Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: திரித்துவம்
Permalink  
 


spetersamuel wrote:
golda wrote:

இது ஏதோ ஒரு (உருப்படாத!) ஆத்துமா சொல்றது மாதிரில்ல இருக்குது!


 யாராயிருந்தாலும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறது. அப்படியே கேள்வி கேட்காமல் இதை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் அந்த ஆத்துமா உருப்படும்!!!


 

எப்படித்தான் இப்படி வழி விலகிப் போறாங்களோ!!

நீங்க ஆவியில் நிரம்பி ஜெபித்து அற்புதங்கள் பெற்றுக் கொண்டதாக சொல்லியிருக்கிறீர்கள்.இந்த ஆத்துமாக்கள் உருப்படணும் என்றும் ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள்! அது பெரிய அற்புதமாக இருக்கும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

இது ஏதோ ஒரு (உருப்படாத!) ஆத்துமா சொல்றது மாதிரில்ல இருக்குது!


 யாராயிருந்தாலும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறது. அப்படியே கேள்வி கேட்காமல் இதை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் அந்த ஆத்துமா உருப்படும்!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இது ஏதோ ஒரு (உருப்படாத!) ஆத்துமா சொல்றது மாதிரில்ல இருக்குது!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

Q - பிதா யாரு?

A - ஒரேதேவன்

குமாரன் யாரு?

A - ஒரேதேவன்

பரிசுத்தாவி யாரு?

A - ஒரேதேவன்

மொத்தம் எத்தன‌ தேவன்?

A - ஒரேதேவன்

மொத்தம் எத்தன‌ ஆள்தத்துவம்?

A - முன்று

இயேசு இங்க இருக்காரு, பிதா எங்க‌?

அவரு வேற இவரு வேற

பிதா இங்க இருக்காரு இயேசு எங்க‌?

அவரு வேற இவரு வேற

பரிசுத்தாவி எங்க இருக்காரு?

அவரும் வேற

பிதா பேர் என்ன‌?

அவருக்கு பேர் கிடையாது, யேகோவா என்றால் "நான் நானே" அது இயேசு கிறிஸ்துவுக்கும் பொருந்தும்

குமாரன்?

மாம்சத்தில் வந்ததால் அவர் பெயர் இயேசு

பரிசுத்தாவி?

அவருக்கு பேர் கிடையாது

அவரும் ஆள்தான‌?

ஆள்தத்துவம் உள்ளவர் ஆனால் மனிதன் அல்ல

அப்பறம் ஏன் பேர் வெக்கல?

அவர் மனிதன் அல்ல



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard