Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "எல்லோருக்கும் இரட்சிப்பா..? "


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
"எல்லோருக்கும் இரட்சிப்பா..? "
Permalink  
 


Ashokkumar wrote:

      இப்போதான் அவங்க தளத்தில் ரெஜிஸ்டர் செய்து இருக்கேன். அப்ருவ் ஆகட்டும். இந்த கள்ளதீர்க்கதரிசிகளை ஒரு கை பார்ப்போம்.


 அன்பின் நண்பருக்கு 

எனது தனிபட்ட ஆலோசனை 

தயவு செய்து அப்படி ஒரு எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த ஆத்தும கரைசலிடம் இருந்து வசவுகள் கிடைக்கும் வெளியே போடா..... போன்ற கெட்ட வார்த்தைகளையும் பாவிப்பார். ஒருமுறை அவரின் வார்த்தைகளை சோதனையிட்டுப் பாருங்கள் நான் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்பது புரியும்

நீங்கள் அங்கு சென்று சத்தியத்தை சொன்னால் அவர்கள் ஏற்பார்கள் என நினைப்பது மாபெரும் மடமை.  (அறியாமை...?)

இதற்குமேல் உங்கள் விருப்பம். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

அடப்பாவிகளா, உங்க வேத புரட்டுக்கு ஒரு அளவே கிடையாதா? ஒவ்வொரு வசனத்தையுமா இப்படி சின்னாபின்னமாக்குவீங்க, அது சரி அப்ப நரகம் என ஒன்று இல்லைன்னு சொல்லி எஸ்கேப் ரூட் அடிக்கும் நீங்கள் வேதத்தில் பல முறை நரகம்ன்னு இருக்குன்னு யோசிச்சீங்களா, கேட்டா மூல பாஷைன்னு ஆரம்பிச்சிடுவீங்க, அது என்ன மூல பாஷை ஸ்கிரிப்ட் உங்க கையில் இருக்கிறது, 

இந்தியா சுதந்தர நாடு தான் அதுக்காக எனக்கு திருடுவதற்கு, கொலை செய்வதற்கு சுதந்தரம் இருக்கிறது என யாரும் சொல்ல முடியாது. மீட்பு இலவசம் தான் ஆனால் அதை பெற்றுக்கொள்ளவேண்டும். இயேசுவின் ரத்தம் கண்டவனும் கண்ட படி வாழ்வதற்கான கடைச்சரக்கா? ஏனய்யா இயேசுவின் விலைமதிப்பற்ற ரத்தத்தை கேலிப்பொருளாக்குகிறீர்கள்.

ஒரேதரம் மரிப்பதும் பின் நியாயத்தீர்ப்படைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டதென்று அறியீர்களா? எல்லாருக்கும் பரலோகம் என்றால் நியாயதீர்ப்பு என்றால் என்ன, தியேட்டருக்குள் ஏ கிளாஸ், பி கிளாஸ், சி கிளாஸ் என உள்ளே விடுவதற்கா? 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பரே,

தயவுசெய்து அவர்களுடைய தளத்தில் சென்று சிக்கிக்கொள்ளவேண்டாம்; வேண்டுமென்றால் முன்பு நான் அவர்களுடன் போராடி வெளியேறிய சூழ்நிலையை விளக்கும் நம்முடைய தளத்திலுள்ள அவர்களுடைய தளத்தின் பழைய பதிவுகளைப் பார்த்தபிறகு முடிவுசெய்யுங்கள்;

நன்றி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

      இப்போதான் அவங்க தளத்தில் ரெஜிஸ்டர் செய்து இருக்கேன். அப்ருவ் ஆகட்டும். இந்த கள்ளதீர்க்கதரிசிகளை ஒரு கை பார்ப்போம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


lib_avtr_210.gif

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline
Posts: 1239
Date: 23:05:14 Jun 11, 2011
  

ஏன், எல்லா தளங்களிலுமிருந்து உன்னை நாயை துறத்தி விடுவது போல் துறத்தி விட்டிருக்கிறார்களா!! அங்கே எல்லாம் கடி வாங்கியதை இங்கே வந்து ஆற்றுகிறாயோ!! எயிட்ஸ் வந்த மனநோயாளி ஒருவன் ஊசியில் தன் எயிட்ஸ் நிறைந்த இரத்தத்தை எடுத்து சுத்திக்கொண்டு இருந்தானாம், நீ அதே நிலையில் தான் இருக்கிறாய் என்று நினைக்கிறேன்!! உன் சகாக்கள் அதிலும் நாகரீக எழுத்துக்களை விரும்பும் கொல்வின், ஜான், ஜோஸப், உன் எழுத்துக்களை ரசித்துக்கொண்டு பலருக்கு உன் ஞானமான பதிவுகளை சிபாரிசு செய்துக்கொண்டு இருப்பார்கள்!! நாங்களும் இதை எல்லாம் வாசித்துக்கோண்டு ரசித்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்கிறதற்காக ஜோசப்பின் கேள்வி!! ரசித்தீர்களா உங்கள் தலையின் பதிவுகளை!!

ஜோசப்:
//எல்லாருக்குமே ரட்சிப்பு (இதை எப்படி புரிந்துகொண்டார்கள்???) என்றால் அப்புறம் நியாயத்தீர்ப்பு என்று ஒன்று எதற்கு? ஜீவபுத்தகம் எதற்கு?//

நியாயத்தீர்ப்பு என்பது ஏதோ நரகத்திலிருந்தும் பரலோகத்திலிருந்தும், பரதீசிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் உயிருடன் இருக்கும் ஆத்துமாக்களையோ ஆவிகளையோ ஒரு சரீரத்திற்குல் அனுப்பி வைத்து குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அவர் அவர் செய்த பாவங்களை ஒரு பெரிய திரையில் ஓடவிட்டு, அனைவரும் அதை பார்த்து தான் செய்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொண்டு, அதன் பின் மேஜையின் மேல் இருக்கும் பல வித புத்தகங்களை (புத்தகங்களை பிரித்து பார்க்கும் அளவிற்கு தேவன் மறதி உள்ளவராக சித்தரிக்கிறார்கள் கிறிஸ்தவ மண்டலத்தின் அதிபதிகள்) எடுத்து, அதிலிருந்து யார் பரலோகத்திற்கும், யார் நரகத்திற்கும் போவார்கள் என்பதை அறிவிப்பார் தேவன், அவர் அவர் மீண்டும், தாங்கள் வந்த இடத்திற்கே செல்வார்கள்!! இது தானே உங்கள் போதகர்கள் பிரசங்கிக்கும் நியாயத்தீர்ப்பு!! அதுவும் 24 மணி நேரத்தில் நடந்து முடியும் இந்த நியாயத்தீர்ப்பில் யார் யார் எங்கிருந்து வந்தார்களோ, அதே இடங்களுக்கு மீண்டும் சரீரத்துடன் போவார்கள் என்பதற்கு எதற்கு ஐய்யா நியாயத்தீர்ப்பு, ஜீவ புத்தகம் எல்லாம்??

இது வரையில் உங்கள் கூட்டத்தாரால் ஒரு வசனம் கூட "எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை" என்கிற நேரடி வசனத்தை காண்பிக்க முடியவில்லை!! இன்னும் தேடிக்கொண்டு தானே இருக்கிறீர்கள்!! எப்படியாவது கிறிஸ்துவின் இரத்தத்தை அவமாக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி இருக்கும் நீங்கள் எத்துனை தான் தேடினாலும் கிடைக்காது, "எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை" என்கிற வசனம்!! ஆனால் எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதற்கு ஏகப்பட்ட வசனங்கள் காண்பித்தாகி விட்டது!!

உங்க தலைவர் வேசியாக மாறிவிட்டாராம், பாவம்!! ஆகவே வசனம் எழுதுவதில்லையாம்!! வசனம் தெரியாத மற்ற மார்க்கத்தார்களிடம் தான் இவர் தன் வசனப்புலமையை காண்பிப்பார் போல்!! ஏனென்றால் அவர்களிடம் என்ன ரீல் விட்டாலும் அவர்கள் என்ன கேட்க்வா போகிறார்கள்!! அங்கே தட்டி அனுப்பியதும் அதை ஆற்ற இங்கே வந்து வாலை ஆட்டிக்கொண்டு இருக்கிறான்!! வசனத்தை கொண்டு அதை ஒட்ட வெட்டிவிடுவோம், அப்புறம் ஆட்டுவதற்கு வால் இருக்காது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

avatar_7120.gif

Senior Executive
ai.gif

Status: Online
Posts: 607
Date: 23:12:35 Jun 11, 2011
  

தனக்கு வசனமே தெரியாது என்று மார்தட்டிக்கொள்ளும் ஒரு மடையன் நடத்தும் தளத்தை காமெடி தளம் என்று சொல்லாமல் என்ன சொல்வது?

உமது வசனமே சத்தியம்; எந்த மனுஷனும் பொய்யன் என்றுதான் நானறிந்த வேதம் சொல்கிறது. அந்த சத்திய வசனத்தை அறியாமல், ஆராயாமல் பேய்த்தனத்துக்கடுத்த உபதேசத்துக்கு வக்காலத்து வாங்குகிறான் இந்த வழிப்போக்கன்.

வழிப்போக்கன் என்றால் ஊர் ஊராக ச்சென்று மேயவேண்டியதுதான். தனக்கென்று சொந்த ஊர் இல்லைபோலும் அல்லது ஒவ்வொரு ஊரிலும் துரத்தியடிக்கிறார்கள் போலும். உன் பிதற்றல்கள் உனக்கே சகிக்கவில்லை என்றுதானே எங்கள் தளத்தில் நீ பதித்த உன் மூடத்தனமான வாதங்களை நீயே காலி செய்துவிட்டு ஓடிவிட்டாய். உன் லட்சணத்தின் மீது உனக்கே அருவருப்பு. எங்கே போனது உன் பதிவேடு.?

 

சோவும் சுப்புடுவும் ஒன்றும் விஷயம் தெரியாமல் யாரையும்விமரிசிப்பதில்லை. சுப்புடுவுக்கு வாசிக்கவோ, பாடவோ தெரியாவிட்டாலும் அடிப்படை இசைஞானம் உண்டு. வேதம் அவ்வளவாகத் தெரியாது என்று நீ சொல்லியது தெரியும் அவ்வளவுமே தெரியாது என்பது இப்பத்தான் தெரியும்.

மரணம் பற்றி எழுதச்சொன்னால் ஆர்வமில்லை என்று ஒதுங்கி ஓடிப்போனாய். இப்பவும் அதைப்பற்றி எழுத, விவாதிக்கத் துப்பில்லை. காணாததுபோல இருந்துகொள்வாய்.

போக்கத்தவன் தான் காலம்பூரா வழிப்போக்கன் என்று சொல்லிக்கொள்வான். அவனா நீயி.....

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை;
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை...

-என்றொரு பழைய சினிமா பாடல் சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது; அதை வைத்து யோசிக்கிறேன்,முழு பாடலையும் அல்ல,இந்த இரு வரிகளை மட்டுமே...

நான் பார்த்த வசனத்தை நீ பார்க்கவில்லை;
நீ பார்த்த வசனத்தை நான் பார்க்கவில்லை;
நான் கொண்ட பொருளை நீ கொள்ளவில்லை;
நீ கொண்ட பொருளை நான் கொள்ளவில்லை;
உன் போதகர் வேறு என் போதகர் வேறு
உன் தேவன் வேறு என் தேவன் வேறு
உன் விசுவாசம் வேறு என் விசுவாசம் வேறு

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;வேத வசனத்தின் ஒவ்வொரு வரிக்கும் புதிய அர்த்தத்தைப் போதிக்கும் இந்த கோதுமை வியாபாரியின் தவிட்டை தின்னும் கெட்ட குமாரர்கள் தாங்கள் பன்றி மேய்த்துக் கொண்டிருப்பதையும் மறந்துவிட்டு,கரைச்சு கரைச்சு ஊத்தறனே எல்லாத்தையும் கழுவி நக்கி குடித்துவிட்டு என்னை திட்டுவதற்கு வார்த்தை கிடைக்காம தடுமாறுவது மட்டும் நன்றாக தெரிகிறது;இனிப்பும் கசப்பும் ஒரே வாயிலிருந்து வராது என்று இவர்களுடைய வேதத்தில் இல்லையோ...எனவே மனுஷீகமாக பரிசுத்த வேதாகமத்தின் மாண்புகளுக்கு வெளியே நின்று இந்த பன்றி கூட்டத்தார் எக்களித்து கொண்டிருக்கும் காரணத்தினால் மட்டுமே நான் வசனம் எதையும் வைத்து இவர்களோடு வாதாடுவதில்லை;இவர்களுக்கு வசனமே இல்லை;விடியலும் இல்லை என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது;துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும் பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை என்று சங்கீதம் ஒன்றிலேயே தெளிவாக இருக்கிறது;அதை வைத்து சவாலும் வைத்துவிட்டேன்;அவ்வப்போது தேவைப்படும் இடங்களிலெல்லாம் நேரடியாகவே வசனத்தின் சாரத்தின் அதைத் தழுவியும் எழுதிவருகிறேன்;ஆனாலும் திண்ணத் தூங்கி முட்டாள் கழுதைகளான வாநோகொ(VNK) கூட்டத்தார் தொடர்ந்து அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

(தொடரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

எல்லாருக்குமே ரட்சிப்பு (இதை எப்படி புரிந்துகொண்டார்கள்???) என்றால் அப்புறம் நியாயத்தீர்ப்பு என்று ஒன்று எதற்கு? ஜீவபுத்தகம் எதற்கு?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

avatar_7120.gif
Senior Executive
ai.gif
Status: Offline
Posts: 605
Date: 16:03:44 Jun 11, 2011
  
வசனம் தெரியாத நாய்தான் நான் என்று சுப்புடுவையும், சோவையும் காட்டி நிரூபித்துவிட்டது.

துப்புகெட்ட சோம்பேறி நாய்க்கு ரோசத்துக்குமட்டும் கொறச்சலில்ல‌...

இந்த ரேஞ்லயே போ உன் பாபிலோன் வேசிமார்க்கமே உன்னை ஒன்னுமில்லாம பண்ணிரும்.

வேமாகொ VMK கூட்டத்துக்கு தலீவரு இவரு...

நடத்துங்க‌...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

என்னமா பேசறான்...அப்பிடின்னா நாட்டில இருக்கற நியூஸ் பேப்பர் காரனும் செய்தி சானல் காரனும் குரங்குகளாடா...மட சாம்பராணி...


நான் உன்னைப் போல சீரியல் ஓட்டுறவன் இல்லடா...நான் ஒரு வழிப்போக்கன் என்று உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்;உனக்கு அறிவு என்பதே இல்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது;ஒரு வழிப்போக்கன் தான் செல்லும் வழியில் சந்திக்கும் ஒவ்வொரு செய்தியையும் சேகரித்து சொல்லுவான், தன் பதிவேட்டில் பதிய வைப்பான்;ஒரு விமர்சகன் விருப்பு வெறுப்பின்றி சரியான செய்தியை தன்னுடைய சமுதாயத்துக்குக் கொண்டு சேர்க்கவேண்டும்; அதுவே ஏற்றுக்கொண்ட பணியாகும்;

சுப்புடு என்று இசை விமர்சகர் இருந்தார்;அவர் ஒருபோதும் பாடியதுமில்லை; எந்த இசைக்கருவியையும் வாசித்ததுமில்லை;பாட்டே பாடாமல் குற்றம் சொல்லுகிறாயா என்று அவரைப் போய் யாரும் கேட்டதேயில்லை; சோ என்று ஒரு அரசியல் விமர்சகர் இருக்கிறார்; அவருடைய துக்ளக் பத்திரிகையில் ஓயாமல் யாரைப் பற்றி யாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்; அவரைப் போய் யாரும் குரங்கு மாதிரி தாவிக்கொண்டே இருக்கிறார் என்று சொன்னதில்லை; ஆனால் உன்னைப் போன்ற குறுமதி குரங்குகளுக்கு மனிதர்களைப் பார்த்தால் குரங்கு மாதிரிதான் தெரியும் என்ன செய்ய‌..?

இரஸல் தண்ணி உடம்புல சேர்ந்து ஊற்றுப்போல ஊறிக்கிட்டே இருக்கு போல, என்னா மாதிரி அன்பு பொங்குது பாரு... இவனெல்லாம் ஸ்பெஷல் லிஸ்ட்டிலே இராஜ்யத்துல என்டர் குடுக்கப் போறானாம்... பாபிலோனிய வேசி சபையார் தர்டு ரௌண்டுல தான் என்டர் பண்ணுவாங்களாம்... அதுக்கு வசனம் இருக்காடா....

சபை சபையா மாறி மாறி வந்த கேப்மாரியான நீ குரங்கனா, இல்ல உன் உரிச்சு காயப்போடற என்னைப் போன்றவர்களா என்பதை நானும் பாக்கதான போறேன்... அறுப்புல பிச்சை கேட்டாலும் கிடைக்காது என்று உனக்கு தான் சொல்லப்பட்டிருக்கு;

நான் வசனத்தோடு எழுதலனா அதுக்கு காரணம் வேசிகளுடன் பேசும்போது கற்பைக் குறித்து பேசக்கூடாது என்ற நாகரீகமே; வேசிகளிடம் வேசித்தனத்தைப் பற்றி மட்டுமே பேசினால் போதும்; கிறிஸ்துவுக்காக நியமிக்கப்பட்ட கற்புள்ள கன்னிகைகளிடம் மட்டும் வார்த்தையை பேசினால் போதும் என்பது என்னுடைய எஜமானன் எனக்கு இட்டிருக்கும் கட்டளையாகும்;

கழுதைகளுக்கு கற்பூரம் ஆகாது;பன்றிகளுக்கு முத்துக்கள் ஏற்காது;சொட்டு மூத்திரத்துக்கு சுண்ணாம்பு தான் மருந்து;காலமெல்லாம் உன் வயித்துக்காகவே ஓடிக்கிட்டு ஓயாம வயித்த பத்தியே பேசிகிட்டிருக்கிற நீ இராஜ்யத்திலே பிச்சையெடுத்துகிட்டிருப்பே பாக்கலாமா..?

இன்றைக்கு வசனத்தை தேசமெங்கும் சென்று விதைப்போரை சோம்பேறி என்று சொல்லி எகத்தாளம் பண்ணும் வாநோகொ (VNK) கூட்டத்தாரான நீங்களே மெய்யான சோம்பேறிகள்...

வாழ்நாளெல்லாம் வயித்துக்காகவே வாழ்ந்து மண்ணைத் தின்று வயிற்றினாலே நகர்ந்து கொண்டு இருக்கும் வஞ்சிக்கும் சர்ப்பங்களை மிதித்து நாசம் செய்வேனடா... ஏவாளுடன் பேசிய அதே சர்ப்பத்தின் ஆவி உங்களைப் போன்றவர்கள் மூலம் பேசுவதையும் ஓயாமல் வசனத்தை வைத்தே கேள்வி கேட்கும் ஏதேனின் சர்ப்பங்களை சந்தித்த இயேசுவானவரைப் போலவே வசனத்தினாலேயே மேற்கொள்ளுவோம்,சமர் முடிப்போம்..!

உன் தூஷணங்கள் என் காலில் படியும் தூசிக்கு சமானமடா, இயேசுவையே கன்னத்தில் அறைந்த பாவியின் சந்ததியான நீங்கள் என்னை சந்தித்தால் என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதையும் என்னைப் பின் தொடரும் மர்ம நபர்களையும் குறித்து சொல்லவேண்டிய இடத்தில் சொல்லி வைத்திருக்கிறேன். உங்கள் நாட்கள் எண்ணப்படுகிறது; நீங்கள் உங்களைவிட பெரியவர் ஒருவரால் கண்காணிக்கப்படுகிறீர்கள்; சொல்லி செய்யறவன் மனிதன்; சொல்லாமல் செய்து முடிக்கிறவர் பெரியவர்... பார்த்துடுவோமடா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இதோ கோவை வெறியனின் அண்மைய தூஷணம்... இவனுக்கு உண்மையிலேயே சாமர்த்தியம் இருந்தால் நம்மைப் போலவே வரிக்கு வரி போட்டு அதற்குரிய கருத்தை அவன் பாணியிலேயே கூட எழுதியிருக்கலாம்; அமலேக்கியனைப் போல கற்களையும் மண்ணையும் வாரியிறைக்கக் கூடாது.

 

lib_avtr_210.gif

 

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

 

Status: Offline
Posts: 1236
Date: 07:11:00 Jun 11, 2011
  

குரங்கு புத்தி என்பார்களே!! அது இது தானோ!!

ஒழுங்கா ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை!! திடீர் என்று இந்துக்களுடன் வாதாடுகிறேன் என்பான், பிறகு இஸ்லாமியர்களுடன், பிறகு திடிர் என்று சுந்தரின் கருத்துக்களை விமர்சிப்பான்!! இது தாண்டா கோமாளித்தனம்!!

கொஞ்ச நாட்கள் ஒழுங்காக இருந்தாய்!! திரும்பவும் நாய் வால் போல் வந்திருக்கிறாய், உன் பிறவி புத்தி அப்படி போல்!! யாருடனாவது வம்பு இழுத்துக்கொண்டே இருக்க வேண்டும் போல்!! என் பதிவை நீ இந்த அளவிற்கு கொச்சை படுத்தி எழுதுகிறாய் என்றால் உனக்குள் ஓடுவது இரத்தமே கிடையாது, டாஸ்மாக் சரக்கும், கூவத்தில் கலக்கும் சாக்கடையும் தான்!!

உன் கோமாளித்தனமான பதிவில் ஒரு வசனத்தையாவது கொடுக்க முடிகிறதா!! எல்லாருக்கும் இரட்சிப்பு இருக்கிறது என்கிற நேரடியான வசனங்களை கொடுத்தும் உன் மந்த புத்திக்கு அது ஏற மாட்டேன் என்கிறது!! சரி எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை என்கிற நேரடியான வசனத்தையாவது காண்பி என்றால், வசனம் என்றால் உனக்கு பிசாசை போல் அலர்ஜி ஆச்சே!! பிசாசாவது தட்டு தடுமாறி கிறிஸ்துவிடம் மோத வசனத்தை உபயோகப்படுத்தினான்!! சாத்தானின் தூதனான நீ உன் சாக்கடை எழுத்துகளில் வசனத்தை பதியவே முடியாது!! அப்படி பதிந்தாலும், அது ஏதாவது சாபத்தை குறித்து மாத்திரமே இருக்கும், ஏனென்றால் இருதயத்தின் நிறைவையே வாய் பேசும்!! உனக்கு உள்ளே இருக்கும் ஆவி அப்படி பட்டது!!

பிதாவும் குமாரனும் வேறு என்று ஜான் ஒப்புக்கொண்டதில் உனக்கு பீ.பி ஏறிடுச்சா!! ஏனென்றால் உன்னை பொறுத்த வரையில் இருவரும் ஒருவர் தானே!! சாத்தானின் போதனையை மார்க்கம் தப்பி வந்து போதித்துக்கொண்டு இருக்கிறாய்!! தேவனை தூஷிக்கிறாய்!! பிற மதங்களை கொச்சைப்படுத்தி மத கலவரத்தை தூண்டுகிறாய்!! உன்னிடத்தில் பதிவு செய்ய நல்லது ஒன்றுமே கிடையாது!! நல்லது என்று இருந்தால் அது நீ உன் சகாக்களை பாராட்டி எழுதுவது மாத்திரமே, அதுவும் இன்னோருவன் மேல் இருக்கும் கோபத்திற்கு வடிகால்!! உனக்கு வசனம் தெரியாது, நீ ஏன் உன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்கிறாய்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மல்டி லெவல் மோசடியாளனின் அலம்பல்...

 

avatar_7120.gif

 

Senior Executive
ai.gif

 

Status: Offline
Posts: 603
Date: 23:55:22 Jun 10, 2011
  

சில்சாம்என்ற தரம்கெட்ட நாய்க்கு...

 

பாபிலோன் என்ற வேசி உபதேசந்தின் மகனுக்கு. நீ உழைத்துதான் உன் குடும்பத்தை போஷிக்கிறாய் சல்லிக்காசுகூட நீ ஊழியம் என்ற பெயரில் யாரிடமும் வாங்கியதில்லை என்ற பட்சத்தில் உனக்கு 'நண்பர் சில்சாமுக்கு' என்ற பதிவில் வருத்தம் தெரிவித்து பதிந்துள்ளது உனக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

நான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் மோசடியை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் அதை நான் விட்டுவிடுகிறேன் என்றும் எழுதியுள்ளேன். இதையெல்லாம் பார்க்காமல் மீண்டும் மீண்டும் நான் செய்யும் தொழிலைப்பற்றி இழிவாக பேசிக்கொண்டிருக்கிறாய். 

கூவத்திலிருக்கும் புழுகூட தேவலாம். எதையும் வசனப்பூர்வமாக வாதாட துப்பில்லை. உனக்கெதெற்கு தளம். நீ கிறிஸ்தவ ஊழியக்கார நாய்களை விமரிசிக்கலாம் நாங்கள் விமரிசிக்கக்கூடாதோ? எந்த ஊர் நியாயம்?

ஏற்கனவே மாட்டிக்கிட்டு கொஞ்ச நாள் அடங்கிப்போய் இருந்தாய் மறுபடியும் ஏறிவிட்டதோ?

 

உன் மூலமாகத்தான் எங்கள் தளத்துக்கு அதிகம் பேர் வந்து கொண்டிருக்கிறார்கள், நடுநிலையாளர்களுக்கு உண்மை புரியும். அது போதும் எங்களுக்கு. உன் போன்ற பாபிலோன் வேசியின் கள்ள உபதேசம் இன்னும் கொஞ்சக்காலம்தான். கண்கூடாகக் காணத்தான் போகிறோம். உன் தரா தரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி, நீ எவ்வளவு கேவலமான ஈனப்பிறவி என்பதை அவ்வப்போது நீயாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்.

உன்னோடு சேர்ந்த கொல்வினும் ஜோசப்பும் Johnகூட வேசிமார்க்கம் என்று நிரூபிக்கிறார்கள். 

உன் தளத்தில் எதைக் காமெடி என்கிறோம் என்று தெரியாதது போல நடிக்கிறாய். மூடனே தளத்தை ஆரம்பித்த உன்னைவிட காமெடியன்கள் யாராவது இருக்க முடியுமா? ஒரு கேள்விக்கும் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லத்துப்பில்லை; தளம் நடத்துகிற லட்சணம் உன் தளத்துக்கு வருகை தரும் அனைவருக்கும் தெரியும். இதில் உனக்கு கோமாளித்தனமான விசிறிகள் வேறு.

 

பாபிலோனின் வேசியின் மதுவின் மயக்கத்தில் இப்படித்தான் 

 

இருப்பீர்கள்...

 

எல்லோருக்கும் இரட்சிப்பு என்ற திரியை நோக்கி அலசப்போகும் உங்களுக்கு இந்த வேத வசனத்தை எதிர்த்து ஒரு மயிரையாகிலும் உங்களால் பிடுங்க இயலாது. மரணம் பற்றி விளக்க இயலாத கூறுகெட்ட குப்பைகளெல்லாம் மற்ற சத்தியங்களைப் பேச வந்துவிட்டது. VMKஎன்று உங்களுக்கும் நாங்கள் நாமகரணம் செய்திருக்கிறோம். வேமகூவைச் சேர்த்த உங்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று எங்களுக்குத்தெரியும்...

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கோவை சொறியனின் (வாநோகொ-VNK) ரியாக்ஷ‌ன்...

 

lib_avtr_210.gif

 

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

 

Status: Offline
Posts: 1234
Date: 22:27:25 Jun 10, 2011
  

இப்படி பட்ட ஒரு அருமையான பதிவினால் இவர் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இவரின் தகுதியை நிரூபித்திக்கொண்டு இருக்கிறார்!! டாஸ்மாக் கடையில் எச்சிலான டம்பளரில் குடித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் சாக்கடையில் விழுந்து அந்த துர்நாற்றத்தில் உட்கார்ந்து எழுதியிருக்கும் எழுத்தாக இருக்கிறது!!

இதை தான் கொல்வின், ஜான், ஜோசப் போன்றோர் சில்சாமிடம் ஏதிர்ப்பார்ப்பது!! இந்த எழுத்து எல்லாம் இவர்களின் கண்களுக்கு கிளு கிளு விருந்தாக தான் இருக்கும்!! இரவு முழுவதும் உட்கார்ந்து ரசித்திருப்பார்கள்!! தொலைப்பேசியில் உற்சாகப்படுத்தியும் இருந்திருப்பார்கள், விளைவு ஜோசப்பின் எழுத்திலும் வெளிபடுகிறது!!

நீங்கள் எத்துனை தான் கேவலமாக எழுதி உங்கள் தரத்தை நிரூபித்தாலும், எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுவதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!! இதையே தான் இந்த தளத்தில் எழுதிக்கொண்டே இருப்போம்!!

இடி அமீனும், ஹிட்லரும், காந்தியும் ஒரே இடத்தில் தான் இருப்பார்களா என்றால் ஆமாம்!! இதில் எந்த சந்தேகமும் கிடையாது!! ஏனென்றால், இரட்சிக்கப்பட்ட பிறகு இவர்கள் சத்தியத்தை அறிந்துக்கொள்வார்களே!! உங்களை பிசாசானவன் இந்த அளவிற்கு குருடாக்கி வைத்திருக்கிறான் போல்,

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

நாங்கள் மடையர்களாகவே இருந்துவிட்டு போகிறோம், ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை கேட்டீர்களா அல்லது சத்தியத்தை கேட்டபிறகு இரட்சிக்கப்படீர்களா!!??

இப்ப சத்தியத்தை கேட்காமல், பின்பற்றாமல், ஏற்றுக்கொள்ளாமல் மரித்து போன அனைவருக்கும் தான் இந்த வாய்ப்பு, உங்களுக்கு தான்!!

எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதில் தேவனின் அன்பும் நீதியும் வெளிப்படுகிறது!!

அன்பு, அனைவரையும் இரட்சிப்பதில்

நீதி, இப்பொழுது சத்தியத்தை கேட்காமல் இருந்தது, ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, பின்பற்றாமல் இருப்பதற்கு ஒருவன் காரணமாக இருக்கிறான், அவன் தோற்கடிக்கப்படுவது தான் தேவனின் நியாய்த்தீர்ப்பில் இருக்கும் நீதி!!

ஆனால் வஞ்சகமும், கோபமும், சூழ்சியும், சாக்கடை பேச்சும், எழுத்தும் நிறைந்திருக்கும் உங்கள் அறிவுக்கு இருக்கும் ஒரே தீர்ப்பு, அது எப்படிப்பா, நான் இயேசு கிறிஸ்துவை தெரிந்துக்கொண்டேன் (இது மமதை; தேவன் உங்களை கிறிஸ்துவிடம் இழுத்துக்கொள்ளாவிட்டால் உங்களால் வர முடியாதுப்பா) இரட்சிக்கப்பட்டேன், நான் சொல்லியும் இந்த நாய்கள் கேட்க்கமாட்டேன் என்கிறது, ஆகையால் இவனுங்க "நரகத்திற்கு" தான் போவார்கள் என்கிற சாக்கடை தானே உங்கள் மூளையில் இருக்கிறது!! அப்படி தானே உங்கள் கூட்டத்தாரை மூளை சலவை செய்து வைத்திருக்கிறது கிறிஸ்தவ மண்டலம்!!

கோதுமை வியாபாரி என்று ரஸ்ஸலை சில்சாம் கிண்டல் அடிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை!! நீ அதையே கத்திக்கொண்டு இருந்தாலும் ஒன்றும் இல்லை!! ஏனென்றால் நீ தேவனையே கூறு போட்டு விற்கும் வஞ்சக ஆவியில் நிறைந்திருப்பவன்!! அந்த தேவனின் பெயரை சொல்லியே பிழைப்பு நடத்துகிறவன்!!

நான் என்னை ஒரு போதும் ஊழியக்காரன் என்று சொன்னதில்லை ஆகவே நான் என்னை பவுல் பேதுருவுடன் ஒப்பீட்டு பேசவில்லை!! நான் வேலைப்பார்த்தேன், பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அது தேவனின் ஆசீர்வாதம்!! ஏன் உன் சகாக்கள் மாத்திரம் என்ன வேலை பார்க்கவில்லையா!! ஆனால் நீ உன்னை ஊழியக்காரன் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றிக்கொண்டு, பார்க்கிறவர்கள் வேலையை நக்கலும் நைய்யாண்டியும் செய்துக்கொண்டு இருக்கிறாய்!! ஒன்றான மெய் தேவனை மூன்றாக கூறு போட்டு விற்கிற காசில் எப்படி தான் நீ வயிறு வளர்க்கிறாயோ!! வெட்கம் கெட்ட ஜென்மம் நீ!!

இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிறா துருபதேசம் செய்து என் கர்த்தரின் நாமத்தையும் அவர் சிந்திய இரத்தத்தையும் அவமாக்கிக்கொண்டு இருக்கிறாய்!! நீயே யூதாஸுக்கும் இடி அமீனுக்கும் நடுவில் நின்றுக்கொண்டு தான் சத்தியத்தை கற்றுக்கொள்ள போகிறாய்!! அதுவரையில் உனக்கு தோன்றும் சாக்கடையை வாந்திப்பண்ணி பொழப்பு நடத்திக்கிட்டு இரு!!

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

////joseph wrote:

Soul:

//தேவனுடைய கிருபைவரம்; கிஃப்ட். கிருபை ஒருவனுடைய தகுதி அடிப்படையில் தரப்படுவதில்லை, தகுதியே இல்லாதவர்களுக்கு இலவசமாய்த் தருவதுதான் கிருபை.//

  அழைக்கப்பட்டவர்கள் கலியாணத்திற்கு வந்தாலே கிருபையாகிய விருந்தை ருசிக்க இயலும். அழைக்கப்பட்டவர்கள் எங்கு இருந்தாலும் எஜமான் கொண்டு தருவார் என தயவுசெய்து நீங்களும் காத்திருந்து ஏமாறுவது மட்டுமல்லாமல் மற்றவரையும் ஏமாற்றத்திற்கு உட்படுத்தாதீர்கள்.

நீங்கள் தான் கண்ணின் காட்சியிலும் இருதயத்தின் சிந்தை படியும் நடந்தாலும் நியாயத்தில் கொண்டுவரமாட்டார் என்கிறீர்களே. உங்கள் கருத்துப்படி எப்படி வழ்ந்த்தாலும் இரட்சிப்பு உண்டென்றால் எங்களைப்போல் வாழ்ந்தாலும் இரட்சிப்பு உண்டே. பின்பு ஏன் நீங்கள் ஒரு கருத்தை சொல்லவேண்டும்? எதற்காக நீங்கள் வேதத்தை ஆராயவேண்டும்? எதற்காக நீங்கள் மற்றவருக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்? அந்த நேரமிருந்தால் அதை பணம் சம்பாதிப்பதிலும் மனதும் மாமிசமும் விரும்புவதையெல்லாம் நிறைவேற்றுவதிலும் செலவு செய்யலாமே!!! என்னிடம் இச்சை இல்லை என்று சொல்லத்தக்க மனிதன் ஒருவனும் இல்லை. தாங்கள் சொல்லுகிறபடி பார்த்தால் எதற்காக மாமிசத்தையும், ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையவேண்டும்? அனுபவிக்கலாமே. இப்படிப்பட்ட இணையதளங்கள் எதற்கு? எந்த இச்சையையும் நிறைவேற்ற பல வேறு இணையதளங்கள் உண்டே! நீங்கள் வேத ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் வேறு பல உருப்படியான கரியங்கள் செய்யலாமே.

நாங்களோ இயேசுவை சார்ந்துகொண்டு அவர் காட்டுகிற வழியில் நடந்தால் மட்டுமே மீட்பு உண்டு என (100%) விசுவாசிப்பவர்கள். ஒருவேளை நாங்கள் சொல்லுவதுதான் சரியாயிருந்தால் தவறாய் நடப்பதால் வரும் பலனாகிய நித்திய ஆக்கினையை அடையவேண்டி வருமே.

ஐயா நாங்கள் சொல்வது என்னவென்றால் நீங்கள் சொல்வது சரியென்றால் நாங்கள் இப்போது இருக்கும் நிலை கூட பாதகமில்லை. ஆனால் நாங்கள் சொல்வது தான் சரியென்றால் உங்கள் நிலைமை என்ன????????????

தயவுசெய்து சற்றே logic - குடன் சிந்தியுங்களேன்.

உங்கள் கருத்தை இப்படி வெளிப்படுத்துவதால் யாராவது காசு தருவார்கள் என்றால் தயவு செய்து காசுக்காக ஆத்துமாவை நஷ்டப்படுத்திவிடாதீர்கள்.

அப்படி அல்லவென்றால் ஒருவேளை பிசாசின் தூண்டுதலாய் இருக்கலாம். சற்றே தங்களை உய்த்து ஆராய்ந்துபாருங்களேன். தயவுசெய்து பிசாசிற்கு இடம்கொடுத்துவிடாதீர்கள்./////

அழ‌காக‌ சொன்னீர்க‌ள் பீட்ட‌ர் ஆனால் ஒரு திருத்த‌ம் இதை நான் சொல்ல‌வில்லை, சோல் சொலூஷ‌ன் என்ற‌ பெய‌ரில் கோவை பெரிய‌ன்ஸ் த‌ள‌த்தில் ஒரு புண்ணிய‌வான்  க‌ருத்து தான் அது.  இவ‌ர்க‌ளுக்கு லாஜிக் எல்லாம் அப்ளிக்க‌புள் கிடையாது, உதார‌ண‌த்துக்கு ஒருவ‌ரை பிடிக்க‌வில்லையென்றால் வீச்சரிவாளை வைத்து ந‌டு நெத்தியிலெ ஒரே போடா போட்டு ம‌ண்டைய‌ பொள‌க்க‌லாம், அப்பாலிக்கா போலீசு விசார‌ணை வ‌ந்தால், நீதிப‌தி முன்னால் நின்னா அவ‌ரிட‌ம் தைரிய‌மா சொல்ல‌லாம், என்னை தூக்கில் வோணுமினாலும் போடு அண்ணாத்தே, நான் செத்த‌துக்கு அப்பால‌  என‌க்கு மீட்பு உண்டு என.  நீதிப‌தி கிறுகிறுத்து போய் தொங்கினாலும் தொங்கிடுவார். எல்லாருக்கும் மீட்புன்னா அப்ப‌ எதுக்கு வேத‌ ஆராய்ச்சி, எதுக்கு இவ்வ‌ள‌வு மூல‌ பாஷை பில்ட‌ப். இவ‌ங்க‌ளை பொறுத்த‌வ‌ரை கிறிஸ்துவை தெய்வ‌மாக‌ தொழுதால் தான் நித்திய‌ ந‌ர‌க‌ம் போல‌.


-- Edited by joseph on Friday 10th of June 2011 03:54:03 PM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

joseph wrote:

Soul:

//தேவனுடைய கிருபைவரம்; கிஃப்ட். கிருபை ஒருவனுடைய தகுதி அடிப்படையில் தரப்படுவதில்லை, தகுதியே இல்லாதவர்களுக்கு இலவசமாய்த் தருவதுதான் கிருபை.//


 அழைக்கப்பட்டவர்கள் கலியாணத்திற்கு வந்தாலே கிருபையாகிய விருந்தை ருசிக்க இயலும். அழைக்கப்பட்டவர்கள் எங்கு இருந்தாலும் எஜமான் கொண்டு தருவார் என தயவுசெய்து நீங்களும் காத்திருந்து ஏமாறுவது மட்டுமல்லாமல் மற்றவரையும் ஏமாற்றத்திற்கு உட்படுத்தாதீர்கள்.

நீங்கள் தான் கண்ணின் காட்சியிலும் இருதயத்தின் சிந்தை படியும் நடந்தாலும் நியாயத்தில் கொண்டுவரமாட்டார் என்கிறீர்களே. உங்கள் கருத்துப்படி எப்படி வழ்ந்த்தாலும் இரட்சிப்பு உண்டென்றால் எங்களைப்போல் வாழ்ந்தாலும் இரட்சிப்பு உண்டே. பின்பு ஏன் நீங்கள் ஒரு கருத்தை சொல்லவேண்டும்? எதற்காக நீங்கள் வேதத்தை ஆராயவேண்டும்? எதற்காக நீங்கள் மற்றவருக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்? அந்த நேரமிருந்தால் அதை பணம் சம்பாதிப்பதிலும் மனதும் மாமிசமும் விரும்புவதையெல்லாம் நிறைவேற்றுவதிலும் செலவு செய்யலாமே!!! என்னிடம் இச்சை இல்லை என்று சொல்லத்தக்க மனிதன் ஒருவனும் இல்லை. தாங்கள் சொல்லுகிறபடி பார்த்தால் எதற்காக மாமிசத்தையும், ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையவேண்டும்? அனுபவிக்கலாமே. இப்படிப்பட்ட இணையதளங்கள் எதற்கு? எந்த இச்சையையும் நிறைவேற்ற பல வேறு இணையதளங்கள் உண்டே! நீங்கள் வேத ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் வேறு பல உருப்படியான கரியங்கள் செய்யலாமே.

நாங்களோ இயேசுவை சார்ந்துகொண்டு அவர் காட்டுகிற வழியில் நடந்தால் மட்டுமே மீட்பு உண்டு என (100%) விசுவாசிப்பவர்கள். ஒருவேளை நாங்கள் சொல்லுவதுதான் சரியாயிருந்தால் தவறாய் நடப்பதால் வரும் பலனாகிய நித்திய ஆக்கினையை அடையவேண்டி வருமே.

ஐயா நாங்கள் சொல்வது என்னவென்றால் நீங்கள் சொல்வது சரியென்றால் நாங்கள் இப்போது இருக்கும் நிலை கூட பாதகமில்லை. ஆனால் நாங்கள் சொல்வது தான் சரியென்றால் உங்கள் நிலைமை என்ன????????????

தயவுசெய்து சற்றே logic - குடன் சிந்தியுங்களேன்.

உங்கள் கருத்தை இப்படி வெளிப்படுத்துவதால் யாராவது காசு தருவார்கள் என்றால் தயவு செய்து காசுக்காக ஆத்துமாவை நஷ்டப்படுத்திவிடாதீர்கள்.

அப்படி அல்லவென்றால் ஒருவேளை பிசாசின் தூண்டுதலாய் இருக்கலாம். சற்றே தங்களை உய்த்து ஆராய்ந்துபாருங்களேன். தயவுசெய்து பிசாசிற்கு இடம்கொடுத்துவிடாதீர்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

Soul:

//தேவனுடைய கிருபைவரம்; கிஃப்ட். கிருபை ஒருவனுடைய தகுதி அடிப்படையில் தரப்படுவதில்லை, தகுதியே இல்லாதவர்களுக்கு இலவசமாய்த் தருவதுதான் கிருபை.//

கிருபை இல‌வ‌ச‌ம் தான் ஆனால் அதை பெற்றுக்கொள்ள‌  முய‌ற்சிக்க‌வேண்டுமே. க‌லியாண‌ விருன்துக்கு அழைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ர‌தேசிக‌ள் அனேக‌ர், அவ‌ர்க‌ளிலும் சில‌ர் வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ளே. உல‌க‌த்தின் அனைவ‌ருக்கும் ர‌ட்சிப்பு என்று தான் இருக்கிற‌து நீங்க‌ள் சொல்வ‌து. 

//எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றுப்போனார்கள், நல்லவன் ஒருவனாகிலும் இல்லை; நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக் இருப்போம்; பாவிகளில் பிரதான பாவி நான் போன்ற வசனங்கள் எந்த ஒரு மனிதனும் தன் சுயநீதியால் 'பரிசுத்தவானாக' மாற முடியாது என்று தெளிவாகக் கூறுகின்றன. 

 

ஆனால் இந்தெ மூடர்கள் ஒருவன் பரிசுத்தமாக வாழ்வது (இந்த வெளக்கெண்ணைகளைப்போல) அவனவன் கையில் இருக்கிறது என்று சுயநீதியைக் கையிலெடுக்கிறார்கள். //

நீங்க‌ள் சொல்வ‌து பாவ‌த்தில் சிக்குண்ட‌ உல‌க‌த்தின் பொதுவான‌ நிலை ஆனால் சுய‌ நீதியால் ப‌ரிசுத்த‌மாக இய‌லாத‌ ம‌னித‌ன் இயேசுவின் இர‌த்த‌த்தால் க‌ழுவ‌ப்ப‌ட்டு தான் மீட்ப‌டைய‌ வேண்டும். ப‌ரிசுத்த‌மாக‌ வாழ்வ‌து அவ‌ன‌வ‌ன் கையில் இருக்கிற‌து என‌ யாரும் சொல்ல‌வில்லை. நாங்க‌ள் இயேசுவின் பாவ‌ ப‌ரிகார‌ பலியை undermine ப‌ண்ணும் வெண்ணைவெட்டிக‌ளும் இல்லை என்ப‌தை தெரின்துகொள் (என‌க்கும் எழுத‌ தெரியும‌ப்பு.... பாத்து வாயை கொடுத்து புண்ணாக்கிக்கிட‌ போற‌)

 

//தான் போய் சொல்லாவிட்டால் தேவனால் ஒருவனை இரட்சிக்கமுடியாது என்று தேவன் தங்கள் கிரியைகளைச் சார்ந்துதான் செயல்படுகிறார் என்று தேவனுக்கு 'உதவி' செய்பவர்கள்,

நரகத்துக்கு கோடாகோடிபேர் போவதை தேவன் கைகட்டி பார்த்துக்கொண்டிருப்பார் என்று தேவனை ஒரு மாபெரும் தோல்வியாளனாகக் காண்பிப்பவர்கள், 

எல்லாருக்கும் இரட்ச்சிப்பு என்பது இவர்களுக்கு திறந்த வீட்டில் நாய் நுழைவது போல என்று கூறுமளவு ஆத்திரப்பட வைக்கிறது. 

சுவிசேஷம் கேள்விப்படாத உன் பாட்டன் பூட்டன் உன் சொந்தக்காரர்களெல்லாம் அதே திறந்த வீடான கிறிஸ்துவின் ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்கத்தான் போகிறார்கள், அவர்கள் நாயா மனிதர்களா என்று அவர்களைப் படைத்தவரைக் கேட்கவேண்டிய கேள்வி!

ஏ யப்பா எல்லாருக்கும் இரட்சிப்பு என்று எத்தனை வசனங்கள் காண்பித்தாலும் மண்டையில் ஏறாத அளவு இவர்களுடைய தேவன் இந்த மகிமையான சுவிசேஷத்தின் ஒளியைக் காணாதபடிக்கு இவர்கள் மனக்கண்களைக் குருடாக்கி வைத்திருக்கிறான்...

அப்படியே மெயின்டெய்னும் பண்ணுவான்,

புலம்பிப்புலம்பியே குழப்பத்தில் காலம் கடத்தவேண்டியதுதான்...//

அடேய‌ப்பா இயேசுவின் வ‌ழியாக‌ தான் மீட்பு என்றால் என்ன‌ கோவ‌ம் வ‌ருது. மேசியாவின் எதிரிக‌ள் என‌ உங்க‌ளை அழைக்க‌ நான் யோசித்த‌துண்டு ஆனால் இப்போது அத‌ற்கான‌ த‌ய‌க்க‌ம் இல்லை. அட‌ அறிவுகெட்ட‌வ‌னே, எல்லாருக்கும் ர‌ட்சிப்பு என்றால் ஹிட்ல‌ர், கோய‌ப‌ல்சு, நீரோ, இடி அமீன் எல்லாருமே ப‌ழைய‌ ஏற்பாட்டு ப‌ரிசுத்த‌வான்க‌ள் ப‌க்க‌த்தில் சேர் போட்டு உக்கான்திருப்பாங்க‌.... ந‌ல்லா யோசித்து பாரு உன‌க்கே அருவ‌ருப்பா இருக்கும்...

Soul//லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்


மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள்...//


ரட்சிப்பை காண்பார்கள் தான் ஆனால் அதை அனுபவிக்க ஏற்றுக்கொள்ளவேண்டுமே, அப்படியே 9ம் வசனத்தையும் 17ம் வசனத்தையும் பாரு, அக்கினி அக்கினி ந்னு வருதே அது என்ன ராஜா, உங்க ரசலின் மொழிபெயர்ப்பில் அக்கினின்னா ஒன்னரை டன் ஏசியா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

பக்கத்துவீட்டு சூப்பர் காமெடி என்ற பெயரில் கோவை சொறியன்கள் (வாநோகொ- VNK கூட்டத்தார்...) வாதிட்டு வருகிறார்கள்;அவர்கள் இப்போதெல்லாம் நம்முடைய தளத்தின் தொடுப்புகளைத் தருவதில்லை; இப்படியே இஸ்லாமியருடன் விவாதித்து வரும் உமர் எனும் சகோதரருடன் வலுவான வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் அவரையும் (மேசியாவின்) எதிரிகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்; அவருடைய தளத்தின் தொடுப்பையும் தருவதில்லை; இவர்களுடைய எழுத்துக்களை வாசிக்க வரும் வாசகர்களை இவர்கள் மதிக்கும் இலட்சணம் இதுதானோ..?

அவர்களும் கூட இதேபோன்று இயேசு தொழத்தக்கவரல்ல,திருத்தூதர் அதாவது நபி என்று சொல்லுபவர்களே; அவர்களும் இயேசுவின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலுதலையும் தரிசனத்தையும் நம்புகிறதில்லை; என்ன ஒரு வித்தியாசம் என்றால் அவர்கள் முகமதுவின் மொழியில் அனைத்தையும் செய்கிறார்கள்; இவர்கள் கிறித்தவர்கள் என்ற பெயரில் உள்ளிருந்தே கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள்; இதுவே நானறிந்த பொதுவான உண்மையாகும்.

இந்த நிலையில் அடிப்படையிலேயே - மூல உபதேசங்களிலேயே பிரிந்துசெல்லும் இவர்களுடன் எப்படிப்பட்ட உயர்குணத்துடனும் வேத ஞானத்துடனும் போராடினாலும் அவையெல்லாம் விழலுக்கு நீராகவே போகும்; ஏனெனில் இவர்கள் அனைத்தையும் ஏற்கனவே நிர்ணயித்துவிட்டார்கள்; அதற்குள் வராத அனைவரையுமே தூஷிக்கவும் பழிக்கவும் பரியாசம் செய்யவும் துணிந்துவிட்டார்கள்; அதன்காரணமாகவே இதுபோன்ற சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இவையெல்லாவற்றிலும் ஒரேயொரு நன்மையென்னவென்றால் இவர்கள் யார் இவர்களுடைய சுயரூபம் என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது;

உதாரணமாக கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் கூட இத்தனை வெளிப்படையாக இவர்கள் பேசியதேயில்லை; போகட்டும்.

இதோ "எல்லோருக்கும் இரட்சிப்பா..? " என்ற தலைப்பில் துவக்கப்பட்டுள்ள இந்த திரியில் இவர்களுடைய பல்வேறு சர்ச்சைக்குரிய போதனைகளை அலசலாம் என்றெண்ணுகிறேன்; இந்த துருபதேசக்காரர்களுடன் உணர்ச்சிகரமாக வாதிட்டு வரும் அருமை நண்பர்கள் ஜாண்,கோல்வின் மற்றும் ஜோசப் ஆகியோர் இந்த திரியை நோக்கி கவனம் செலுத்தவும் பட்சமாய் வேண்டுகிறேன்.

தொடர்ந்து, "பக்கத்துவீட்டு சூப்பர் காமெடி" என்ற தலைப்பில் பதிக்கப்பட்டுள்ள திரியில் உள்ள அண்மைய வரிகளை வாதத்துக்காக எடுத்துக்கொள்ளுகிறேன்;இந்த "பக்கத்துவீடு" எனும் வார்த்தையைக் கூட நம்மிடம் காப்பியடிக்கும் நிலையில் தான் வாநோகொ (VNK) கூட்டத்தாரின் மூளைத் திறன் இருக்கிறது. இதற்கே இந்த ஆட்டமென்றால் எல்லாம் தெரிந்துவிட்டால் நிலைமை என்னாகுமோ..!  இந்த ஆட்களுக்கு எல்லாமே காமெடி தான்... இவர்களைப் பொருத்தவரை இயேசுவானவரே ஒரு காமெடி பீஸ் தானே... இதுபோக இன்னும் விட்டால் இங்கே அப்போஸ்தலனாகிய பவுலையும் காமெடி பீஸாக்கிவிடுவார்கள் போலும்;

இவன் நம்முடைய தளத்தில் எதை காமெடி என்கிறான் என்றே முதலில் புரியவில்லை; அப்படியானால் இரண்டாம் வருகையே நடந்துவிட்டது என்று சொல்லி உபத்திரவ காலத்துக்காக கோதுமை விற்ற இரசல் செய்தது காமெடி இல்லையா..? அவன் உளறிவிட்டுச் சென்றதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு இவர்கள் ஊரைக் கெடுத்துக்கொண்டிருப்பது காமெடி இல்லையா..? சுத்த விவஸ்தைகெட்ட சில்லறைகளாக அல்லவா இருக்கிறார்கள்..?

// ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுவதை நம்புவதில் என்ன தயக்கம்!! //

அட, மட சாம்பராணி... நீ ஒரு பொண்ணுக்கு பிட்டு  போடறேனுவெச்சுக்க அத இன்னொருத்தன் தள்ளிட்டு போயிட்டான் என்றாலும் அவளும் உன் பொண்டாட்டியா ஆயிடுவாளா... சுத்த மானங்கெட்ட பொழப்பா இல்ல இருக்கு... இதில் இதையே வேதம் சொல்லுகிறது என்று வேறு ஒரு மொள்ளமாரித்தனம்..!

மல்டி லெவல் மோசடியாளன் நிறைய க்ரௌன் வெச்சிருக்கிறான்,என்பதால் அவனுக்குக் கீழே இருப்பவர்களுக்கு அதைகொடுத்துட்டு திரும்பவும் ஆரம்ப நிலைக்கு வருவானா, அல்லது இவன் ஊரை ஏமாற்றி சம்பாதிக்கும் எல்லாவற்றையும் வேலையே செய்யாதவனுக்கும் கொடுத்துடுவானா..? எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதும் அப்படியே, தனிப்பட்ட ஒருவனுடைய கன்விக்ஷன் இல்லாமல் எப்படி நிறைவேறும்..?

// நம் பாஸ்டர்கள், நம் போதகர்கள் கோபித்துக்கொள்வார்களோ!! சபைகளில் நமக்கு உண்டான இடம், வரிசை புகழ் எல்லாம் போய் விடுமோ!!  //

அடேய்,கிறுக்கு முண்டமே பாஸ்டர்கள் எல்லோருக்கும் இரட்சிப்பு என்று சொன்னாலும் காசு தான், சிலருக்கு மட்டுமே இரட்சிப்பு என்று சொன்னாலும் காசு தான்; எல்லோருக்கும் இரட்சிப்புன்னு சொன்னா நிறைய காசு வருமேடா... பிறகு ஏண்டா அடிச்சிகிட்டு சாகறானுங்க‌...நீ யோசிக்கவே மாட்டயா..? பாஸ்டர்கள் சொல்லுவதை எதிர்த்து சொல்லுவதற்கே நீ நக்கிக் கொண்டிருக்கும் வாந்தியை கக்கினான் இரஸல் எனும் கோதுமை வியாபாரி..!

உங்களுக்குள்ளும் வரிசை, பேர் ,புகழ் , பேங்க் பேலன்ஸ், சொத்து ,சண்டை, சொந்தமான அச்சகம் உட்பட எல்லாம் இருக்கிறதே,காணிக்கையே வாங்காமல் என்ன தொழில் செய்து பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கினீர்கள்..?

நீ தானே சொன்னாய் அரசாங்கத்துக்கு அடுத்து இரஸல் மட்டுமே முதன்முதலாக அச்சகம் அமைத்ததாக. அப்படியானால் கைப்பணத்தைப் போட்டா அச்சகம் அமைக்கப்பட்டது..? எடுக்கறது பிச்சை அதுல கௌரவத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லையாக்கும்; நீங்களெல்லாம் உங்களுக்குள் தலைவர்களோ போட்டியோ பொறாமையோ காணிக்கை வசூலோ இல்லையென்றால் அதைப் போன்ற கடைந்தெடுத்த கேப்மாரித்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது;எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையில் வேதத்தில் அரிபிளவை எனப்படும் வியாதியைப் பரப்பும் கிருமிகளை உருவாக்கவே நீங்களெல்லாம் சங்கம் அமைத்து செயல்படுகிறீர்கள்;உங்கள் சம்பள இரசீதை வெளியிட முடிந்த உங்களால் உங்கள் சபை வரவு செலவுகளையும் வெளியிட முடியலையோ..? உங்களுக்குள்ளும் வெளிநாட்டு உதவியைப் பெறும் க்ரூப் - பெறாத க்ரூப் என்று பிரிவுகள் இல்லை..? அப்புறம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து நோவா தாத்தா மாதிரி தண்ணியடிக்கிறதில்லை..?

நாயர் புலி வாலைப் பிடித்த கதையாகவே இருக்கிறது உங்கள் சபை; ஓஹோ சபை என்று சொல்லக்கூடாதோ,சங்கம்..சரிதானா..? அங்கும் பதவி சண்டை முதலான அனைத்து கோளாறுகளும் இருக்கிறது;ஆனாலும் எனக்கா வலிக்கலையே என்பது போல உங்கள் மோசடிகளையும் வலிகளையும் மறைத்து மற்ற கிறித்தவ ஊழியர்களைக் குறைசொல்லுவதற்கு எந்ந தார்மீக உரிமையும் இல்லை; மற்றவர்களைக் குற்றஞ் சொல்லுகிற நீ அதே காரியத்தை செய்கிறாயே நீ எப்படி யோக்கியனாக இருக்கமுடியும்..?

நீ வேலை பார்க்கும் நிறுவனத்துக்கென்று ஒரு தலைமை இருக்கிறதா, இல்லையா..? உன் ரேஷன் கார்டில் தலைவர் என்ற இடத்தில் முண்டம் என்றா இருக்கிறது..? நீ ஒரு அடங்காபிடாரி என்பதால் எல்லோரும் அப்படியாகிவிடுவார்களா, என்ன‌..? எனவே கிறித்துவின் சபைகளையும் சபைத் தலைவர்களையும் குறித்து குற்றஞ்சாட்ட உனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை இறுதியாக பதிவுசெய்கிறேன்.

// இதை எல்லாம் விட்டு விட்டு தானே பவுல் வந்தார், யூதனாக இருந்த போது அவருக்கு உண்டான மரியாதையும், செல்வாக்கும் எப்படி இருந்தது!! //

யூதனாகிய எதைவிட்டு எங்கே வந்தார் என்பதுதானே கிறித்துவின் உபதேசம்..? கிறித்துவின் இறைத்தன்மை பவுலடிகளாலேயே பிரபலப்படுத்தப்பட்டது என்று கூறி முகமதியர்கள் தங்கள் முதல் எதிரியாக பவுலை அறிவித்திருப்பது நிறக்குருடர்களாகிய உங்களுக்குத் தெரியவில்லையோ..? பவுல் எதை போதித்தார் என்பதை வேண்டுமானால் முகமதியர்களின் தளத்தில் சென்று வாசித்துப் பார்;கிறுக்கன் மாதிரி எதையாவது உளறிவைக்காதே;உன் கள்ளசாட்சிக்கும் வேத வசனங்களை வளைக்காதே,நெளிக்காதே,திரித்து போதித்து திரியாவரக்காரனாக அலையாதே..!

// ஆனால் உயிர் தப்பிக்க ஒரு கூடையில் ஒழிந்துக்கொண்டு தப்பிக்க வேண்டிய நிலைக்கு வந்தாரே!! அத்துனை கவுரவத்தையும், மரியாதைகளையும் துறந்து வந்தாரே, //

முகமதியர்கள் தான் ஆதாம் முதல் இயேசுவானவர் வரை அனைவரையும் நபி என்று சொந்தங்கொண்டாடி துருபதேசம் செய்கிறார்கள் என்றால் நீங்களுமா..? உங்களுக்கும் பவுலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை;பவுல் ஒரு இடத்தில் கூட பரிசுத்தருடைய நாமத்தைக் குறித்து போதிக்கவே இல்லை;அது ஏற்கனவே பிரஸ்தாபப்படுத்தப்பட்ட நாமம், ஆகையால் அவருடைய உபதேசம் முழுவதுமே கிறித்துவைக் குறித்ததாகவே இருந்தது; முழுப்பூசணிக்காயை கைப்பிடி சோற்றில் மறைக்கும் மதியீனனைப் போலவும் உள்ளங்கையினால் சூரியனை மறைத்துவிட்டதாக எண்ணிக்கொள்ளும் அகங்காரியைப் போலவும் பவுலைக் குறித்தும் அவருடைய போதகத்தைக் குறித்தும் ஒன்றும் அறியாத நீயெல்லாம் உன் கள்ள போதகத்துக்கு பவுலை சாட்சியாக அழைப்பாயென்றால் அதைவிட கொடுமை வேறொன்று இருக்கமுடியாது.

// பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். //

நீங்களெல்லாம் நஷ்டமென்று எதையடா விட்டீர்கள்..? பெரும்செல்வந்தரான அவர் தன்னுடைய சொத்துக்களையெல்லாம் விட்டு ஊழியத்துக்கு வந்து அனுதினமும் உழைத்து சாப்பிட்டார்;ஆனால் நீயே சொன்னது போல உன் அப்பா கட்டிக்கொடுத்த வீட்டில் சொகுசாக வாழ்ந்துகொண்டு இராணுவ பென்ஷனையும் போதாக்குறைக்கு அந்த செல்வாக்கில் பெற்ற வேலையையும் (ஒதுக்கீட்டைச் சொல்லுகிறேன்...) செய்துகொண்டு பவுலைக் குறித்தும் அவர்  செய்த தியாகத்தைக் குறித்தும் பேச வெட்கமாக இல்லை..?

ஊழியத்துக்காக ஆண்டவர் அழைத்ததும் கீழ்படிந்து வந்து சர்டிஃபிகேட் குடும்ப சொத்து முதலான அனைத்து வாழ்வியல் ஆதாரங்களையும் விட்டுவிட்டு வந்தவர்களைக் குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா..? உங்களுக்கெல்லாம் ஏனப்பா அந்த கதையெல்லாம்,உங்களுக்குத் தேவையானது எல்லாம் அக்கப்போர்கள் தானே...? தியாகத்தைக் குறித்து நீ பேசாதே, சரியா..?

// ஏன், II தீமோத்தேயு 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

என்ன ஒரு நம்பிக்கை!! இது தானே நமது விசுவாசம்!! //

ஆஹா, இது மாதிரிதான் வசனத்தைப் பதிக்கக்கேட்கிறாயா..? இந்த வசனம் உன்னுடைய வேதத்தில் எப்படி இருக்கிறது..? ஓஹோ இங்கேயிருந்து திருடிக்கொண்டுப்போனீர்களல்லவா,மறந்தே போனேன்... நீதியின் கிரீடம் நியாயாதிபதி என்ற வார்த்தைகளெல்லாம் எதையோ உனக்கு சொல்லவில்லை..? சொல்லாதுப்பா...சொல்லாது...ஏனெனில் உன்னுடைய (கள்ள ) உபதேசத்தின்படி எல்லோருக்குமே நீதியின் கிரீடம் உண்டல்லவா..? மடையா... யூதாஸும் பேதுரும் எப்படியடா சமமாக முடியும்..? காந்திஜியும் ஹிட்லரும் எப்படியடா ஒரே இடத்துக்கு செல்வார்கள்; அப்படியானால் அது என்ன நியாயத்தீர்ப்பு எப்படிப்பட்ட‌ நியாயாதிபதி..? அவர் நீதியுள்ள நியாயாதிபதி அல்லவா, விசாரித்து அவனவன் கிரியைக்கு தக்கபடி தானே நியாயஞ்செய்வார்..?

போடா...போ...போய் குளிச்சிட்டு வந்து நான் எழுதினதை மீண்டும் படி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard