை நீ ஏற்றுக்கொள்வதானால் இதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். உன் அரைகுறைத்தனத்தை நிரூபித்துவிட்டாய். இதே போல்தான் எல்லா விஷயங்களிலும் இருப்பாய் என்று எல்லாரும் தெரிந்து கொள்வார்கள்...

johnstonmoses wrote:

please read this 

http://en.wikipedia.org/wiki/Gehenna

 this is the word translated as நரகம்.

 it is a place which things get destroyed not tortured.

 என்று பதித்ததைக் கூட சரிவர படிக்காமல் பாராட்டு வேறு!

 மூடர்களின் தலைவன்!

Chillsam...

  • ரெம்ப துள்ளாத ராஸா... துள்ற மாடு பொதி சொமக்காதாமா...நான் யாரையும் இங்கே பாராட்டல... வந்திருப்பது யாரென்று கூட தெரியாமல உன்னைப் போல அமாவாசை இருட்டல கருப்புப் பூனையைத் தேடுவோரல்ல நாங்கள், அன்றைக்கு இந்த தளத்தின் நண்பர்கள் விக்கிபீடியா ஆதாரத்தைக் கொடுத்தபோது ஏற்க மறுத்தானே உன் கூட்டாளி, அதை எங்கள் புதிய விருந்தெலிக்கு சுட்டிக்காட்டவே அவ்வாறு எழுதியிருக்கிறோம்;விக்கிபீடியா உதாரணத்தை வைத்து நீயும் சரி, நானும் சரி இரட்சிக்கப்படமுடியாது; பரிசுத்த வேதாகமே எல்லாவற்றுக்கும் தீர்வு என்பதை முழுமையாக நம்புகிறோம்;விக்கிபீடியாவை நீயும் திருத்தலாம் நானும் திருத்தலாம் என்பதை நானும் அறிந்திருக்கிறேன்; உங்க ஆளுங்க கிழவியை குமரியாக்க படாதபாடுவது வீணல்லவா... இந்த பூமியானது காலாவதியாயிடுச்சிடா மடையா... நீயெல்லாம் விமானத்திலே கிஷ்னாயில் போட்டு ஓட்டியிருப்பே போலும்,கண்ணெல்லாம் பாரு ஒரே புகையடிச்சிருக்கு..! மடையா...மடையனுக்கு சொறிஞ்சுவிட்ட சொகத்துலேயே சொக்கிப்போய் கிடக்கறே...இரஸல் செத்துண்டானடா, இயேசு உயிரோடு இருக்கார்,நீ சாகறதுக்குள்ளே நல்ல வழிய தேடிப்பிடி பார்க்கலாம்... மல்டி லெவல் (மோசடி) தொழில் உன்னை இராஜ்யத்தில் சேர்க்காதுடா,எழுதி தரேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

உங்களால பார்க்க முடியாது. அது எங்களைப் போன்ற விசேஷித்த நண்பர்களுக்கு மட்டும்! . அது ஒன்றுமில்லை. அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் இருக்கும் படத்தில், அபிஷேக்கின் இடத்தில் நம்ம சோல் நிற்கிறார்!! இது எப்படி இருக்கு??

 

இதோட friend request accept பண்ணியது தப்பாப் போச்சே என்று இப்ப சோல் நினைத்தாலும் நினைப்பார்!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

என்னாலுமே முழுமையாக பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. சகோ சில்சாமை வேண்டுமானால் பார்த்து report பண்ணச் சொல்லுவோம்!


 என்ன கிண்டலோ... மீடியா ஐகானுக்குரிய மரியாதையும் அழைப்பும் தரப்படுமானால் நேரடி ஒளிபரப்பை ஒருவழி பண்ணுவோம்..!

ஐஸ்வர்யா படத்தை என்னால் பார்க்கமுடியவில்லை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

என்னாலுமே முழுமையாக பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. சகோ சில்சாமை வேண்டுமானால் பார்த்து report பண்ணச் சொல்லுவோம்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இந்த மாதிரி படங்களிலெல்லாம் ஒரு ஹாஸ்யமும் இல்லை!

 Otherwise, I liked your collection of pictures. It was nice and some funny! உங்க குடும்ப பாசம் தெரியுது. கொஞ்சம் உங்களுக்கு நினைப்பு ஜாஸ்தி என்றும் தெரியுது!!

ஒரு நாளாவது இந்த மாநாடு ஒளிபரப்பைப் (முடிந்தால் ஜெபத்துடன்!) பாருங்க! Thanks!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

johnstonmoses wrote:

please read this 

http://en.wikipedia.org/wiki/Gehenna

this is the word translated as நரகம்.

it is a place which things get destroyed not tortured.


 (மேசியாவின்) எதிரிகள் விக்கிபீடியா ஆதாரத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ளமாட்டார்களே..?!

இந்த தளத்தில் இணைந்து தனது முதல் பதிவைப் பதித்திருக்கும் ஜாண்ஸ்டன் அவர்களை வாழ்த்துக்கிறோம் ஆனாலும் அவர் தன்னையும் தன்னுடைய விசுவாசத்தையும் தள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு முன்னேற ஊக்குவிக்கிறோம்,அது ஒரு நல்ல மரபாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஆண்டவர் பரலோக பாதாள தரிசனம் தந்தால்தான் திருந்துவீங்க போல தெரியுது. உங்களுக்காக ஏஞ்சல் டீவியில் 7ம் தேதி மாலையிலிருந்து 10 மதியம் வரை தீர்க்கதரிசன மாநாடு நேரடி ஒளிபரப்பாகிறது. பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

 

>> //யார் எப்படி வேணும்னாலும் வாழலாம்//

 

>> யார் வாழலையாம்?

 

 

??? அதுக்குத்தான் ஆவியானவர் துணை வேண்டும் என்பது. சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ கண்டித்து உணர்த்துவார்.(கேட்டுத் திருந்துவது திருந்தாததும் நம் விருப்பம்!) அவர் கூட இருந்தால் Aishwarya வோட graphics பண்ணி படம் போட்டதுக்கு தலையில் ஒரு தட்டு உங்களைத் தட்டியிருப்பார்!! That was very immature and a bit inappropriate. You need to delete that picture!

 



__________________


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


please read this 

http://en.wikipedia.org/wiki/Gehenna

this is the word translated as நரகம்.

it is a place which things get destroyed not tortured.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


சோல்: //மேலும் நீங்கள் பதித்த ஒரு வசனத்தில் கூட 'நித்திய வாதை', 'வேதனை' என்ற பதம் இல்லவே இல்லை.//

 ஒரு விஷயம் புரியவில்லை, வேதத்தில் திரித்துவம் என்ற வார்த்தை இல்லை என வாதிடுபவர்கள், இத்தனை முறை நரகத்தில் படும் வேதனை என சொல்லியும் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்!!!!!!!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//சோல்:

>>முழு நேர ஊழியம் என்று ஒன்று புதிய ஏற்பாட்டில் இல்லை//.

அப்ப திருமுழுக்கு யோவான் செய்தது என்ன ஊழியம் நண்பரே. பேதுருவையும் ஆண்டவர் வலைகளை விட்டு வரச்சொன்னாரே. இதை எடுத்துக்காட்டினால் இது நமக்கு சொல்லப்பட்டது அல்ல சீடர்களுக்கு என்பீர்கள். இப்படி ஒவ்வொன்றாக இது இவர்களுக்கு சொன்னது அவர்களுக்கு சொன்னார்கள் என்றால் கடைசியில் என்ன தான் மிஞ்சும். தீமோத்தேயு என்ன வகை ஊழியம் செய்தார் என்பது அறிவீர்களா?

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

 

 

// உங்க உபதேசம் பாவிகளுக்கு இனிக்கும் ஒரு உபதேசமாக இருக்கிறது. இந்த உலகில் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். மரணம் தான் தண்டனை. என்ன நிம்மதி! உயிர்த்தெழுந்தவுடன் தண்டனை கேன்சல். திரும்பவும் என்ன ஒரு நிம்மதி!. 30 வயது வாலிபனா ஆயிரம் வருட அரசாட்சியில் ஜாலியா வாழ வேண்டியது. அங்கயும் சேட்டை பண்ணிக் கொண்டு இருந்தால், திரும்பவும் ஒரு மரணம். இதற்கப்புறம் உயிர்த்தெழுதல் கிடையாது. திரும்பவும் நிம்மதி!

 நீங்க சொல்வதுதான் பாவிக்கு மகிழ்ச்சி தரும் நிம்மதியின் சுவிசேஷம்!//

அருமை கோல்டா, ஒரே ஒரு பதிவில் இவர்களின் கள்ள உபதேசத்தை தோலுரித்து காட்டிவிட்டீர்கள், அதாகப்பட்டது இவுகளுக்கு பிடிக்காத, அலர்ஜியான விஷயம் எல்லாம் உவமையாகப்படும். வேதத்தில் திரித்துவம் எங்கே என்பவர்கள் நரகம் என்றால் 6 க்கு 4 குழி என பைபிளில் எங்கே இருக்குன்னு காட்டலாம். மனிதனது யோசனைகள் அழிந்துபோகும் என்பதை மனிதர்கள் செயல்பாடற்ற நிலை, எல்லாம் முடிந்த நிலை என்பார்கள். பின் ஏன் யாக்கோபு தன் மகன் களிடம் என் நரைமயிரை சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்கிறார். தன் மகன் பென்யமீனுக்கு மோசம் ஏற்பட்டால் தனது மரணத்திற்கு பின் சஞ்சலத்தோடே கடந்து செல்வேன் என்கிறார். மரணத்துக்கு பின் ஹதம் ஹதம் என்பவர்கள் இதையும் யோசிக்கணும். 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

>>முழு நேர ஊழியம் என்று ஒன்று புதிய ஏற்பாட்டில் இல்லை.

 

அப்ப பகுதி நேர ஊழியம் இருக்கா? சுவிசேஷம் சொல்லத் தேவையில்லை என்பதுதானே உங்க கொள்கை?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்: //மேலும் நீங்கள் பதித்த ஒரு வசனத்தில் கூட 'நித்திய வாதை', 'வேதனை' என்ற பதம் இல்லவே இல்லை.//

 

மத்தேயு 5:30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

 

மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

 

மத்தேயு 18:9 உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

 

வேதனையற்ற இடம் என்றால், அதைக் குறித்து எதற்காக இப்படியெல்லாம் எச்சரிக்கை செய்ய வேண்டும்? ஆபத்தை, அழிவைத் தவிர்க்கும்படியாகத்தான் எச்சரிக்கை என்று ஒன்று செய்யப்படுகிறது.

 உங்க உபதேசம் பாவிகளுக்கு இனிக்கும் ஒரு உபதேசமாக இருக்கிறது. இந்த உலகில் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். மரணம் தான் தண்டனை. என்ன நிம்மதி! உயிர்த்தெழுந்தவுடன் தண்டனை கேன்சல். திரும்பவும் என்ன ஒரு நிம்மதி!. 30 வயது வாலிபனா ஆயிரம் வருட அரசாட்சியில் ஜாலியா வாழ வேண்டியது. அங்கயும் சேட்டை பண்ணிக் கொண்டு இருந்தால், திரும்பவும் ஒரு மரணம். இதற்கப்புறம் உயிர்த்தெழுதல் கிடையாது. திரும்பவும் நிம்மதி!

 நீங்க சொல்வதுதான் பாவிக்கு மகிழ்ச்சி தரும் நிம்மதியின் சுவிசேஷம்!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அழைப்பிற்கும், உற்சாகத்திற்கும், அருமையான வசனத்திற்க்கும் நன்றி சில்சாம் அவர்களே!

இரட்டைக் குழல் துப்பாக்கி என்று தங்களுடன் ஒப்பிட முடியுமா? நான் துப்பாக்கி என்றால் நீங்க பீரங்கி ! நான் சீனி வெடி என்றால் நீங்க அணுகுண்டு!




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
chillsam wrote:
 எல்லோரும் ஃபேஸ்புக்-குக்கு போயிட்டாங்க,அப்ப நீங்க..?

 

நான் ஒத்தையா, இரட்டையா போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்!


 ரெட்டையாவே போலாம் வாங்க,நாம் ரெட்டைக் குழல் துப்பாக்கின்னு (மேசியாவின்) எதிரிகளே சொல்றாங்களே...

  • "அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி
  • தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.(உபாகமம்.32:30,31)

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:
 எல்லோரும் ஃபேஸ்புக்-குக்கு போயிட்டாங்க,அப்ப நீங்க..?

 

நான் ஒத்தையா, இரட்டையா போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
 //ச கோ த ரி...//

இதையும் இப்படி நக்ககலாதான் சொல்லணுமா? Anyway, this is better!


 எல்லோரும் ஃபேஸ்புக்-குக்கு போயிட்டாங்க,அப்ப நீங்க..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நரக வசனங்கள்:

எல்லா வசனத்தையும் நிறுத்தி நிதானமா வாசிங்க. நரகத்திற்குப் போகக் கூடாது என்று தோன்றும்.

 

மத்தேயு 5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

 

மத்தேயு 5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

 

மத்தேயு 5:30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

 

மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

 

மத்தேயு 18:9 உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

 

மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

 

மத்தேயு 23:33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?

 

மாற்கு 9:43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

 

மாற்கு 9:45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

 

மாற்கு 9:47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய், நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

 

லூக்கா 12:5 நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

யாக்கோபு 3:6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

 

II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//பிதா, இயேசு கிறிஸ்து, தேவதூதர்கள் இவைகளெல்லாம் உண்டு என்று மூல மொழி ஒரிஜினல் வேதாகமத்தில் காணலாம். வசனமே சத்தியம். மூல மொழி வேதாகமத்தில் நரகம் என்ற வார்த்தை கிடையவே கிடையாது...//

 

நரகம் என்னும் தமிழ் வார்த்தை எப்படி மூல மொழியில் இருக்கும்? வேற வார்த்தைதான் கண்டிப்பா இருக்கும்

 

//ச கோ த ரி...//

 

இதையும் இப்படி நக்ககலாதான் சொல்லணுமா? Anyway, this is better!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//ஒரு மண்ணாங்கட்டியும் மாறப்போவதில்லை.//

 

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.



__________________
1 2 36  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard