// சாமுவேல் என்ற வேசி பாபிலோன் மார்க்கத்தான் அப்படியே வரிந்து கட்ட்டிக்கொண்டு தன்னுடைய மீட்கப்பட்ட "பரிசுத்தவான்கள்" மறுபடியும் பாவம் செய்துவிடாதபடிக்கு எச்சரிக்கை செய்கிறானாம். டே... டேய் போதுன்டா... //
மேற்கண்ட வரிகளை ''சாமுவேல் என்ற சாத்தானின் வேதப்புரட்டு, அவனுக்கு வக்காலத்து...'' எனும் திரியில் சோலுசொலீஷன் எனும் காட்டுவாசி எழுதியிருக்கிறான்;அவனுக்கு யார் எழுதக் கற்றுக்கொடுத்தார்களோ தெரியவில்லை,கூடவே கொஞசம் நாகரீகத்தையும் மரபுகளையும் எவனாவது கற்றுக்கொடுத்திருக்கலாம்;சைட்டேஷன் மற்றும் ரெஃபரன்ஸ் கேட்ட ஒருவரை ஓட ஓட விரட்டியடித்துவிட்டார்கள்;ஆனால் அதன் முக்கியத்துவத்தை அறிந்திராத இந்த அறிவிலிகள் தாங்கள் யாருக்கு என்ன எழுதுகிறோம் என்ற விவரத்தைக் கூட குறிப்பிடாமல் மொட்ட தாத்தன் குட்டையிலே விழுந்தான் என்ற ரீதியில் எழுதி குவிப்பது ஒரு கட்டத்தில் இவர்களுக்கே மண்டையை பிய்த்துக் கொள்ளுமளவுக்கு குழப்பத்தையுண்டாக்கும் என்பது தெரியவில்லை போலும்;
மேலும் இவர்கள் தங்கள் வாசகர்களை மதிக்கிறதில்லை என்பதும் இதனால் விளங்குகிறது;நான் இவர்களுடைய எழுத்துக்களுக்கு பதிலளிக்கத் துவங்கிய ஆரம்ப காலந்தொட்டே இவர்களுடைய எந்த கருத்துக்கு பதிலளிக்கிறேன் என்பதை வாசகர்கள் அறியும்வண்ணமாக அது சம்பந்தமான தலைப்பையும் அதன் தொடுப்பையும் தருவதை வழக்கமாக வைத்திருந்தேன்; ஆனாலும் இவர்கள் ஏதோ ஒருவித அச்சத்தினால் நமது தளத்தின் தொடுப்பைத் தராமலும் எந்த திரிக்கு பதிலளிக்கிறார்கள் என்ற விவரத்தையும் குறிப்பிடாமலும் எழுதும் அமலேக்கிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் காரணத்தினால் நான் சம்பந்தப்பட்ட திரியின் தலைப்பை மட்டும் சேமித்துவருகிறேன்;
தற்போதும் கூட மேற்கண்ட வரிகளை இந்த நாய்களின் தளத்தில் வாசிக்க நேர்ந்த போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளத்துக்கு வருவதால் இந்த வரிகள் நம்முடைய தளத்தின் ஏதோவொரு திரிக்காக எழுதப்பட்டது என்று தெரிந்ததே தவிர எந்த திரிக்கு என்று தெரியாமல் பயனர் பெயரிலிருந்து தேடியெடுத்தேன்;அதாவது நண்பர் பீட்டர் சாமுவேல் அவர்களுடைய பெயரை சுட்டி அவரது அண்மைய பதிவுகளையெடுத்து அதிலிருந்து (மேசியாவின்) எதிரியின் வரிகளை ஒப்பிட்டு காரியத்தை கிரகித்துக் கொண்டேன்;
இதேபோல நம்முடைய தளத்தை வாசிக்க வரும் ஒவ்வொரு வாசகரையும் அலைக்கழிக்க விரும்பாமலே (மேசியாவின்) எதிரி என்றும் பாராது அவனுடைய தளத்தின் தொடுப்பையும் சம்பந்தப்பட்ட திரியின் தலைப்பையும் பதிவுசெய்து வந்தேன்;இனியாவது எதிரிகள் இந்த அடிப்படை நியாயத்தையும் மரபையும் மதித்து நடந்துகொண்டால் நல்லது;இதனால் வீணான குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
அடுத்ததாக மேற்கண்ட வரிகளில் எந்தவொரு முகாந்தரமுமின்றி முன்பின் பார்த்திராத ஒரு மனிதரை "வாடா போடா " என்று ஏக வசனத்தில் எழுதியிருக்கிறான், (மேசியாவின்) எதிரி; பீட்டர் சாமுவேல் போன்ற நண்பர்களும் களத்தில் குதித்துவிட்டார்களே என்ற அச்சத்தின் காரணமாகவும் என் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் மட்டுமே இதுபோன்ற வரம்புமீறிய வரிகள் வந்துவிழுகிறது என்பதை அறிந்திருக்கிறேன்;
சோலுசோலீஷன் என்ற பெயரில் நாகரீகமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கும் மேட்டுக்குடி மல்டி லெவல் விபச்சார முகவருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்,என்னை நீங்கள் என்ன தூஷித்து எழுதினாலும் நான் அதைக் குறித்து கவலைப்படுவது இல்லை;ஆனால் யௌவன ஜனம் எனும் பொது விவாத தளமான இதன் நண்பர்களைக் குறிவைத்து கீழ்த்தரமான எழுத்துக்களால் அவமானப்படுத்தும் போக்கை இனியும் சகித்துக்கொள்ளமுடியாது என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
நீங்களெல்லாம் இதே ரீதியில் எழுதுவதால் இராஜ்யத்துக்காக ஒன்றையும் புடுங்க முடியாது என்பதையும் இதனால் பொதுமக்கள் மத்தியில் கசப்பையும் அருவருப்பையும் மாத்திரமே சம்பாதிக்கிறீர்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;மேலும் நீங்கள் மாத்திரமல்ல,இரஸலின் சர்வதேச வேசித்தன போதகத்தினால் சீரழிந்த- சீரிழந்த உங்களைப் போன்ற ஒராயிரம் பேர் எழும்பி வந்தாலும் என்னை தனிமைப்படுத்த முடியாது; நானும் எனது தளமும் உங்களுக்கு முள்ளை உறுத்திக்கொண்டிருக்கும் காரணத்தினாலேயே ஓயாமல் இந்த தளத்தின் நண்பர்களைக் கீழ்த்தரமான எழுத்துக்களால் அவமானப்படுத்தி உங்களுக்கெதிராக எழுதாமல் வாதத்திலிருந்து வெளியேறச் செய்கிறீர்கள்; இது நாகரீகமானது தானா என்பதையும் இதுதான் உங்கள் வீரத்தின் அடையாளமா என்பதையும் சற்று சிந்தித்து பார்க்கவும்;
உங்கள் தளத்திலிருந்து உங்களுக்கெதிராகவே புறப்பட்டிருக்கும் அ(ன்)ம்பை என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் தவிப்பையும் ரசித்துக் கொண்டுதானிருக்கிறோம்;இத்தனை மாமா மச்சான் கணக்காக உறவாடிய நீங்களெல்லாம் இப்போது உங்களுக்குள்ளேயே அமலேக்கிய மோவாபிய கூட்டத்தாரைப் போல வெட்டுப்படுவதையும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்;கிட்டதட்ட 60 வயதான பெரியவர் என்ற மாண்பைக் கூட பேணாமல் நீங்கள் அவரையும் மெள்ள முட்டித் தள்ள எத்தனிப்பதையும் கவனித்துக்கொண்டுதானிருக்கிறோம்;சின்ன கல்லால் நாம் அசிங்கப்படவேண்டாமே என்று அவரும் இதமாக பதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்.
எனவே இனியாவது குறைந்தபட்சம் எழுத்தில் நாகரீகத்தையும் மாண்பையும் மரபையும் காத்துக்கொள்ளுமாறு யௌவன ஜனம் தளத்தின் நண்பர்கள் சார்பாக வேண்டுகிறேன்;என்னைத் தவிர வேறு யாரும் உங்களை இத்தனை கேவலமாக கீழ்த்தரமாக எழுதியிருக்கமாட்டார்கள்;இதிலிருந்தே நீங்கள் எத்தனை மானங்கெட்ட பிறவிகள் என்பதும் ரோஷங்கெட்ட ஜென்மங்கள் என்பதும் ரெண்டு செத்து வேரற்றுப் போன மரங்கள் என்பதும் விளங்குகிறது;ஆனாலும் நீங்கள் என்னைப் போலவே எல்லோருடனும் மோதி அச்சுறுத்தும் பாணியினைக் கடைபிடித்தால் அது உங்களுக்கே ஆபத்தாக முடியும் என்று இறுதியாக எச்சரிக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
[நியாயத்தீர்ப்பின் நாட்களில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்பது போதனையை தான் குறிக்கிறது!! ]
நியாயத்தீர்ப்பு என்றால் போதனை என்று அர்த்தம் என்று நீங்க மூன்றாம் வானம் வரை போனாலும் கண்டு பிடிக்கமுடியாது! மெதுவா தமிழ், ஆங்கிலம், மூல பாஷை அகராதியை எல்லாம் பார்த்து அர்த்தம் கண்டுபிடிங்க. அவசரமே இல்லை. வாழ்வா சாவா என்ற பிரச்சினை அல்லவா இது!!
[இதில் இவர்கள் நம் பதிவுகளில் உள்ள வசனங்களை பார்த்து திசை மாறி விடுவார்களாம்!! வசனத்தை ஏற்றுக்கொள்வோர் இவர்களுக்கு வஞ்சிக்கப்படுபவர்களாம்!! பிரசங்கியை குறித்தி முதலில் இருந்தே இந்த அம்மையாரின் கருத்து வித்தியாசமாக தான் இருக்கிறது!! இவர்களுக்கு சாது சொல்லும் எக்காலச்சத்தமும் நரக பரலோக விசிட்டும், விசெ சொல்லும் கள்ள தீர்க்கதரிசனங்களே இயேசு கிறிஸ்து சொன்ன சத்தியம்!! வேத வசனங்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை!! ஆத்துமா என்று வருகிற 4,5 வசனங்களை தேடி எடுத்து போட்டு, அதில் ஆத்துமா என்றால் என்னவென்றால் பேந்த பேந்த முழித்தி, பிறகு ஜான் போன்ற கோமாளிகள் கொட்டை எழுத்தில் எதையாவது கிறுக்கி, விவாதத்தை திசை திருப்பி சாத்தானின் ஏஜண்ட்டுகளாக செயல்ப்படுவது, இது தான் இவர்களின் வாடிக்கையான வேடிக்கை!!
...இவர்கள் ஒவ்வொரு புத்தகமாக பிரித்து எடுத்து கடைசியில் வெறும் அட்டையை வைத்துக்கொண்டு அதில் சாது எழுதிய புத்தகங்கள், ஆலன் பால் எழுதிய துதி ஆராதனை, இன்னும் பல கோமாளிகள் எழுதிய புத்தகங்களை வைத்துக்கொண்டு, இவைகள் கிரேக்க மற்றும் எபிரேய மொழிகளிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது என்று வைத்திருப்பார்கள்!]
உங்க Sense of humour/Comedy மிகவும் பாராட்டப்படத்தக்கது! நரகத்தில் பிசாசு கண்ணைக் குத்தினாலும் ஏதாவது காமெடி பண்ணிக் கொண்டுதான் அய்யோ அம்மா என்று கத்துவீர்கள் என்று நினைக்கிறேன்! இதுவும் ஒரு gift தான்!!
உங்க போர்டில் “ஆண்மகன்” என்று தன்னை சொல்லிக் கொள்ளும் ஒரு ஜந்து ஒரு வாக்கியத்தை எழுதி வைத்திருந்தது. பாதியை இப்பக் காணவில்லை. அந்த ஜென்மமே நீக்கிவிட்டது போல.மீதியையும் நீக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வாசித்தவுடன் வாந்தி வரும்படி எழுதும் அந்த பரிசுத்தவானுக்கும், மகா பரிசுத்தமான இயேசு கிறிஸ்துவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? கனியே காட்டிக் கொடுத்து விடுகிறதே.
அத்துடன், பிசாசு பல வகையில் ஜனங்களை வஞ்சிக்க முயற்சிக்கிறான். இவர்களுடையதும் பிசாசின் வஞ்சகமே.
இது ஏன் தவறு என்று சொல்லவும் ஆட்கள் வேண்டுமல்லவா. இவர்கள் திருந்துகிறார்களோ இல்லையோ, இளம் விசுவாசிகள், வசனம் சரியாகத் தெரியாதவர்கள் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் ஆண்டவர் இப்படிப்பட்ட தளங்களுக்கு நேராக நடத்தி அவர்களை விடுவிக்கலாம் அல்லவா!
அங்கே இஸ்லாமியர்களுடன் விவாதம் நடைபெறப் போவதாக செய்தி வந்திருக்கிறதே. அது உங்கள் பார்வையில் சரியா தவறா?
ஆலோசனைக்கு நன்றி சகோ ராஜ்குமார். நான் இவர்களைத் தீண்டத்தகாதவர்களாய்த்தான் பார்த்ததுண்டு!!. இப்ப கொஞ்சம் பாரமும், பரிதாபமும் இவர்கள் மேல் உண்டாயிருப்பதால் பேசுகிறேன். காச் மூச்சுன்னு கத்தி , கன்னா பின்னா வென்று பேசுவதில் வல்லவர்கள் என்பதால் ரொம்ப நாள் பேச முடியாது என்றுதான் நினைக்கிறேன்.
இப்படியும் வசனம் இருக்கிறது!
II தீமோத்தேயு 2:26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
அன்பு சகோதரி, வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.(தீத்து 3:10) என்று வேதம் சொல்லுகிறது. ஏற்கெனவே அளவுக்கு அதிகமாகவே அவர்களுக்கு புத்தி சொல்லப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். இந்த வசனத்தின் படி திரும்பத் திரும்ப அவர்களுக்கு புத்தி சொல்ல முயன்று கொண்டிருப்பது பாவமானதாகும்.
1. இவர்கள் பரிசுத்தவான்கள் என்று தங்களை காட்டிக்கொள்பவர்கள்!!
2. இவர்கள் தேவனுக்கு கட்டளையிடும் அளவிற்கு வல்லமையுள்ளவர்கள் என்கிற தெனாவட்டில் இருப்பவர்கள்!!
3. இவர்கள் தேவனின் நாமத்தில் மாய்மாலம் செய்பவர்கள்!!
இந்த வேத சூனியர்களின் பிரதான நம்பிக்கைகள்:
1. இந்த திரித்துவ கூட்டத்தாரை தவிர தேவனால் ஒருவனை இரட்சிக்க முடியாது!!
2. இந்த வேத சூனியர்களின் வார்த்தைகளை கேட்டு "இரட்சிக்கப்படமுடியாதவர்கள்" அனைவருமே நரகத்திற்கு போவார்கள்!!
3. இந்த தேவதூஷனர்களின் மிகவும் கொடுமையான போதனை, கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது, அவரின் ஈடு பலி செயல்ப்பட மனிதர்கள் மனது வைக்க வேண்டுமாம்!!
இந்த ஓநாய்களின் பிற ஊழியங்கள்:
1. சோஃபா பேர்வழிகளை ஊதி பெரிய ஊழியர்களாக மாற்றுவது!!
2. சோஃபாவில் உட்கார்ந்துக்கொண்டு எவன் எதை உளறினாலும் கேட்டு அதை விசுவாசமாக பிதற்றுவது!!
1000 வருட அரசாட்சியில் எவனாவது அநியாயம் செய்வானா அல்லது செய்ய முடியுமா? மேல் மாடியில் ஏதாவது இருந்த யோசி!
//லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,
லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.//
எல்லாரும் என்றால் எல்லா மனிதர்களும் அல்ல. கிழே உள்ள வசனத்தில் உலகமே என்கிறது 120 பேரை குறிக்கும்
யோவான் 12:19 அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
கிழே உள்ள வசனத்தில் எல்லாரும் என்பது யூதர்கள் மாத்திரம் அல்ல மற்றவர்களும் என்பதை குறிக்கும்
I கொரிந்தியர் 12:13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
அப்போஸ்தலர் 19:10 இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
எல்லாரும் , மாம்சமான யாவரும் என்பவை "யூதர்கள் மாத்தரம் அல்ல" என்ற அர்த்தத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. நீதான் வசனம் கொடுத்தாலும் வாயை திறக்கமாட்டேன் என்கிறாயே!
//பிசாசு ஆக்கினை தீர்ப்பு அடைந்தவன் என்று இல்லாமல், நியாயந்தீர்க்கப்பட்டவன் என்று தான் வசனம் இருக்கிறது!!//
உன்னுடைய வேத அறிவை கொண்டுபோய் சாக்கடையில் போடு!
I தீமோத்தேயு 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
//அழிவு என்றால் என்ன என்று சொல், பின் ஆத்துமா எப்படி அழியும் என்று பேசலாம்.
//அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்;//
மரணம்; ஆத்துமா, அழிவு இதுலயே தகராறாம், வெளிப்படுத்தலுக்குப் போயிட்டாரு....//
நீ முதல்ல அந்த வசனத்திற்கு அர்த்தம் சொல்லு ராஜா...அப்புறம் அழிவுன்னா என்னன்னு பேசலாம். நீ என்ன நினைகிறேன்னு எதாவாது எழுது அப்புறம் பார்க்கலாம். (ரே ஸ்மித் ஏதாவது சொல்லியிருக்கானா???)
//உண்மையிலேயே மேல் மாடியே இல்லாமல் இருக்கிறீரே!! இங்கே நாம் என்பது யாரை குறிக்கிறது என்கிற அறிவு உமக்கு இருந்திருந்தால் இது போன்ற வசனங்களை பதியும் முன் யோசித்திருப்பீர்!! மேல் மாடியே இல்லாதவனுக்கு ஏதுப்பா யோசனை!!//
வேதமே நமக்கு எழுதப்படவில்லை என்று கூட நீ சொல்லுவே! சரியான காமடியன்!!
சரி இது ஆதி கிருஸ்தவர்களுக்கு , சத்தியத்தை அறிந்தவர்களுக்கு எழுதப்பட்டதாக வைத்து கொள்ளுவோம். அப்படி சத்தியத்தை அறிந்து மறுதலித்த ஆதி கிறிஸ்தவர்கள் திரும்ப மறுதலித்த அதே சத்தியத்தை "ராச்சியத்துலே கத்துகுவாங்களா"? மேல் மாடி!!!!
//உனக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டும் என்கிற பரிதாப நிலையில் நாங்கள் இல்லை, புரியுதா துப்புக்கெட்ட பிசாசே!! நீ மனித போதனையில் பிதற்றுகிறாய்!! தேவன் சொன்ன இரட்சிப்பின் அர்த்தம் உனக்கு மாத்திரம் இல்லை, தன்னை போதகன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவனுக்கு இல்லை!! யார் மூடர்கள் என்பது கிறிஸ்துவின் வருகையில் தெரியும்!!
நீ பிசாசினால் உண்டானவன்!! ஆகவே தான் தேவன் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று சொல்லுவதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!! உன் பதிவுகளை நீயே மேய்ந்து பார்!! உன் பதிவுகள் முழுவதும், தண்டனை, நரகம், கொலை, ஆக்கினை என்று இருக்குமே தவிர தேவனின் அன்பு இருக்காது!! உன் பதிவுகள் முழுவதும் உன்னையும் உன்னை போன்றோரையும் நீ பரிசுத்தவான்கள் என்று சொல்லுவதாக இருக்குமே தவிர, நீதிமான் ஒருவனும் இல்லை என்கிற வசனம் இருக்காது!! நீ துப்பியது என்னவென்றே நீயே உட்கார்ந்து அசைப்போட்டு பாரு, துப்புக்கெட்டவனே!!
வேதம் சொல்லுவதை நாங்கள் நம்புகிறோம்!! எவனோ துப்புக்கெட்ட சோஃபா அயோக்கியன், அடுத்தவனிடம் காசு வாங்கி மேய்கிறவனிடத்தில் கற்றுக்கொள்கிற உனக்கும் உன் பிசாசுத்தனமான கேள்விகளுக்கு உன் அயோக்கிய கூட்டத்தாரிடமே பதில் பெற்றுக்கொள்!! உனக்கு ஏற்ற ஒரு வசனம் இருக்கிறது,
யோவான் 8:44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
உம் சொந்தத்தில் எடுத்து சொல்லுகிறாய் மூடனே!!//
வசனத்துக்கு பதில் இல்லை ஆனால் இந்த எழுத்துக்கு மட்டும் கொறச்சல் இல்லை. உங்க ரெண்டு பேரையும் நாங்க மட்டும் இல்ல நண்பர் அன்பு போன்ற யேகோவா சாட்சிகள் கூட "காமடியர்கள்" என்றுதான் சொல்லுகிறார்கள். You guys are really funny
-- Edited by John on Saturday 13th of August 2011 03:13:21 AM
//இவர்களின் போதனையோ சத்தியத்தை அறிந்து தான் இரட்சிப்பு, ஆனால் தேவன் சொல்லுகிறார் இரட்சிப்பு கொடுத்து பிறகு தான் சத்தியத்தின் அறிவை கொடுப்பேன் என்று!//
இவர்கள் இப்படி எழுதி எவ்வளவு தெளிவாய் தங்களுக்கு 'மேல் மாடி' காலி என்று நிரூபிக்கிறார்கள் பாருங்கள். சத்தியம் என்பது இயேசு கிறிஸ்துதான் அவரை விசுவாசிக்காவிட்டால் ஆக்கினை தீர்ப்புதான். ஆக்கினை தீர்ப்பு என்றால் 'சிட்சை' என்று மறுபடியும் உளற வேண்டாம் ஏனென்றால் வசனம் சொல்லுகிறது பிசாசு ஆக்கினை தீர்ப்படைந்தவன் என்று.
II தெசலோனிக்கேயர் 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
கிழே உள்ள வசனத்தில் படி சத்தியத்தை அறிந்த பின்னும் பாவம் செய்தால் நியாத்தீர்ப்பு என்று இருக்கிறது. நியாத்தீர்ப்பு என்பது சத்தியத்தை அறிதல் என்பது பிசாசின் கண்டு பிடிப்பு!
எபிரெயர் 10:26- 27 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
//1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்!//
பத்து கட்டளைகளும் தேவனின் சித்தமா? அல்லது அதை யூதாஸ் மீறி கிறிஸ்துவை காட்டி கொடுக்க வேண்டும் என்பது தேவனின் சித்தமா?
//எங்கள் பிரதான மெய்ப்பர் வேதம் சொல்லும் கிறிஸ்துவே ஆனால் இவர்களுக்கு இந்த பூமியிலேயே ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு பிரதான மேய்ப்பர் இருக்கிறார்கள்!! என்ன துனிச்சல்!!//
அப்போ கர்த்தர் (யேகோவா) என் மேய்ப்பராய் இருக்கிறார் என்கிறானே தாவிது! யேகோவா பிரதான மேய்ப்பர் இல்லையா???
கிழே உள்ள வசனங்களுக்கு அர்த்தம் சொல்ல துப்பில்லை ஆனால் எல்லாரையும் துஷித்து பக்கம் பக்கமாய் எழுத நேரம் இருக்கு.
யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.
ஜீவனை காண்பதில்லை என்றால் இல்லைதான். எந்த ரசல் மற்றும் ரே ஸ்மித் போன்ற சொறிநாய்கள் பாவ வாழ்க்கையை விரும்பி அதன் பலனாகிய நித்திய மரணத்தை இல்லை என்று சொல்ல முடியாது!
2 தெச 1:10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
'மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.' என்பதை இந்த சொறி நாய்கள் 'ராச்சியத்துல கத்து கொள்ளுவார்கள்' என்று படிக்குமாம். இதுகளோட வேத 'அறிவை' நாம மெச்ச்சனுமாம்!
தானியேல் 12:1-2 அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
இதுகளுடைய புத்தகத்திலே பிசாசின் பேர் மட்டும்தான் இருக்காது. "நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும்" என்பது வேறென்ன 'ராச்சியத்துல' கத்து கொள்ளுவதுதான்.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
ஆத்துமாவை அழிக்கிறது என்றால் என்ன?
மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
மரித்தோரை அடக்கம் பண்ணுகிற மரித்தோர் யார்?
ஏசாயா 66: 23-24 அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்
மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருக்கும் 'மற்றவர்கள்' யார்? மாம்சமான யாவரும் என்றால் எல்லா மனிதரும் என்று சில நாய்கள் குரைக்கிறதே!!
வெளி 20:7-9 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
ஆயிரம் வருட முடிவில் கடற்கரை மணலத்தனையாயிருக்கும் இருக்கும் 'அவர்கள்' யார்? 'ராச்சியத்துல ஒழுங்கா கத்துக்காம பெயிலனவர்களோ??
எங்கேயாவது கிறிஸ்துவை ஏற்று கொள்ளாதவர்களை, சுவிசேஷத்தை
விசுவாசிக்காதவர்களை பார்த்து அப்போஸ்தலரோ , சிஷர்களோ 'ராச்சியத்துல கத்துக்குவே' என்று சொன்னார்களா? மூடர்கள்!! மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இல்லாம உளருங்களே தவிர "Point by Point " பதில் சொல்லதுக துப்புகெட்டதுக!!
//இவர்கள் அமைதியின் தூதர்கள் போல் தங்களின் படங்களை போட்டு தங்களின் சபைகளுக்கு ஆள் சேர்க்கும் ஏஜண்டுகள்!! தங்களின் படங்கள் பிரபலமாகும் நோக்கத்தில் தான் போடுகிறார்கள்!!//
Ha ha ha! எப்படி இப்படி கலக்குறீங்க பெரேயன்ஸ் அவர்களே!! நீங்களும் போடுங்க. யாராவது அடையாளம் கண்டு அடிக்க வந்தால் நான் பொறுப்பல்ல!
என்னைப் பார்த்தால் (பார்த்தாலாவது) அமைதியின் தூதன் போல இருக்கிறதா! நன்றி பெரேயன்ஸ்!!
//இவர்கள் அமைதியின் தூதர்கள் போல் தங்களின் படங்களை போட்டு தங்களின் சபைகளுக்கு ஆள் சேர்க்கும் ஏஜண்டுகள்!! தங்களின் படங்கள் பிரபலமாகும் நோக்கத்தில் தான் போடுகிறார்கள்!!//
Ha ha ha! எப்படி இப்படி கலக்குறீங்க பெரேயன்ஸ் அவர்களே!! நீங்களும் போடுங்க. யாராவது அடையாளம் கண்டு அடிக்க வந்தால் நான் பொறுப்பல்ல!
என்னைப் பார்த்தால் (பார்த்தாலாவது) அமைதியின் தூதன் போல இருக்கிறதா! நன்றி பெரேயன்ஸ்!!
//இவர்கள் அமைதியின் தூதர்கள் போல் தங்களின் படங்களை போட்டு தங்களின் சபைகளுக்கு ஆள் சேர்க்கும் ஏஜண்டுகள்!! தங்களின் படங்கள் பிரபலமாகும் நோக்கத்தில் தான் போடுகிறார்கள்!!//
Ha ha ha! எப்படி இப்படி கலக்குறீங்க பெரேயன்ஸ் அவர்களே!! நீங்களும் போடுங்க. யாராவது அடையாளம் கண்டு அடிக்க வந்தால் நான் பொறுப்பல்ல!
//கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுதலிப்பவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல. அவர்கள் வஞ்சிக்கப் பட்டதும் அல்லாமல் மற்றவர்களையும் குறிப்பாய் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கிறார்கள். பொய்யையும் உண்மையையும் கலந்து இனிமையாய் கூறினாலும் தயவு செய்து யாரும் அவர்களை நம்ப வேண்டாம். உண்மையாய் இயேசு கிறிஸ்துவின் இரத்ததின் மூலம் மீட்டுக்கொள்ள்ப் பட்டவர்கள் தயவு செய்து இவர்கள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.
இவர்கள் உலகில் எப்படி வாழ்ந்தாலும் எவ்வளவு பெரிய பாவியாய் வாழ்ந்தாலும் பரவாயில்லை மனம் திரும்புதலின் அவசியமே இல்லை அனைவருக்கும் மீட்பு உண்டு எனக் கூறி கிறிஸ்துவின் இரத்தத்தை காலின்கீழ் மிதிக்கும் கூட்டத்தார். அப்போஸ்தலர்களின் பலியை அர்ப்பமாய் கூறுபவர்கள். பவுல் முதலான மிஷனரி இரத்தசாட்சிகளின் தியாகத்தை எள்ளி நகையாடுபவர்கள்.
அனைவருக்கும் இரட்சிப்பு என்பவர்கள் ஓதும் வேதம் சாத்தான் ஓதும் வேதமாகும். அனைவருக்கும் இரட்சிப்பு என்றால் இவர்கள் எதற்காக இவர்கள் வேதம் ஓதவேண்டும் ஜனங்கள் வாழ்கிறபடி வாழ்ந்துவிட்டு போகட்டுமே என இவர்கள் இருக்கவேண்டியதுதானே. இதிலிருந்தே தெரிகிறதல்லவா சாத்தான் இவர்களை வஞ்சிப்பதற்காகவே அபிஷேகித்திருக்கிறான் என்பது.!!!//
அனைவருக்கும் ரட்சிப்பு என்பது என்னவோ உண்மை தான் ஆனால் அந்த ரட்சிப்புக்கு இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்க வேண்டும். உடனே இந்த மூடர்கள் இயேசுவின் காலத்துக்கு முன் வாழ்ந்தவர்கள் கதி என்ன என அவர்களுக்காக பரிதாபப்படுவார்கள், இவர்களே இவ்வளவு பரிதாபப்படும் போது தேவன் அவர்களுக்காக பரிதபியாமல் இருப்பாரோ. ரோமர் புத்தகத்தை ஒழுங்கா வாசித்தாலே இவர்கள் கேள்விகளுக்கான விடை கிடைக்கும். என்ன தான் வேத ஆராய்ச்சி செய்கிறார்களோ. மிஷனரிகளின், ரத்தசாட்சிகளின் ரத்தத்தை காலில் மிதிக்கும் அகங்காரக்கூட்டம். சுவிஷேஷம் அறிவிக்கும் கட்டளை இயேசுவின் சீடர்களுக்கு மட்டும் தானாம், பெரு வயிற்று சோம்பேறிகள். பூட்டிய அறையில் வேத ஆராய்ச்சீசீசீ செய்பவர்களுக்கு சுவிஷேஷத்தை அறிவிப்பவர்களை குறை கூற ஒரு தகுதியும் இல்லை.
I பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்
ஆவியானவர் தங்கியிருக்கிறார், தூஷிக்கப்படுகிறார், மகிமைப்படுகிறாரா?? தப்பு தப்பு. பரிசுத்த ஆவி என்பது சிந்தை, வல்லமை மட்டுமே. அவர் ஒரு ஆள் என்பது போலெல்லாம் பேசக் கூடாது.
மத்தேயு 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
No No . No Conditions Apply. முடிவு பரியந்தம் நிலைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் இரட்சிக்கப்ப்டுவோம். இந்த வசனமும் தப்பு.
ரொம்ப ஆசைப்பட்டீங்கன்னா, உங்க தளத்திலும் வந்து எழுதுறேன்!!
[பீட்டர் சாமுவேல் எஸ் போன்றோர் முழு கிறிஸ்துவத்தின் பாதகாவலர்கள் கிடையாது!! வசனமே தெரியாத பீட்டர் சாமுவேல் எஸ் "ஜனங்கள்" என்று நீங்கள் சொல்லுவது சரி தான்]
?? ஜனங்கள் என்பது நல்ல வார்த்தைதானே!
[உங்களை பொறுத்த வரையில் உங்கள் ஆட்கள் எங்கே சென்றாலும் அவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து தடபுட வரவேற்பு, கைத்தட்டல் போன்றவற்றில் பிரியப்படுகிறவர்கள்!! அப்படி தான் இருப்பார்கள்!! அவர்களுக்க்கு சரியான வரவேற்பு இல்லை, அல்லது அவர்களை ரெவெரெண்ட் என்று போடவில்லை என்றால் அவர்களின் முகம் போகும் போக்கை பார்க்க வேண்டுமே!! கேட்டால் பரிசுத்த ஆவியில் நிறைந்து வந்திருக்கிறார்களாம்!! ]
ஆமா நீங்க ரொம்ப நல்லவங்க. யார் என்ன சொன்னாலும் உங்க முகம் இனிமையாகத்தான் இருக்கும்! அதான் பார்க்கிறம்ல உங்க தன்மையை.
[அக்கிரமசெய்கைக்காரர்கள் என்று உங்களை குறித்து தேவன் எத்துனை கேவலமால சொல்லியிருக்கிறார், ]
கண்டிப்பா சொல்வார். பிறரை கண்டபடி பேசும் உங்கள் உடன் ஊழியரை.
திரு. ஆபிரகாம் தேவசகாயம் அவர்களும் திரு. குரு அவர்களும் இயேசுகிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் கூட்டத்தினர். இயேசுவை தொழக்கூடாது என்பவர்கள்.
கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுதலிப்பவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல. அவர்கள் வஞ்சிக்கப் பட்டதும் அல்லாமல் மற்றவர்களையும் குறிப்பாய் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கிறார்கள். பொய்யையும் உண்மையையும் கலந்து இனிமையாய் கூறினாலும் தயவு செய்து யாரும் அவர்களை நம்ப வேண்டாம். உண்மையாய் இயேசு கிறிஸ்துவின் இரத்ததின் மூலம் மீட்டுக்கொள்ள்ப் பட்டவர்கள் தயவு செய்து இவர்கள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.
இவர்கள் உலகில் எப்படி வாழ்ந்தாலும் எவ்வளவு பெரிய பாவியாய் வாழ்ந்தாலும் பரவாயில்லை மனம் திரும்புதலின் அவசியமே இல்லை அனைவருக்கும் மீட்பு உண்டு எனக் கூறி கிறிஸ்துவின் இரத்தத்தை காலின்கீழ் மிதிக்கும் கூட்டத்தார். அப்போஸ்தலர்களின் பலியை அர்ப்பமாய் கூறுபவர்கள். பவுல் முதலான மிஷனரி இரத்தசாட்சிகளின் தியாகத்தை எள்ளி நகையாடுபவர்கள்.
அனைவருக்கும் இரட்சிப்பு என்பவர்கள் ஓதும் வேதம் சாத்தான் ஓதும் வேதமாகும். அனைவருக்கும் இரட்சிப்பு என்றால் இவர்கள் எதற்காக இவர்கள் வேதம் ஓதவேண்டும் ஜனங்கள் வாழ்கிறபடி வாழ்ந்துவிட்டு போகட்டுமே என இவர்கள் இருக்கவேண்டியதுதானே. இதிலிருந்தே தெரிகிறதல்லவா சாத்தான் இவர்களை வஞ்சிப்பதற்காகவே அபிஷேகித்திருக்கிறான் என்பது.!!!
தயவு செய்து கிறிஸ்தவர்கள் யாரும் இவர்களோடு விவாதிக்கவோ அல்லது வாழ்த்து சொல்லவோ முயற்சிக்காதீர்கள்.
கிறிஸ்தவர்களில் தவறு செய்யும் போதகர்கள் உண்டு. கள்ள தீர்க்கதரிசிகள் உண்டு. அவர்கள் தங்கள் வயிற்றுக்காக தவறு செய்பவர்கள். ஆனால் அவர்கள் இயேசுவே மெய்யான தெய்வம் என போதிப்பதால் அவர்களை பின்பற்றுகிறவர்கள் இயேசுவே மெய் தெய்வம் அவரே இரட்சகர் எல்லா கனத்துக்கும் பாத்திரர் என விசுவாசிப்பதால் ஆண்டவரை விட்டு வழிதவற சாத்தியமில்லை. வயிற்றுக்காக திருடுபவனைக் குறித்து தெரிந்திருப்பது நல்லதுதான்.
ஆனால் அதை காரணம் காட்டி யாரும் சாத்தானுடைய வஞ்சனையில் அகப்படாதிருக்க உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு இப்படிப்பட்ட வஞ்சகர்களை அடையாளம் காட்டுவோம்.