//வழக்கம் போலவே வசனம் என்றால் அதை உளரல் என்று சொல்லியிருக்கிறீர்கள்!! அவர்கள் செய்த அக்கிரமத்தை கிறிஸ்து இயேசுவே சொல்லுகிறாரே,
மத்தேயு 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இவர்கள் செய்யும் அக்கிரமங்கள்:
தீர்க்கதரிசனம் (!!) உரைத்தவர்கள்!!
பிசாசுகளை துரத்தினார்களாம்!!
அநேக அற்புதங்களை செய்தார்களாம்!!
இதை எல்லாம் உமது (இயேசு கிறிஸ்துவின்) நாமத்தில் செய்தோம் என்று சொல்லியும் இவர்களை அக்கிரம செய்கைக்காரர்களே என்கிறார், தன்னை விட்டு அகன்று போகும்படி சொல்லுகிறார்!!
யார் உளருகிறார்கள் என்பதை வசனம் சொல்லுகிறது!! ஆனால் வழக்கம் போல் அது உங்களுக்கு புரியாது!!
--
உங்களை மாதிரி லூசுத்தனமா வியாக்கியானம் பண்ணும் ஆட்கள் உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது.
least chance...! மீதியானியர்கள் வேறு, எத்தியோப்பியர்கள் வேறு. மோசே அரச வாழ்வு வாழ்ந்தபோது காதலித்த ஸ்திரீ என்றும் 40 வருடம் பிரிந்திருந்து பின் எகிப்தை விட்டு இஸ்ரவேலர் புறப்பட்டபோது மோசேயோடு சேர்ந்துகொண்டவள் என்றும் ஒரு கூற்று உண்டு. கூற்றுக்களை விட்டுத்தள்ளுங்கள்; மோசேக்கு விரோதமாய் மோசேயின் சகோதரி பேசக் காரணம் என்ன? மனிதர் பார்வைக்காக நாம் அவர்களை நீதிமான்களாக்க முயலவேண்டாம். ஆண்டவர் அவர்களது குறைகளோடு அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
அப்படிப்பார்த்தால் தாவீதுக்கு எத்தனை மனைவிகள்? அடுத்தவன் மனைவிகள் நான்குபேர், மேலும் பல மனைவிகள். பத்சேபாளிடம் பாவம் செய்தபோதும் நாத்தான் மூலம் வந்த செய்தி, உன் தலைவரின் பெண்களை உனக்குத்தந்தேன், இன்னமும் நீ கேட்டிருந்தால் தந்திருப்பேன் என்பதே...! எனவே அவர்களை நாம் நீதிமான்களாக்க முயலவேண்டாம். அவர்கள் கர்த்தர் பார்வையில் எப்படியிருந்தார்கள் என்பதுதான் முக்கியம். வேதத்தின் உண்மைகளை அப்படியே ஏற்றுக்கொள்வோம்; அவ்வளவே...!
//என்றும் தான் போட்டிருக்கிறது, நீங்களும் இவைகளை செய்வீர்களோ!! அல்லது இது எல்லாம் தேவ ஆவியினால் இல்லாத வசனங்கள் என்று கிழிது வீசி விடுவீர்களோ!!//
இதையெல்லாம் செய்தால் என்ன நடக்கும் என்று போட்டிருக்கிறது. அதையும் எங்களைப் போல சேர்த்து வாசித்தால் இதெல்லாம் செய்யக்கூடாது என்று தெரியும். உங்களைப் போல செலக்டிவா வாசித்தால் விபரீதம் நேரிடும்!
//
//அத்துடன், பிரசங்கி எழுதிய சாலமோனே பலரைத் திருமணம் செய்து வாழ்ந்ததால், அது தவறல்ல என்று சோல் கருதுகிறார்!//
தாவீது?? விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாம்??//
பாருங்க உங்களுக்கு எத்தனை நல்ல உதாரணங்கள் வேதத்திலே இருக்கிறது. பல தார மணங்களை ஆதரித்தும் உங்க இயக்கத்திலிருந்து கட்டுரை எழுதலாம்
//மோசே??//
மோசேக்கு ஒரே மனைவிதான்
//சலமோனாவது திருமணம் தான் செய்தான், தாவீது விபச்சாரம் செய்தானே!!//
So?? சுத்து வட்டாரத்தில் யாராவது அழகான பொண்ணு யாரையாவது கல்யாணம் பண்ணி அப்புறம் நம் கண்ணில் பட்டால் அப்பா தாவீது மாதிரி பாவம் செய்ய வேண்டி வரும். எனவே முன் ஜாக்கிரதையா எல்லா பொண்ணையும் நாமே கல்யாணம் பண்ணிக்குவோம் என்று நினைத்து அத்தனை பெண்களை சாலமோன் திருமணம் செய்து கொண்டானோ என்னவோ?
//சாலமோன் எழுதிய பிரசங்கி புத்தகத்தில் அத்துனை உண்மை இருக்கிறதால் அது உங்கள் கூட்டத்துக்கு தாங்க முடியவில்லை!!//
எது உண்மை என்று காணும் கண்கள் உங்களுக்கு இல்லை.
//புத்திகெட்ட கலாத்தியர்களே என்று பவுல் சொல்லுவது போல் புத்திகெட்ட சர்ப்ப கூட்டத்தாரே என்று இனி சோல் சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது போல்!!//
எத்தனை நல்ல மனசு உங்களுக்கு. இப்படி எடுத்துக் கொடுக்கிறீங்க!. திட்டுவதற்கு யார் உதவியும் சோல் க்கு தேவையில்லை!!
பெரேயன்ஸ்: //நீங்கள் சொல்லும் கெட்ட குமாரன் தான் பிதாவுடன் இருக்கிறான் பார்த்தீர்களா!!//
பெரேயன்ஸ் அவர்களே, நாங்க நல்ல மூத்த குமாரர்கள்தான்.நீங்க திரும்ப அப்பாவிடம் வந்தால் உங்களுக்கு கொழுத்த கன்று அடித்து விருந்து உண்டு! குறைந்தபட்சம் அஞ்சப்பரில் ட்ரீட் உண்டு! ஓகே வா?
சோல்: //தேவனால் படைக்கப்பட்ட தேவ குமாரனும் ஒரு தேவனாகத்தான் இருக்க முடியும். //
ரொம்ப அறிவுபூர்வமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு, என்னமோ எழுதுறீங்க!
தேவனால் படைக்கப்பட்ட தூதர்கள், மனிதர்கள் ஆகியோரும் தேவன் தானா? இல்லை என்றால் ஏன் இல்லை?
பிதாவாகிய தேவன், படைக்கப்பட்ட கிறிஸ்துவாகிய தேவன் வரிசையில், படைக்கப்பட்ட சோல் என்னும் தேவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ? New Age ஆட்கள் தான் எங்கும் தேவன் எதிலும் தேவன் என்று சொல்வார்கள்.
[அவர்கள் தேவர்களாக இருந்தாலும் பிதாவாகிய தேவனுக்கு ஈடாக முடியாது. அப்படி நாங்கள் சொல்லவும் இல்லை. பிதாவாகிய ஒரே தேவன் அவ்வளவே]
ஒரே தேவன் இல்லை. எல்லோரும் தேவன்!
//இவையெல்லாம் ஒட்டு மொத்தமாக அழிந்துவிடும் என்று யார் சொன்னது? சாது நாயா அல்லது வி.செ பேயா? //
நாய் பேய் என்று யாரையும் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்குதில்ல!
//உலகத்தின் மனிதன் கொண்டுவந்த கம்யூனிசம், ஜனநாயகம், போன்ற சிஸ்டம்கள் அழியுமேதவிர உலகம் அழியவே அழியாது அம்மணி. பழைய அமைப்புகள் மாறி புதிய உலகம் உருவாகும்.... //
இயேசு கிறிஸ்து ஆட்சி செய்கிறார் என்றால் அது மன்னராட்சிதானே?
பெரேயன்ஸ் 100 வயது வரை வாழ்வார் என்றால், ராஜ்ஜியத்தில் உயிர்த்தெழுந்து 100 வயது கிழவனாகவே 1000 வருடம் இருப்பார். கஷ்டம்!
கோவை பெரேயன்ஸ், இரண்டாம் மரணம் பற்றிய கருத்துக்களை மாற்றி ஒரு வருடம் தான் ஆகிறதா?? கெட்ட குமாரன் போல் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு வேறு பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் போல. சீக்கிரம் திரும்பி வாங்க தம்பிகளா!! உண்மையான இயேசுவிடம்தான் உண்மையான சந்தோஷம், சமாதானம், நிம்மதி உண்டு.சத்தியத்தில் தான், சத்தியத்தை அறிவதுதான் சந்தோஷம்!
//இயேசு கிறிஸ்து தேவன் இல்லை என்று யார் சொன்னார்!!//
நீங்கதான். அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றுதானே சொல்றீங்க? தேவன் தேவனை சிருஷ்டித்தாரா?? இது இன்னொரு கரடியா?
// இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் கிடையாது என்று தான் சொல்லுகிறோம்!! //
கவலைப்படாதீர்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்!
Solu:-
// இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் கிடையாதென்று உரக்க சொல்லிவிடாதீர்கள். உங்களையும் யெகோவா சாட்சி, ரஸ்ஸலின் ....ஐ குடிப்பவர் என்று சொல்லிவிடப்போகிறான் உங்கள் தோழன். //
என்ன மேன் லூஸு மாதிரி உளற்றே... பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுவதற்கும் இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனாக மாறுவதற்கும் வித்தியாசமில்லையா..?
மன்மோகன் சிங் பிரதமர் ஆனார் சரி, பிரதமர் மன்மோகன்சிங் ஆயிட்டாரா..? பிதாவாகிய தேவன் தாம் விரும்பிய இடத்தில் தங்கியிருக்கவும் யாராக வேண்டுமானாலும் மாறவும் முழுமையான உரிமையும் வல்லமையும் உள்ளவராக இருக்கிறார் என்பதையுணர்ந்து கொள்ளுங்கள்;உங்கள் கொள்கைக்குட்பட்டவராக அவரை சித்தரிக்காதிருங்கள்; இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவன் அல்ல,பிதாவாகிய தேவனே இயேசுவாக அல்லது இயேசுவில் வெளிப்பட்டார்; இப்ப வர்றியா வழிக்கு..?
இன்னிக்கு இருந்து நாளைக்கு இல்லாமற் போகும் புல்லைப் போன்ற மனிதர்களான நீயும் நானும் எத்தனை வேடம் போடுறோம்...அம்மாவுக்கு பிள்ளையாம்,பிள்ளைக்கு அப்பாவாம்,மனைவிக்கு கணவனாம், எஜமானனுக்கு வேலைக்காரனாம்,இந்தியாவுக்கு குடிமகனாம்,மொழியின்படி தமிழனாம்... இன்னும் என்னன்ன டபுள் கேமெல்லாம் ஆடறீங்களோ அதெல்லாம் அவிங்கவிங்க மனசாட்சிக்கே தெரியும்;
ஆனா சர்வ வல்லவர், அண்டசராசரங்களையும் படைத்தவர் சாதாரண மனிதனாகப் பிறத்தல் கூடாதாம்...இது என்ன நியாயம்..? இது மனித போதனையா,புனித போதனையா என்பதை விரைவில் தருகிறேன்... சர்ப்பம்.. சர்ப்பம் என்று சொல்லுகிறாயே... ஆமாம்,நான் வினாவுடனிருக்கும் சர்ப்பம் தான், வனாந்தரத்தில் மோசேயினால் சர்ப்பம் உயர்த்தப்பட்டபோது மரணத்துக்கேதுவானோர் பிழைத்தனர்;நீ பிழைக்கவேண்டுமானால் நான் சொல்லுவதைக் கேள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//2. 1 கொரி. 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.//
உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் என்பதில் "மரித்திருப்பவர்களை" நியாயம் தீர்க்க முடியாது!! இது போன்ற இன்னோரு வசனத்தை பார்ப்போம்,
பிலிப்பியர் 2:10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
ஆஹா.... பூமியின் கிழானோரின் (மரித்தோரின்) முழங்காலும் முடங்குமாம்!! அது எப்படி!! உயிர்த்தெழாத வரை அப்படி சாத்தியமே இல்லை!! ஆக 2 தீமோத்தேயு 4:1ல் "உயிரோடிருக்கிறவர்கள், மரித்தவர்கள்" எல்லாருமே உயிரடைந்த பிறகே நியாயம் தீர்க்கப்பட முடியும்!!
அது தான் அந்த இரகசியம் 1 கொரிந்தியர் 15:51ல் சொல்லப்பட்ட இரகசியம்!! ஒரே தரம் மரிக்க வேண்டும் என்று பவுல் சொல்லி விட்டு இங்கே அதே ஆவியில் மரிக்காமலும் இருக்க முடியும் என்று பவுல் ஒன்றும் தன் சொந்த சரக்கை விடவில்லை!! உயிரோடு இருப்போர் அவரின் குறித்த நாளில் மறுரூபமாக்கப்படும் கிரியையே மரித்து உயிர்த்தெழுவது தான்!! இந்த சரீரத்தில் இல்லாமல் வேறு ஒரு சரீரத்திற்கு வருவதே "மரிக்காமல்" நடக்காது!! இந்த கிரியை நொடிப்பொழுதிலோ, ஒரு நிமிடத்திலோ நடக்கும் ஒரு கிரியையாக இருக்கலாம்!! மரணம் என்றாலே "நாம்" இல்லாமல் போவது தானே!! அப்படி என்றால் மறுரூபத்தில் இந்த "நாம்" இல்லை தானே!! மற்றவர்கள் போல் நித்திரை (மரணம்) அடைந்து நரகத்தில் (ஹேடஸில்) வைக்கப்படாமல் நொடிப்பொழுதிலேயே மறுரூபமாக்கப்படுவோம் என்கிறார் பவுல்!! இதில் ஒரு தவறும் இல்லை!! மறுரூபம் ஆவதே இந்த "நாம்" இல்லாமல் போவது தானே!!
எந்த வசனமும் ஒரே தரம் மரித்து..... என்பதை எதிர்ப்பதாக இல்லை, அன்பு அவர்களின் புரிந்துக்கொள்ளுடதலை தவிர!!
மேலும் 2 தீமோத்தேயு 4:1ல் "ஒரு தரம் கூட மரிக்காமல்" உயிரோடிருக்கிறவர்கள் என்று அன்பு எழுதினால் வசனம் அப்படி மாறி விடாது!! உயிரோடிருக்கிறவர்கள் உயிர்த்தெழுந்தவர்களாகவும், மரித்தவர்கள் மறுரூபமடைந்தும் நியாயத்தீர்க்கப்படுவார்கள்!! வசனத்தின்படி மரித்தவர்களை நியாயம் தீர்ப்பதாக போட்டிருப்பதையும் அன்பு அவர்கள் அப்படியே எடுத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை!!//
ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா.......!!!
-- Edited by spetersamuel on Wednesday 14th of September 2011 09:43:21 PM
கொல்வின் பொய் சொல்லுகிறார் என்று எண்ணுகிறேன்; எனக்கு பிரசங்கம் பண்ணவோ கவிதை எழுதவோ தெரியாது; நான் நன்றாக எழுதுவேனானால் என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள்..? எனவே அனைத்து வீண்பழிகளிலிருந்தும் என்னை தயவுசெய்து விடுவித்துவிடுங்கள், தோழியே..!
தீர விசாரித்துத்தான் பழி சுமத்தப்பட்டிருக்கிறது. எனவே விடுதலை கிடையாது! அத்துடன் யாரும் உங்களை வெறுக்கவில்லை சில்சாம் அவர்களே!
golda wrote:ஒற்றுமையை பாருங்க. உங்களுக்கு இருக்கும் எல்லா தகுதிகளும் உங்க நண்பர் சில்சாமுக்கும் இருக்கிறது!
இது என்ன அநியாயம்...எனக்கு ஒரு மண்ணும் தெரியாது; நான் சாதாரண வழிப்போக்கன், மாத்திரமே..!
சில்சாம் அவர்களே!
நீங்களும் கவிதை எழுதுறீங்க, பாடகர் என்று சொல்லியிருக்கீங்க, நன்றாகவும், மிகவும் நன்றாகவும் எழுதுறீங்க. நல்லா பிரசங்கமும், ஜெபமும் பண்ணுவீங்க என்று கொல்வின் சொல்லியிருக்கிறார்!
கொல்வின் பொய் சொல்லுகிறார் என்று எண்ணுகிறேன்; எனக்கு பிரசங்கம் பண்ணவோ கவிதை எழுதவோ தெரியாது; நான் நன்றாக எழுதுவேனானால் என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள்..? எனவே அனைத்து வீண்பழிகளிலிருந்தும் என்னை தயவுசெய்து விடுவித்துவிடுங்கள், தோழியே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
golda wrote:ஒற்றுமையை பாருங்க. உங்களுக்கு இருக்கும் எல்லா தகுதிகளும் உங்க நண்பர் சில்சாமுக்கும் இருக்கிறது!
இது என்ன அநியாயம்...எனக்கு ஒரு மண்ணும் தெரியாது; நான் சாதாரண வழிப்போக்கன்,மாத்திரமே..!
சில்சாம் அவர்களே!
நீங்களும் கவிதை எழுதுறீங்க, பாடகர் என்று சொல்லியிருக்கீங்க, நன்றாகவும், மிகவும் நன்றாகவும் எழுதுறீங்க. நல்லா பிரசங்கமும், ஜெபமும் பண்ணுவீங்க என்று கொல்வின் சொல்லியிருக்கிறார்!
//சோல் லிடம் 'கூடுதலாக' சில பல சிறப்புத்தகுதிகள் இருப்பதைக் கண்டுபிடித்தது கில்லாடித்தனம்தான். //
:)
கவிதை எழுதுறீங்க! Worship Leader என்றால் பாடும் அல்லது இசை வாசிக்கும் திறமை இருக்கும். நல்லா எழுதுறீங்க. சில சமயம் ரொம்ப நல்லா எழுதுறீங்க!!! . நல்லா பேசுவீங்க என்றும் நம்புறேன்.
வேற என்ன திறமை இருக்குது என்று சொன்னால் கேட்டுக்கறோம்.
ஒற்றுமையை பாருங்க. உங்களுக்கு இருக்கும் எல்லா தகுதிகளும் உங்க நண்பர் சில்சாமுக்கும் இருக்கிறது!