Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் (மேசியாவின்) எதிரி..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யார் (மேசியாவின்) எதிரி..?
Permalink  
 


41709_1378398650_1761620014_n.jpg

ஜாண்சன் கென்னடி எனும் இந்த நபர் இணையத்தில் ஆரோக்கிய உபதேசத்தையுடையவர் போல வேடமிட்டு ஆங்காங்கு வசனங்களைப் பகிர்ந்து சுவிசேஷ வாஞ்சையுடையவர் போலவும் ஆண்டவருக்காக தியாகமாக செயல்படுபவர் போலவும் காட்டிக்கொண்டார். ஆனால் ( நாம் அன்றே குறிப்பிட்டதுபோல..) அவருடைய சுயரூபம் தற்போது வெளிப்பட்டிருக்கிறது. மோசடி ஊழியர்களைக் கண்டிக்கும் போர்வையில் அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தனித்தன்மைக்கும் தேவத்துவத்துக்கும் எதிராக எழுதியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.இவரைப் போன்றவர்கள் இவர்களால் விமர்சிக்கப்படுவோரைக்காட்டிலும் ஆபத்தானவர்கள். அவர்களால் பொருள் நட்டம் மாத்திரமே உண்டாகும். ஆனால் இவர்களால் ஆத்தும இரட்சிப்பே நட்டமாகும். சபையாரை எச்சரிக்கவே இதனை எடுத்து வெளியிடுகிறோம்.

/// இந்த வசனத்தின்படி கள்ளத்தீர்க்கதரிசிகள் என்பவர்கள் இயேசுவை நோக்கி கூப்பிடுகிறவர்கள் மற்றும் அவரை தெய்வமாக தொழுகிறவர்கள் என அறியலாம். மேலும் இவர்கள் போதகர்களாகவும், அற்புதங்களை செய்கிறவர்களாகவும், பிசாசை துரத்துகிறவர்களாகவும் கூட இருப்பார்கள் என்பதையும் அறிய முடியும்..///

இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமல்ல, அவர் மிகாவேல் தூதனின் அவதாரம் என்று பொய்யுரைக்கும் ரசல் போதகப் பிசாசுகளான இவர்களிடம் விசுவாசிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.இவர்களோடு சம்பந்தம் கலவாதிருக்க வேதம் கட்டளையிட்டிருக்கிறது.

  • அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான். (II யோவான் 1:11 )


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

வேதத்தை கிறிஸ்தவர் வழக்கமாக வாசிக்கும் சிந்தையுடன் தங்களால் வாசிக்கமுடியவே இல்லை என்று அவர்கள் தவிக்கிறார்கள்;ஏனெனில் சிறுவயது அவ்வாறு வித்திடப்பட்டு வளர்ந்ததே காரணமாம்.


 

இப்படி மூளைச் சலவை செய்யப்படுவது என்ன ஒரு துக்கம்!

சோலும் பெரேயன்ஸும் வேத வசனங்களை வியாக்கியானம் செய்வதைப் பார்க்கும் போது இது “நார்மலா” இல்லையே என்று எனக்கு சில சமயம் தோன்றும்!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Varma.png

    Br. D S P Varma

The Permission of Evil

 Why God Permits Evil? is a subject that is as old as Adventist movement. And of all the speakers I have heard, Br. D S P Varma (formerly a Bible Student, and who is the one instrumental in bringing many thousands to the Bible Students fold in various parts of India) is the one who used to present the subject in a most touching and heart rending fashion. You can hardly stop sobbing while he describes the evilness of evil and the cathartic effect of the conclusion of the speech is unmatched! We are shown the wonderful plan for universal salvation and we are all relived in knowing that God has a wonderful plan. //


மேற்கண்ட செய்தி துணுக்கில் DSP.வர்மா என்பவரைக் குறித்து புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது; அந்தரங்கமாக செயல்பட்டு (கொரில்லா யுத்தத்தைப் போல..) கிறிஸ்து சபையிலிருந்து பல்லாயிரக்காணோர் கிறிஸ்துவை விட்டு வழுவிப்போகக் காரணமாக இருந்த இவர் தற்போது பெந்தெகொஸ்தே விசுவாசத்துக்குத் திரும்பியிருப்பதாகக் கேள்வி; ஏனெனில் தேவைக்கு மேல் பணம் சேர்த்துவிட்டாராம்; எல்லோரும் சகேயுவாகி விடமுடியுமா, என்ன..?

கடந்த 50 வருடத்துக்கு மேலாக இந்தியாவில்- முக்கியமாக தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் இந்த கூட்டத்தார் மிக அமைதியாக சாந்தசொரூபிகளைப் போன்ற வேடத்தில் கிறிஸ்து சபைக்குள் தங்களது இரண்டாம் கட்ட அறுவடையை நடத்திக்கொண்டிருக்கின்றனர்;தற்போது மூன்றாம் தலைமுறையினருடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்;வேதத்தை கிறிஸ்தவர் வழக்கமாக வாசிக்கும் சிந்தையுடன் தங்களால் வாசிக்கமுடியவே இல்லை என்று அவர்கள் தவிக்கிறார்கள்;ஏனெனில் சிறுவயது அவ்வாறு வித்திடப்பட்டு வளர்ந்ததே காரணமாம்.

ஆனால் என்ன, நம்மில் இவர்கள் இத்தனை தீவிரமாக வேரூன்றியிருப்பது தெரியாது; ஏனெனில் முறைப்படியான 52 வகுப்புகளுக்கு அவர்களை அழைத்துவருவதற்கு மட்டுமே அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்; அவ்வாறு ஒரே வருடத்தில் 52 வகுப்புகளை முடித்தவர் வகுப்புகளை எடுக்கும் நிலைக்கு உயர்த்தப்படுவார்; அப்படியும் கூட எங்கும் வாதிட அவருக்கு உரிமையில்லை; வகுப்பு.. வகுப்பு.. வகுப்பு.., ப‌குப்பு.. ப‌குப்பு ..ப‌குப்பு..,அது ஒன்றே திட்டம்.

ஆனால் சில தமிழ் கிறிஸ்தவர்களோ நானே அவர்களுக்குத் தேவையில்லாமல் விளம்பரம் ஏற்படுத்தி கொடுத்துவிட்டேன் என்று என்னையே குற்றஞ்சாட்டுகிறார்கள்; புற்றுநோயைக் கண்டறியும் கருவி குற்றவாளியா... புற்றுநோய் குற்றவாளியா..!

ஐயோ பாவம் நோயாளி...ஏமாளி..கோமாளி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

 

lib_avtr_210.gif

 

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

 

Status: Offline
Posts: 1543
Date: 09:09:44 Aug 31, 2011
  

//

அதாண்டா சொல்றேன், நீ என்னை ஒருமையில் அழைத்தால் எனக்கு பிரச்சினையில்லையடா, ஆனால் என்கிட்ட உன் மரியாதையைக் கெடுத்துகிட்டே பாரு, அத நினைச்சாத்தான் பரிதாபமா இருக்கு;உனக்கு என்ன அவ்வளவு கோபம் வருது, இதுக்கு தான் பெரியவங்க சொல்லுவாங்க மரியாதை கொடுத்து மரியாதைய வாங்கணும் என்பதாக;நான் என்ன எழுதினேன் என்று கூட புரியாமல் தப்புந்தவறுமாக பதில் எழுதியிருக்கிறாயே, இப்படி தானே அரைகுறையாக சே..ச்சே அறை‍ - குறையாக பைபிளையும் படிப்பாய்..? உன் அறையிலேயே ஏதோ குறையிருக்கும் போல;அதான் அறை - குறை என்று எழுதியிருக்கிறாய்;நேத்து முழுவதும் நான் எழுதினதுக்கெல்லாம் கப்சிப்- பென்று இருந்தாயே, மல்டி லெவல் சோப்பு விற்கப்போயிருந்தாயா..?

மானங்கெட்டவனே... என்ன எழுதியிருக்கிறேனோ அதுக்கு பதில் எழுத துப்பில்லாத நாய், நீ என்னை வந்து சர்ப்பம் என்றும் அந்திகிறிஸ்து என்று சொல்வதா..? அப்படியானா நீ என்ன மந்தி கிறிஸ்துவா..? அந்தி கிறிஸ்து என்பதே தப்பு என்று நீ தானே எழுதினாய்..? அப்புறம் எப்படி நான் அந்தி கிறிஸ்துவானேன், ஓஹோ... கிறிஸ்துவின் வருகையின் கடைசிகாலத்தில் நான் பணிசெய்வதைப் பாராட்டி அப்படி எழுதினாயோ..? அப்படியானால் நீ (மேசியாவின்) எதிரி என்பது சரிதானே..?

இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையினை அங்கீகரிக்காதவர்கள் இஸ்ரவேலரும் இஸ்லாமியரும் என்பதும் அவரது இரண்டாவது வருகையையே முதல் வருகையாக பாவித்து எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதும் தானே புதிய ஏற்பாட்டின் (Gospel=Go+Spell /Go(o)d NEWS) விசேஷித்த செய்தி..? அது தானடா சுவிசேஷம்,  மரமண்டை..! உனக்கு விளக்கஞ் சொல்லியே நான் ஓஞ்சி போனேன்...கொஞ்சம் இரு டீ சாப்பிட்டு வாரேன்..!//

நீ சர்ப்பமும் அந்தி கிறிஸ்துவின் தூதன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! மேசியா என்றாலும் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று கொக்கரிக்கும் உன்னை சர்ப்பம் என்றும் அந்தி கிறிஸ்துவின் தூதன் என்றும் சொல்லுவதில் எந்த தவறும் கிடையாது!! வாடா போடா என்று நான் எழுதவில்லை, ஆனால் நீ எழுதுவாய் என்று எனக்கு நல்லா தெரியும், கூவத்திலிருந்து என்ன பாலையா எதிர்ப்பார்க்க முடியும்!! நீ பெரிய இவன்....உன் கிட்ட நான் மரியாதையை தக்க வைத்துக்கொள்ள!! போ..போ... உன் சர்ப்ப கூட்டம் இருக்கும் நீ படம் எடுத்து ஆடுவதை பார்க்க, அங்கே போய் உன் ஃபிலிமை காட்டிக்கோ!! அட மூடனே உனக்கு தானே 2 வசனங்கள் கொடுத்திருந்தேன் அதை கூடவா படிக்க முடியவில்லை... ஓஹோ இருட்டில் உட்கார்ந்து எழுதியிருப்பாய் அதான் எதை படிக்கிறோம் என்னத்தை எழுதுகிறோம் என்கிற நினைவு இருந்திருக்காது!!

ஞானசூனியனே, என் விசுவாசம் என்ன, நீ என்ன எழுதினாய் என்று நீயே இன்னோருக்கா படித்து பாரு!! உன் வேதத்திலிருந்து நீ அந்திகிறிஸ்து என்கிற வார்த்தையை தூக்கி போட்டுவிட்டாயா!! உனக்கு அது போன்ற வார்த்தைகளால் தானே பிழைப்பே ஓடும்!! இயேசுவை தொழுகிறோம் என்று சொல்லி அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லுகிற நீ மேசியாவின் எதிரியா அல்லது நாங்களா!! அந்தி கிறிஸ்து என்று உனக்கு விளங்கவில்லை என்றால் கிறிஸ்து விரோதி என்று எடுத்துக்கொள்!!

நீ எழுதினதுக்கு தான் நான் பதில் தந்திருக்கிறேன் சர்ப்பமே!! நீ எழுதியதை உன் இருண்ட கண்களை திறந்து பகலில் வாசித்து பார்!! இருளில் இருந்து போதித்துக்கொண்டு உன் கண்களும் இருண்டு போய் இருக்கிறது!! இதில் எகத்தாலம் வேறு!!

////எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக்கர்ஸ் (Truth Seekers) என்று சொல்லிக்கொள்ளுகிறார்களாம்; அதாவது தமிழில் ட்ரூத் சீக்காளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்; இன்னும் தூய தமிழில் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் மனநோயாளிகள் என்றும் விளக்கமாகச் சொல்லலாம். ////

உன்னை சர்ப்பம் என்று சொல்லுவதில் ஒரு தவறும் இல்லை!! இயேசு கிறிஸ்து இது வரை வர வில்லை, இனிமே தான் வர இருக்கிறார் என்று இஸ்ராயேலர்கள், இஸ்லாமியர்கள் போல நான் எழுதியிருக்கிறேனா!! உன்னை சர்ப்பம் என்று சொன்னதும் அதுக்கு தான், ஏனென்றால் நீ குருடனாக இருக்கிறாய்!!

உன்னை போன்ற சர்ப்பத்திடம் நாங்கள் எந்த மதிப்பும் மரியாதையும் எதிர்ப்பார்க்கவில்லை!! இந்த அந்தி கிறிஸ்து (அதான் கிறிஸ்து விரோதியின்) போதனை என்னவென்றால் இவன் இயேசு கிரிஸ்துவை தொழுகிறேன் என்று சொல்லி ஒரு புதிய மார்க்கத்தை ஆரம்பித்து இவனுக்கு என்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்துவானாம்!! இயேசு கிறிஸ்துவை தொழுகிறேன் என்று சொல்லுவானாம், ஆனால் இவன் தொழுகிறேன் என்று சொல்லுகிற இயேசு கிறிஸ்துவான் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்றும் ஒப்புக்கொள்வானாம்!! வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் மேசியாவான கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்று இருக்கிறது!! அப்படி என்றால் இவன் போதிக்கும் இயேசு யார்?? காலத்தியரில் சொல்லப்பட்டிருப்பது போல் வேறு ஒரு இயேசுவை, அதாவாது இரட்சிப்பை தர இயலாத இயேசுவை இவன் மைய்யமாக கொண்டு ஒரு புதிய மார்க்கத்தை துவக்கிறான்!! கிறிஸ்தவர்கள் இந்த‌ சர்ப்பத்திடம் எச்சரிக்கவே இதை சொல்ல வேண்டியதாக இருக்கிறது!! இவன் போதிக்கும் இயேசுவால் அனைவரையும் இரட்சிக்க முடியாதாம்!! இதுவே இந்த சர்ப்பத்தின் சுவிசேஷமாம்!!

நீ மூ(ம‌)டத்தனமாக எழுதுவதற்கெல்லாம் எங்களிடம் பதில் எதிர்ப்பார்க்காதே!! உனக்கு தான் கலெக்ஷன் வேலை இல்லாமல் வெட்டியாக உட்கார்ந்திருப்பாய், எங்களுக்கு எல்லாம் வேலை இருக்கு!! அதான் நீயே எழுதியிருந்தாயே!! வேலை வெட்டி இல்லாதவன் தான் "நிறய நேரத்தோடு" இருப்பான், சோம்பேறியே!! இது உனக்கு தான்,

II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

உன்னை போன்ற சர்ப்பத்திற்கு பதில் கொடுக்க கூடாது என்று தான் முடிவு செய்திருந்தோம் ஆனால் நீ ஒவராக படம் எடுப்பதால் கொஞ்ச நாள் பொட்டி பாம்பாக உன்னை மாற்ற உனக்கு பதில் கொடுத்தே ஆக வேண்டும்!!

இயேசுவை தொழுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று வேறு ஒரு இயேசுவை நீ போதித்து புதிய ஒரு மார்க்கத்துக்கு தலைமை தாங்குகிறாய்!! ஆகவே இனி உன்னை கிறிஸ்து விரோதி என்றும் உன் மார்க்கத்தில் உள்ளவர்களை கிறிஸ்துவிரோதி ஜனங்கள் என்று சொல்லுவதில் எந்த தவறும் இல்லை!!

சர்ப்பம் சுவிசேஷத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருக்குது!! இயேசு கிறிஸ்துவினால் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு என்பதை திசை திருப்ப இது போன்ற புதிய யுக்திகளை கையாளுகிறது இந்த சர்ப்பம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

 

பாவம்...

இடி தாங்கமுடியலயாம்...

ரெஸ்ட் வேணுமாம, ஓநாய்களுக்கு..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

(மேசியாவின்) எதிரிகளுடன் அடியேன் மோதிக்கொண்டிருப்பதைக் குறித்து நானும் இரவெல்லாம் மல்லாக்கப் படுத்துக்கொண்டு யோசித்துப்பார்த்தேன்; ஐயோ,பாவம்... இவர்களைப் போய் கண்டமேனிக்கு ஏகவசனத்தில் தாக்குகிறோமே, என்ன இருந்தாலும் நம்மையெல்லாம் 20 வருடத்துக்கு மேலே புகைவிட்டு(biggrin) காப்பாத்தினவங்களாச்சே, (ஆமா விமானம் புகையைத் தான விடும், இவர்கள் நமக்காக வியர்வை சிந்தியிருக்க வாய்ப்பில்லை அல்லவா..?) இவர்களை ஒருமையில் குறிப்பிடுகிறோமே என்றால் பிறகே ஞாபகம வந்தது, நான் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் என்னைவிட வயதில் சிறியவர்களைக் கூட அவ்வளவு ஏன் சிறுவர் சிறுமியரைக் கூட வாங்க,போங்க என்று தான் பண்போடு அழைப்பேன்; ஆனால் இந்த (மேசியாவின்) எதிரிகளை மட்டும் எப்போது ஒருமையில் அழைக்கத் துவங்கினேன் என்று பார்த்தால் துவங்கியது நானல்ல, அவர்களே என்பது நினைவுக்கு வந்தது;

முதலில் ஒருமையில் வா,போ என்று துணிகரமாக எழுதினார்கள்;அடுத்த கட்டத்தில் இன்னும் கொஞ்சம் தைரியங் கொண்டு வாடா,போடா என்று ஏகவசனத்தில் எழுதினார்கள்;ஏனென்றால் நான் சாதாரண குடியானவன்; அவர்களோ ஓய்வு பெற்ற ராணுவ (விமானப்படை )வீரர்களாம்;என்னை மட்டுமல்ல, என்னுடன் ஒத்துழைக்கும் சகோதரர்களையும் அவ்வாறு ஒருமையில் அழைக்க துணிகரங் கொண்டார்கள்; அதன்பிறகு எனக்காகவது சற்று கூச்சமாக இருக்கும், அவர்களுக்கோ அது சர்வ சாதாரணமாகிவிட்டது; எப்போதெல்லாம் அவர்களை மிகவும் கோபப்படுத்தும் வண்ணமாக அதாவது அவர்களது ஆதார உபதேசங்களையும் அவர்களுடைய ஆதர்ச தலைவரையும் குறித்து எழுதுகிறேனோ அப்போதெல்லாம் என்னை வாடா போடா என்று ஒருமையில் எழுதுகிறார்கள்;

நானும் அவர்களை இதே பாணியில் எழுதினாலும் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது;அதாவது நான் ரொம்ப சாதாரணமானவன்; இவர்கள் பெரிய அதிகாரிகள்; நான் வருடத்துக்கொரு வீடு மாற்றிக்கொண்டு இந்த தேசத்தில் பரதேசியைப் போல வாடகை வீட்டில் இருக்கிறேன்;இவர்களோ பரம்பரை பணக்காரர்கள்;சொந்த வீடு வாசல் பாதுகாப்பான உத்தியோகம் எல்லாம் இருக்கிறது; இப்படிப்பட்ட நல்ல நிலையில் கௌரவமாக வாழும் இவர்களை நான் ஒருமையில் எழுதுவதைக் குறித்து அவர்களுக்கு கொஞ்சமும் சொரணையே இல்லையா அல்லது ரோஷமில்லையா அல்லது என்னை பார்த்து பயமா... இதில் ஒன்றும் இல்லை, இதை துவங்கியது அவர்கள் ஆனதால் என்னைக் கண்டிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை;இதனால் எனக்கு அசிங்கம் இல்லை; அவர்களுக்கு தான் அசிங்கம்; ஏண்டா சோலு, ஏண்டா பேத மாணவனே என்று நான் பட்டபெயர் வைத்து அழைப்பதும் அவர்களைக் கேவலப்படுத்துவதும் குறித்து அவர்களுக்கே சங்கடமில்லையானால் எனக்கென்ன வந்தது; நல்ல நிலையிலிருக்கும் அத்தனை பெரிய மனிதர்களுக்கே மரியாதை ஒரு பொருட்டல்ல என்றால் நான் எம்மாத்திரம்?

இதோ இன்று காலையில் அவசரமாக பதித்து சென்ற கருத்துக்கு (மேசியாவின்) எதிரியான அலி.எண்.1 எப்படி ரியாக்ட் பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; என்னுடைய எழுத்தில் அவர்களை மரியாதைக்கு குறைவாக எதையும் எழுதவில்லை; இரண்டு அலிகளையும் சேர்த்தே பொதுவாக எழுதும் பாணியைக் கடைபிடிப்பதால் இவர்களைப் போல ஒருமையில் எழுத அவசியமில்லாமற் போனது;ஆனால் என்னுடைய கிண்டலும் கேலியுமான எழுத்துக்களைப் பார்த்து கடுங்கோபங் கொண்ட (மேசியாவின்) எதிரியான அலி.எண்.1 என்னுடைய எழுத்துக்களைத் தப்புந்தவறுமாகப் புரிந்துகொண்டு பட்டபெயரெல்லாம் கொடுத்து ஒருமையிலும் ஏகவசனத்திலும் போட்டு விளாசியிருக்கிறான்.

Post InfoTOPIC: அந்திகிறிஸ்துவின் சீஷன் சில்சாம்

lib_avtr_210.gif

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

Status: Online
Posts: 1537
Date: 22:48:39 Aug 30, 2011
அந்திகிறிஸ்துவின் சீஷன் சில்சாம்
 


//எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக்கர்ஸ் (Truth Seekers) என்று சொல்லிக்கொள்ளுகிறார்களாம்; அதாவது தமிழில் ட்ரூத் சீக்காளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்; இன்னும் தூய தமிழில் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் மனநோயாளிகள் என்றும் விளக்கமாகச் சொல்லலாம். //

சாத்தானை தொழும் இந்த சர்ப்பம், மேசியா திரும்பி வர மாட்டார் என்று போதிப்பது இந்த பதிவு சொல்லுகிறது!! அவர் வந்து இராஜ்யத்தை அமைப்பார் என்கிற விசுவாசமும் இந்த சாத்தானின் தூதனுக்கு இல்லை!!

இந்த சோம்பேறிக்கும் வசனத்திற்கும் மிக தொலைவு!! நீ எங்களை என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள், உன் "தூய தமிழை" வளர்த்துக்கொள்!! இதை தவிர வேறு என்னத்தான் செய்ய முடியும் உனக்கு!! கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை உனக்கு இல்லை, இது சாத்தானின் போதனையாக தான் இருக்க முடியும்!! உம்முடைய ராஜியம் வருவதாக என்று சொன்ன கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளை இவன் சற்றும் அறியாதவன்!! கேட்டால் இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளுகிறானாம், ஆனால் இயேசு கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியாதாம்!! அப்படி என்றால் இவன் யாரை தொழுதுக்கொள்கிறான்!! இவன் நிச்சயமாக வேதத்தில் உள்ள கிறிஸ்து இயேசுவை அறியாதவன் தான்!! இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள் என்கிற புதிய மார்க்கத்தை துவங்கியிருக்கிறான்!! இதில் நிச்சயமாக கூட்டமும் சேரும், ஏனென்றால் கிறிஸ்து இயேசு மீண்டும் வரும் போது இங்கே விசுவாசம் இருக்காதாம்!! இவனை போன்ற பல சாத்தானின் தூதர்கள் தான் இருப்பார்கள்!! இவனூடைய பார்வையில் இஸ்ராயெலரும், இஸ்லாமியரும் ஒருவராம்!!

இவனின் இந்த பதிவின் மூலம் இவன் அந்தி கிறிஸ்துவின் மாபெரும் தோழன் என்று நிரூபித்திருக்கிறான்!! கிறிஸ்து இயேசு மீண்டும் வர மாட்டார் என்று துனிச்சலாக வசனத்திற்கு விரோதமாக போதிக்கிறான்!!

வசனத்தின்படி கிறிஸ்து இயேசுவின் வருகைக்காக காத்திருப்போர் இவனின் பார்வையில் சீக்காளிகளாம், மனநோயாளிகளாம்!! கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வசனத்தின் ஆதரவு உண்டு!! இவனை போன்ற அந்தி கிறிஸ்துவின் தோழர்கள் வர தான் செய்வார்கள்!!

I பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

வெளி 22:7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

இவன் சீக்காளி என்று சொன்னால் கூட வேதம் எங்களை பாக்கியவான் என்று தான் சொல்லுகிறது!! இவனை போல் பல லூசுகள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்!!

இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளுகிறேன் என்று சொல்லுகிற இவன், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நக்கலாக எழுதுகிறான் என்றால் இவன் கிறிஸ்து இயேசுவை அல்ல, மாறாக அந்தி கிறிஸ்துவின் சீஷனாக தான் இருக்க முடியும்!!

//இதனால் அவர்கள் எனக்கு முன்பாகத் தோற்றுப்போய் விட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை; எனக்கு அளிக்கக்கூடிய நியாயமான பதில் அவர்களிடம் இல்லை என்பதே பொருளாக இருக்கமுடியும்;ஏனெனில் அவர்கள் திருந்துபவர்களும் அல்ல,தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனோதிடமும் அவர்களிடம் இல்லை; நட்பை வளர்க்கும் நல்லெண்ணமும் இல்லை; ஒப்புரவாகி சீர்பொருந்தும் தாழ்மையுமில்லை; இந்நிலையில் ஏன் அவர்கள் அமைதியாக இருக்கவேண்டும்? அவர்கள் என்னுடைய வாதங்களை எதிர்த்து வாயடைத்துப்போய் பதிலளிக்கமுடியாமல் திணறுகிறார்கள் என்பது அதற்கு அர்த்தமாக இருக்காது, அவர்களிடம் என்னுடைய வாதங்களுக்கு பதில் இல்லை என்பதே அர்த்தமாக இருக்கும். //

உன்னை போன்ற மூடனுக்கு பதில் கொடுக்காதது இதற்கு தான்,

நீதிமொழிகள் 26:4 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

இது தான் எனக்கு தெரிகிறது!! சர்ப்பத்தை வைக்கும் இடத்தில் தான் வைக்க முடியும்!! நீ எழுதும் குப்பையில் நாங்கள் கால் வைத்தால் எங்கள் மேல் சாக்கடை நாறும் என்று தான் எழுதவில்லை, ஆனால் நீ இப்படி எல்லாம் எழுதுவாய் என்று தெரிந்து தான் உன்னை போன்ற ஒரு மூடனை குறித்து இன்னோரு வசனமும் இருக்கிறது,

நீதிமொழிகள் 26:5 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

 நீ ஞானி என்று உன்னை எண்ணிவிட கூடாதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

avatar_7120.gif

Senior Executive
ai.gif

Status: Offline
Posts: 891
Date: 00:01:14 Aug 31, 2011
  

பாவம் காட்டுக் கத்தல் கத்தி ஒரு நாய் ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது. வே மா கூ தலைவனுக்கு செருப்படி வாங்கும் நேரம் நெருங்கிவிட்டது. வேண்டுமானால் பாருங்கள் வாங்கியபின் கொஞ்சநாள் காணாமல் போய்விடுவான்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

 

அதாண்டா சொல்றேன், நீ என்னை ஒருமையில் அழைத்தால் எனக்கு பிரச்சினையில்லையடா, ஆனால் என்கிட்ட உன் மரியாதையைக் கெடுத்துகிட்டே பாரு, அத நினைச்சாத்தான் பரிதாபமா இருக்கு;உனக்கு என்ன அவ்வளவு கோபம் வருது, இதுக்கு தான் பெரியவங்க சொல்லுவாங்க மரியாதை கொடுத்து மரியாதைய வாங்கணும் என்பதாக;நான் என்ன எழுதினேன் என்று கூட புரியாமல் தப்புந்தவறுமாக பதில் எழுதியிருக்கிறாயே, இப்படி தானே அரைகுறையாக சே..ச்சே அறை‍ - குறையாக பைபிளையும் படிப்பாய்..? உன் அறையிலேயே ஏதோ குறையிருக்கும் போல;அதான் அறை - குறை என்று எழுதியிருக்கிறாய்;நேத்து முழுவதும் நான் எழுதினதுக்கெல்லாம் கப்சிப்- பென்று இருந்தாயே, மல்டி லெவல் சோப்பு விற்கப்போயிருந்தாயா..?

மானங்கெட்டவனே... என்ன எழுதியிருக்கிறேனோ அதுக்கு பதில் எழுத துப்பில்லாத நாய், நீ என்னை வந்து சர்ப்பம் என்றும் அந்திகிறிஸ்து என்று சொல்வதா..? அப்படியானா நீ என்ன மந்தி கிறிஸ்துவா..? அந்தி கிறிஸ்து என்பதே தப்பு என்று நீ தானே எழுதினாய்..? அப்புறம் எப்படி நான் அந்தி கிறிஸ்துவானேன், ஓஹோ... கிறிஸ்துவின் வருகையின் கடைசிகாலத்தில் நான் பணிசெய்வதைப் பாராட்டி அப்படி எழுதினாயோ..? அப்படியானால் நீ (மேசியாவின்) எதிரி என்பது சரிதானே..?

இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையினை அங்கீகரிக்காதவர்கள் இஸ்ரவேலரும் இஸ்லாமியரும் என்பதும் அவரது இரண்டாவது வருகையையே முதல் வருகையாக பாவித்து எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதும் தானே புதிய ஏற்பாட்டின் (Gospel=Go+Spell /Go(o)d NEWS) விசேஷித்த செய்தி..? அது தானடா சுவிசேஷம்,  மரமண்டை..! உனக்கு விளக்கஞ் சொல்லியே நான் ஓஞ்சி போனேன்...கொஞ்சம் இரு டீ சாப்பிட்டு வாரேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக்கர்ஸ் (Truth Seekers) என்று சொல்லிக்கொள்ளுகிறார்களாம்; அதாவது தமிழில் ட்ரூத் சீக்காளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்; இன்னும் தூய தமிழில் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் மனநோயாளிகள் என்றும் விளக்கமாகச் சொல்லலாம்.

இவர்களை யாராலும் புரிந்துகொள்ளவே முடியவில்லையே என்று தவிப்பவர்களுக்காகவே இத்தனை விளக்கமாக எழுத நேரிட்டது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.


biggrin ஆனாலும் சில்சாம் அவர்களே உங்களைப் போல உண்மையை உண்மையாய் எழுதும் பாணி யாருக்கும் வராது!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நேற்று ஒரே நாளில் சுமார் நூறு பக்கங்களுக்கும் மேலாக எழுதி பதித்தேன்; எனக்கு மல்டி லெவல் பிஸினஸோ அல்லது பாஸ்டர் பிஸினஸோ செய்யத் தெரியாததால் நிறைய நேரங் கிடைக்கிறது; எனவே நேற்று முழுவதும் நம்முடைய தளத்தின் பதிவுகளை வாசிப்பதிலும் பதிலளிப்பதிலும் நேரத்தை செலவிட்டேன்; என்னுடைய மன அழுத்தத்துக்குக் காரணமான சில பிரச்சினைகளிலிருந்து கர்த்தர் விடுதலை செய்திருந்ததால் கடந்த வாரம் முழுவதும் சற்று உற்சாகமாகவே இருந்தேன்.

எத்தனையோ ஆகவேண்டிய நற்காரியங்கள் வரிசை கட்டிக்கொண்டு நின்றிருந்தாலும் அத்த்னையையும் ஓரங்கட்டிவிட்டு வழக்கம் போல (மேசியாவின்) எதிரிகளுடன் போராடிக்கொண்டிருந்தேன்;அவர்கள் என்னுடைய பதிவுகள் எல்லாவற்றையும் படிக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை;ஆனால் நேற்று மாத்திரமே நான் பதித்திருந்த நூற்றுக்கும் மேலான பக்கங்களை வாசிக்கவோ அதற்கு பதிலளிக்கவோ நேரம் போதவில்லையோ அல்லது என்ன பதிலளிப்பது என்று திணறிவிட்டார்களோ அல்லது இனி இவனுக்கு பதிலளிக்கவேண்டாம் என்ற நல்லதொரு முடிவை எடுத்திருக்கிறார்களோ அறியேன்; இரவு 12 மணி வரையிலும் காலை 7 மணியிலிருந்து எந்தவொரு நியாயமான பதிலும் அவர்களிடமிருந்து வரவில்லை.

இதனால் அவர்கள் எனக்கு முன்பாகத் தோற்றுப்போய் விட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை; எனக்கு அளிக்கக்கூடிய நியாயமான பதில் அவர்களிடம் இல்லை என்பதே பொருளாக இருக்கமுடியும்;ஏனெனில் அவர்கள் திருந்துபவர்களும் அல்ல,தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனோதிடமும் அவர்களிடம் இல்லை; நட்பை வளர்க்கும் நல்லெண்ணமும் இல்லை; ஒப்புரவாகி சீர்பொருந்தும் தாழ்மையுமில்லை; இந்நிலையில் ஏன் அவர்கள் அமைதியாக இருக்கவேண்டும்? அவர்கள் என்னுடைய வாதங்களை எதிர்த்து வாயடைத்துப்போய் பதிலளிக்கமுடியாமல் திணறுகிறார்கள் என்பது அதற்கு அர்த்தமாக இருக்காது, அவர்களிடம் என்னுடைய வாதங்களுக்கு பதில் இல்லை என்பதே அர்த்தமாக இருக்கும்.

அப்படியானால் அவர்கள் என்ன செய்யவேண்டும்? அவர்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்படவேண்டும்; ஆனால் அதற்கும் தேவசித்தங் கொள்ள வேண்டுமே..,அதனாலே மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள்,தேவன் தங்களை இன்னும் இழுத்துக்கொள்ளவில்லை,என்பதாக; தேவன் இவர்களை இன்னும் இழுத்துக்கொள்ளவில்லை என்று மனதார நம்புவதால் இயேசுவின் இரட்சிப்பையும் இன்னும் அடையாத பரிதாப நிலையில் காணப்படுகிறார்களாம்.

எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக்கர்ஸ் (Truth Seekers) என்று சொல்லிக்கொள்ளுகிறார்களாம்; அதாவது தமிழில் ட்ரூத் சீக்காளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்; இன்னும் தூய தமிழில் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் மனநோயாளிகள் என்றும் விளக்கமாகச் சொல்லலாம்.

இவர்களை யாராலும் புரிந்துகொள்ளவே முடியவில்லையே என்று தவிப்பவர்களுக்காகவே இத்தனை விளக்கமாக எழுத நேரிட்டது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

(மீண்டும் சந்திப்போம்...)






__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Me:

//அவ்வாறு பிதாவினால் இந்த உலகுக்கு இரட்சகராக அனுப்பப்பட்டவரை ஒரு குறிப்பிட்ட உபதேசத்தினால் வஞ்சிக்கப்பட்ட நிலையில் வணங்க மறுக்கும் நீங்கள் கலகக்காரர்களே, (மேசியாவின்) எதிரிகளே..!  மேலும் உங்களில் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை என்பதை வலியுறுத்தவே இன்று வரையிலும் (மேசியாவின்) என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டு வருகிறேன்.//

VNK:
ஒன்று இல்லாமல் இருக்கும் போது தான் அதை அடைப்புக்குறிக்குள் போடுவார்கள், ஒருவன் அரைகுறையாக பட்டப்படிப்பை படித்திருந்தால் (B.Sc) என்று எழுதுவது உண்டு!! அப்படியே உங்களுக்கு மேசியா என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை, அல்லது நீங்கள் மேசியா யார் என்றும் அவரால் என்ன செய்ய முடியும் என்று தெரியாதவர்களாக இருக்கிறதினால் தான் மேசியாவை அடைப்புக்குறிக்குள் போட்டு அடைத்து வைத்திருக்கிறீர்கள்!!


Me:

உங்கள் வாதம் விவாதத்துக்கு ஏற்புடையதல்ல;இலக்கிய வட்டாரத்தில் நீங்கள் விசாரித்தால் அதாவது இலக்கண் விதியின்படி  அடைப்புக்குறிக்குள் முக்கியமான சில குறிப்புகளைப் போட்டு வாக்கியத்தை அமைப்பது வழக்கமான ஒன்று தான்;மேலும் பெரிய பெரிய படிப்புகளைப் படித்த கல்வியாளர்கள் தாங்கள் பெற்ற பட்டங்களை அடைப்புக்குறிக்குள் போட்டிருப்பதைக் காணமுடியும்;அப்படியானால் அவர்களெல்லாம் அரைகுறையாகப் படித்தவர்கள் என்று அர்த்தமா என்ன‌..? இன்னும் மேசியாவை அடைப்புக்குறிக்குள் நான் போட்டதால் அவரே அரைகுறையானவர் என்று நான் சொன்னதாக நீங்கள் சொல்லாதவரை சந்தோஷம்;எப்படியெனில் எனது பெயரைப் போட்டு அடைப்புக்குறிக்குள் எதையாவது எழுதினால் அதனை என்னுடன் சம்பந்தப்படுத்தலாம்;ஆனால் பொதுவானதொரு வாக்கியத்தில் அடைப்புக்குறிக்குள் ஒரு வார்த்தையைப் போட்டால் அது அந்த குறிப்பிட்ட வாக்கியத்துடன் இணைத்து வாசிக்கப்படவேண்டும் என்றே பொருளாகும்;அவ்வளவு ஏன் தங்கள் தளத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக பதவியேற்றுள்ள பெரியவர் அன்பு58 க்கு இது தெரியுமே..? அவரையும் இது குறித்து ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள்;

இன்னொமொரு உதாரணம்,ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின்  பெயர்களையெல்லாம் போட்டு அடைப்புக்குறிக்குள் அவர்களுக்கிடையேயான உறவைப் போடுகிறார்கள்;இதற்கும் உங்கள் விதியின்படி பொருள் காண இயலுமா..? உதாரணமாக,அடைப்புக்குறிக்குள் (கணவன்) என்று இருக்கிறது வைத்துக்கொள்ளுங்கள்,அவர் இன்னும் முழுமையான கணவனாக ஆகவில்லை என்றா பொருள் கொள்ள இயலும்..?

Tag.VNK: "யார் மேசியாவின் எதிரிகள்"



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இந்த திரித்துவர்கள் மேசியாவிற்கு அர்த்தம் தெரியாமலே எங்களை மேசியாவின் எதிரிகள் என்று சொல்லுகிறார்கள்!! இதை குறித்து சகோ சோல்சொல்யூஷன் எழுதியதை வாசித்தாலே புரியும்!! நாங்கள் கிறிஸ்துவினால் அனைவருக்கும் மீட்பு என்று சொல்லுவதினால் மேசியாவின் எதிரியாகிறோமாம், இவர்கள் கிறிஸ்துவினால் எல்லாரையும் மீட்க முடியாது, ஆனாலும் கிறிஸ்து தான் பிதா என்று சொல்லிக்கொண்டு மேசியாவின் நண்பர்களாம்!! நல்ல தமாஷ்!! //

எனது மதிப்பிற்குரிய (மேசியாவின்) எதிரிக்கு, நீங்கள் "கிறிஸ்துவினால் அனைவருக்கும் மீட்பு" என்று சொல்லுவதினால் உங்களை (மேசியாவின்) எதிரியாக பாவிக்கவில்லை; அவரைத் தொழத்தக்கவராக ஏற்க மறுக்கும் ஒரே காரணத்தினாலேயே (மேசியாவின்) எதிரி என்கிறோம்;

எப்படியெனில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எகிப்தின் ராஜாவான பார்வோன் மன்னன் ஒரு சாதாரண சிறைக் கைதிக்கு திடீரென ராஜ அந்தஸ்து கொடுத்து, "தெண்டனிட்டு பணியுங்கள்" என்று கட்டளை கொடுக்கிறான்; அன்றைக்கு அந்த கைதிக்கு முன் தெண்டனிட்டு பணியாமல் கலகம் செய்தவனுடைய கதி என்னவாயிருக்கும்..? அந்த கைதியான யோசேப்பு பின்னர் வரப்போகும் மேசியாவுக்கு முன்னடையாளமானவன் என்பது கண்கூடு;

அவ்வாறு பிதாவினால் இந்த உலகுக்கு இரட்சகராக அனுப்பப்பட்டவரை ஒரு குறிப்பிட்ட உபதேசத்தினால் வஞ்சிக்கப்பட்ட நிலையில் வணங்க மறுக்கும் நீங்கள் கலகக்காரர்களே, (மேசியாவின்) எதிரிகளே..!  மேலும் உங்களில் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை என்பதை வலியுறுத்தவே இன்று வரையிலும் (மேசியாவின்) என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டு வருகிறேன்.

வேதம் அவரை சிருஷ்டிகர் என்று சொல்லியிருக்க நீங்கள் அதிலுள்ள உண்மையில் பாதியை மட்டும் ஏற்றுக்கொண்டு மறுபாதியில் அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று சொல்லுகிறீர்களே அதன் காரணமாகவே எதிரிக்கிறோம்; அவர் சிருஷ்டிகராக இல்லாமல் சிருஷ்டிக்கப்பட்டவராக இருந்தால் வேதவாக்கியங்களின்படி அவர் தொழத்தக்க நிலைமையிலிருந்து தாழ்ந்துபோகிறார்; இந்த இடத்தில் அவரைத் தாழ்த்துகிறீர்கள்; அவரோ எல்லா துதிகளுக்கும் பாத்திரர் என்று வேதம் சொல்லுகிறது; அவரைத் தொழுதுகொண்டவர்களும் பணிந்து கொண்டவர்களும் உண்டு என்று வேதம் சொன்னாலும் அதற்கெல்லாம் வெவ்வேறு அர்த்தங்களைச் சொல்லி திசைதிருப்புகிறீர்கள்; உங்கள் நோக்கம் மேசியாவின் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ளுவதாகச் சொல்லிக்கொண்டே மறுபுறம் அவரைத் தாழ்த்துவது மட்டுமே என்பது எங்கள் கருத்து; இஸ்லாமியரும்கூட உங்களைவிட உயர்வான இடத்தில் ஈசா நபி எனப்படும் இயேசுவை வைத்திருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியும் தானே..?

உங்களுடைய ஒவ்வொரு முக்கிய உபதேசத்தையும் விமர்சிக்கும்போது அது தொடர்பான பெயர்களையே சூட்டிவருகிறேன்; எனவே (மேசியாவின்) எதிரிகள் என்று குறிப்பிட்டது எந்த சூழலில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதற்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் நீங்கள் "கிறிஸ்துவினால் அனைவருக்கும் மீட்பு" என்று சொல்லுவதினால் உங்களை (மேசியாவின்) எதிரியாக பாவிக்கவில்லை என்பதையும் அறியவேண்டுகிறேன். "கிறிஸ்துவினால் அனைவருக்கும் மீட்பு" உண்டா இல்லையா என்பது தனி விவாதமாகும்.

 

(Tag.VNK.பாவிகளை இரட்சிக்க...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நான் என்னை ஒரு வேதமாணவன் என்று சொல்லிக்கொண்டாலோ யெகோவா தேவனின் சாட்சி என்று சொல்லிக் கொண்டாலோ எப்படி என்னை அதிர்ச்சியுடன் பார்ப்பார்களோ அதுபோலவே, அவர்களுக்கு நான் சூட்டிய செல்லப்பெயரான (மேசியாவின்) எதிரிகள் எனும் வார்த்தையை நம்மைப் பார்த்து அவர்கள் சொன்னால் அவங்க ஆட்களே அலறுவார்கள்; காரணம், அவர்கள் (மேசியாவின்) எதிரிகள் என்பதே..! அவர்கள் இயேசுவானவரைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதாலேயே நமக்கு எதிரிகள் ஆனார்கள்; அதாவது அவர்கள் நமக்கு எதிரிகள் அல்ல, (மேசியாவின்) எதிரிகள் ..!

"வேதமாணவன்", "யெகோவா தேவனின் சாட்சி","பேரெயன்ஸ்" போன்றவற்றை ஏதோ கெட்ட வார்த்தைகளைப் போல மாற்றியது மட்டுமே இவர்கள் செய்த ஒரே சாதனை; இந்த நிலையையும் விரைவில் தேவனுடைய சுத்த கிருபையால் மாற்றியமைப்பேன்;

இப்போதே அறிவிக்கிறேன், நான் ஒரு வேதமாணவன் தான்; நானும் யெகோவா தேவனின் சாட்சிதான்; ஆனால் பிரச்சினை என்னவென்றால் இப்போது இந்த பெயரால் அழைக்கப்படுவதை அவர்களே விரும்புகிறதில்லை; ஏனெனில் அந்த அளவுக்கு தோலுரிக்கப்பட்டிருக்கிறார்களாம்..!

தன் கரத்தில் பரிசுத்த வேதாகமத்தை வைத்திருக்கும் ஒவ்வொருவனும் வேத மாணவனே; இவர்கள் போதிக்கும் நிலைக்கு வந்துவிட்டதால் தங்களை அவ்வாறு அழைப்பதை விரும்பவில்லை போலும்; அதேபோல ஒன்றான மெய்த் தேவன் என்பவர் முற்பிதாக்களால் அறியப்பட்ட யெகோவா எனும் நாமத்தையுடையவராகிய சர்வ வல்ல தேவனே; அவர்தானே மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தினார்; அவரை புறக்கணிப்போர் வேதம் முழுவதையும் பொய்யாக்குகிறார்கள்..!

அவர்களால் தங்களை யெகோவா தேவனின் சாட்சி என்று சொல்லிக்கொள்ள முடியாதே; ஆனால் நான் யெகோவா தேவனின் கிரியைகளுக்கு சாட்சி; அவருடைய சாட்சி, கிறிஸ்துவில் நிறைவேறியதால் நான் கிறிஸ்துவின் சாட்சியாகவும் இருக்கிறேன்; அவரைக் குறித்து யோவான் ஸ்நானனும் சாட்சி கொடுத்தார்; பிதாவைக் குறித்து குமாரன் சாட்சி கொடுத்தார்; குமாரனைக் குறித்து பரிசுத்தாவியானவர் சாட்சி கொடுத்தார்; பிதா,குமாரன்,பரிசுத்தாவி இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்,என்ற சாட்சி மெய்யானதே இன்று மட்டும் விளங்கிவருகிறது;

இனியென்ன சாட்சி வேண்டும், இவன் இதோ தேவ தூஷணம் செய்தான் என்று பிரதான ஆசாரியன் பற்களைக் கடித்து கரைந்துபோனானே... அதுபோலவே இந்த துன்மார்க்கர்களும் அழுகைக்கும் பற்கடிப்புக்கும் பங்காவார்கள்;

இது இறுதி எச்சரிக்கை...நான் நியாயந்தீர்க்கவில்லை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard