Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


ச்சும்மா "பஞ்ச்" டயலாக்குக்கே ட்ரௌஸரை நனைச்சுக்கிறானுங்களே... மேசியாவின் வருகையில் கைவிடப்பட்டு "பஞ்சர்" ஆகும் போது எப்படியிருக்கும்...நினைச்சு பாத்தாலே ஒரே தமாஸா இருக்கே...ஐயய்யோ நான் என்ன பண்ணுவேன்....யாராவது என்னை பிடிச்சுக்கோங்களே...எனக்கு விழுந்து விழுந்து சிரிக்கணும் போல இருக்கு.... போங்கடா லூஸு பண்டாரங்களா..!

இவனெல்லாம் விமானப் படையிலே இருந்தவனுங்களாம்... விமானத்துக்கெல்லாம் படை வராதுடா...சரியா குளிக்கலேன்னா உனக்கு தான் படை வரும்....ரிங்சோலின் வாங்கி வெச்சுக்க..இல்லேன்னா உன் மல்டி லெவல் (வாநோகொ-VNK) கூட்டாளிகிட்ட சொல்லு... சகாய விலையில வாங்கி தருவான்..!

 

bereans

 
lib_avtr_210.gif

Status: Offline

Posts: 1252
Date: 22:52:19 Jun 13, 2011
மீண்டும் சில்சாம்!!
 

இது சுட சுட சில்சாம் என்கிற மதிகேடன் விட்டிருக்கும் சவால்,

சில்சாம் எழுதுவது:

"நான் சாகும்போது நீ இருக்கமாட்டாய் என்பது மட்டும் நிச்சயம்..!"

இவனுக்குள் என்ன விதமான ஆவியிருக்கிறது என்பதை தளத்தில் இருக்கும் யாவரும் அறிந்துக்கொள்ளலாம்!! இது எல்லாம் மெத்த படித்த டாக்டர் ஜோசப் டேனியல் Ph. D க்கு பார்வையில் படுமோ, படாதோ, புரியுமோ புரியாதோ!! இந்த நாகரீகம் அவரின் மெத்த படிப்புக்கு உட்பட்டது போல்!! இது சில்சாமின் பைத்தியம் முற்றி விட்டது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளும்படியான செய்தி!! இது தளத்தின் வாயிலாக ஒரு கொலை மிரட்டல்!! ஆனால் இதையும் வாசித்து விட்டு, கொல்வின், டாக்டர் சார், தூசி தட்டி, விடுங்கப்பா, இது எல்லாம் சகஜம் என்பார்கள்!!

avatar_7120.gif

Senior Executive

ai.gif
Status: Offline
Posts: 622
Date: 22:53:49 Jun 13, 2011
  
//இது வசனத்துக்கான விளக்கம்:

 

இந்த‌ அல்பா, ஒமேகா, ஆதி, அந்த‌ம் முந்தின‌வ‌ர், பிந்தின‌வ‌ர் என்றால் என்ன‌வென்று தெரிந்துக்கொள்ளுங்க‌ள்!!

இயேசு கிறிஸ்து சொன்ன அந்தம், ஒமேகா எல்லாம், அவர் மாம்சத்தில் வந்து மற்ற மனிதர்கள் போலவே மரித்தார் என்பதை தான் சொல்லுகிறது, ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் வேதமே சொல்லுகிறது,//

ஆதி, அந்தம் என்று கிறிஸ்துவை நாம் கூறுவது அவர் தேவனால் உருவாக்கப்பட்ட முதலும் கடைசியுமான‌ ஒரே சிருஷ்டி என்பதுதான். அதைத்தான் வேதமும் கூறுகிறது.

இதற்கு இந்தப் போக்கத்த வழிப்போக்கனின் விளக்கம். அவர் மாமிசத்தில் மரித்ததனால் வந்த பெயராம். ஏன் மாமிசத்தில் அவர் மட்டும்தான் மரித்தாரா? உண்மையில் உனக்குப் பயித்தியம்தான் போல‌...

அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. ரொம்ப சரி.

யாரால் எழுப்பப்பட்டாராம்?

 

காந்தி, ஹிட்லர் விவகாரத்தை மறைக்க திடீரென்று அல்பா, ஒமேகா ஞாபகம் வந்துவிட்டது...

 

கில்லாடிடா நீயி...

lib_avtr_210.gif
Moderator
orangestar.giforangestar.giforangestar.gif
Status: Offline
Posts: 1252
Date: 08:38:50 Jun 14, 2011
  

நீ யெகோவா தேவன் வேதத்தில் உள்ள தேவன் கிடையாது என்று எழுதுகிறவன்!! உனக்கு அவர் தரும் சத்திய வசனங்கள் புரிய வாய்ப்பே இல்லை!! முதலில் உன் தேவனை அறிந்துக்கொள், ஏனென்றால் கிறிஸ்து அந்த தேவனின் வார்த்தையை தான்,

யோவான் 17:17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

நீ எந்த இயேசுசாமியை வழிப்பட்டுக்கொண்டு இருக்கிறாய் என்பது எனக்கு தெரியாது, ஆனால் நிச்சயமாக நீ வேதத்தில் எழுதப்பட்ட இயேசு கிறிஸ்துவை அறியவில்ல!! ஏனென்றால் அவரை அறிந்தவனாக இருந்தால் அவரின் பிதாவும், எங்கள் பிதாவுமான தேவனின் வசனமே சத்தியம் என்பதை புரிந்திருப்பாய்!!

ஆகவே நீ ஒரு கிறிஸ்தவன் கிடையாது, கிறிஸ்தவத்திற்குள் கலகமூட்ட வந்திருக்கும் வேற்று மார்க்கத்தான்!! உனக்கு கிறிஸ்து யார் என்று தெரியாது, உனக்கு பிதா யார் என்று தெரியாது, அந்த பிதா தான் யேகோவா என்று தெரியாது!! நீ கிறிஸ்தவன் இல்லை, கிரிமினல்!!

ஆதி என்றாலும் அநாதி என்றாலும் ஒன்று தான் என்று பிதற்ரும் நீ வேதத்தை வாசித்ததாக எனக்கு தெரியவில்லை!! நீ மார்க்கம் தப்பி பிழைப்பை நடத்த வந்திருப்பவன் என்பது உன் எழுத்து காண்பிக்கிறது!! உனக்கு கிறிஸ்தவத்தின் அடிப்படை பன்பு இல்லை!! அடிப்படை போதனை கிடையாது!!

இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள் என்று வேதத்தில் இல்லாத ஒரு கோட்பாட்டை சொல்லிக்கொடுத்து நீ கிறிஸ்தவத்தை குழப்பிக்கொண்டு இருக்கிறாய்!!

அடுத்தவர்களுக்கு மரண மிரட்டல் கொடுக்கும் நீ ஒரு மிருகம்!!

எங்கே போயிருக்கிறார்கள் டாக்டர் ஜோசப் டேனியல் Ph.D. என்கிற மெத்த படித்த மேதாவி!!


 // அடுத்தவர்களுக்கு மரண மிரட்டல் கொடுக்கும் நீ ஒரு மிருகம்!! //

ஹை...இது நல்லாருக்கே...எந்த மிருகம்'டா மிரட்டல் கொடுக்குது உங்க ஊருல‌...எபேசுவின் துஷ்ட மிருகங்களான நீங்க ஒரு மனுஷனோட சுயமரியாதையையே நாசம் செய்து உயிரோடு சாகடித்து தனிப்பட்ட ஒருவனோடு ஊரே சேர்ந்து போராடிகிட்டிருக்கீங்க‌...யார் யாரையோ விட்டு வேவு பாக்கறீங்க‌... கொலை மிரட்டல் உட்பட எல்லா மிரட்டலையும் விட்டு தேச துரோகி என்று குற்றஞ்சாட்டி இழிவுபடுத்தியிருக்கிறீர்கள்...நீங்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்களா..? உன் உபதேசத்தார் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அவர்களை தலையெடுக்கவிடாமல் நசுக்கியே தீருவேன்... ரூட் மாத்தறது யாருன்னு நல்லவங்களுக்கு தெரியும்...நீ நல்லவன் கெடையாதுடா....



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உண்மையிலேயே இந்த தலைப்புக்கு பொருத்தமாக கோமாளித்தனமான ஒரு வசன விளக்கத்தை (மேசியாவின்) எதிரியான வாநோகொ.(VNK) எண்.1 கொடுத்திருக்கிறபடியால் அறியாமலும் தெரியாமலும் புரியாமலும் இருக்கும் நான் இதிலிருந்து அறியாமலும் தெரியாமலும் புரியாமலும் ஒரு கேள்வியைக் கேட்டுவைக்கலாமே என்று தோன்றியது; ச்சும்மா கேட்டு வைக்கிறேன், அதுக்காக ரொம்ப டென்ஷன் ஆகாதீங்கப்பா..!

இது வசனம்:

  • "நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்."(வெளி 22:13)

இது என்னைக் குறித்த விமர்சனம்:

ஆனால் சில்சாமோ, இயேசு தான் பிதா என்று நிரூபிக்கும் வீண் முய‌ற்சியினால் கிறிஸ்துவே இப்ப‌டி சொல்லியிருப்ப‌து பொய் என்று கூட‌ சொல்லிவிடுவார்!!

இது வசனத்துக்கான விளக்கம்:

இந்த‌ அல்பா, ஒமேகா, ஆதி, அந்த‌ம் முந்தின‌வ‌ர், பிந்தின‌வ‌ர் என்றால் என்ன‌வென்று தெரிந்துக்கொள்ளுங்க‌ள்!!

இயேசு கிறிஸ்து சொன்ன அந்தம், ஒமேகா எல்லாம், அவர் மாம்சத்தில் வந்து மற்ற மனிதர்கள் போலவே மரித்தார் என்பதை தான் சொல்லுகிறது, ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் வேதமே சொல்லுகிறது,

எனது கேள்வி:

இயேசுவைப் போலவே ஜனனத்தையும் மரணத்தையும் உடைய நானும் என்னை இதுபோலவே "நான் ஆல்பா ஒமேகா.." என்று சொல்லிக்கொண்டால் நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கல்லே..?

அடேய் (ஓ)நாய்களா, உங்களிடம் நான் வசனத்தைப் போட்டு உங்களுக்கெல்லாம் விளக்கணுமுல்லே... போங்கடா, போங்க போய் மொதல்ல பல்லை விளக்குங்க, பெறவு வசனத்தை விளக்குவீங்க‌... வீங்கி சாக‌..!

நான் தான் மாஞ்சு மாஞ்சு சொல்றேனே, எல்லா உபதேசத்துக்கும் வசன விளக்கத்துக்கும் வியாக்கியானத்துக்கும் அடிப்படையானது ஆதாரமானது "இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா, இல்லையா.." என்பதே;

அதிலிருந்து என்னால் வெளியே வரவே முடியாது; நீ வேற..நான் வேற‌... உன்னுடன் போலியான சமாதானத்தையும் நட்பையும் என் அன்பு தெய்வம் இயேசுவை மீறி வைத்துக்கொள்ளவே முடியாது; நீ எனக்கு எதிரி அல்ல, (மேசியாவின்) எதிரி... நான் சாகும்வரை உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் உன்னை தாக்குவேன்; உன் மரியாதை எனக்கு தேவையே இல்லை;

இயேசுவையே உன் ஆட்கள் ஒருமையிலேயே பேசினார்கள், கன்னத்தில் அறைந்தார்கள், தலையில் குட்டினார்கள், முகத்தில் காறி உமிழ்ந்தார்கள் என்றால் என்னையும் அதுபோல நீங்கள் எழும்பி செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை; என்னை இந்த உலகில் உயிரோடு வைத்திருக்கும் என் இயேசுவுக்காக இன்னும் நீசனாவேன்; நான் சாகும்போது நீ இருக்கமாட்டாய் என்பது மட்டும் நிச்சயம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கோவைபெரியன் எழுதியது

//and elaborate greetings in the marketplaces, and to have people call them ‘Rabbi.’ Jas 3:1; 8 But you are not to be called ‘Rabbi,’ for you have one Teacher and you are all brothers. 9 And call no one your ‘father’ on earth, for you have one Father, (Matt 23:7 -9)

அப்படிப்பார்த்தால் தன் தகப்பனையும் மாமா என்ற அழைப்பான் போலிருக்கு.//

கத்தோலிக்கத்தில் தந்தை, திருத்தந்தை என்று அழைக்கிறார்களே, அதை தான் சொல்லுகிறோம், ஆவியில் நிறைந்தவர்கள் என்று ஆவிக்குறிய விபச்சாரம் செய்கிறார்களே போதகர் என்று தங்களை அழைத்து கொண்டு, அவர்களையும் தான் சொல்லுகிறோம், இந்த வசனம் அவர்களுக்க்கு தான்!! தன்னை பெற்றெடுத்தவரை, தகப்பனை அப்பா என்று கூப்பிடாமல் மாமா என்று ஒருவர் கூப்பிடிகிறார் என்று தாங்கள் எழுதியிருப்பது அநாகரீகத்தின் எல்லை!! அது என்ன உறவு முறை என்று விளக்க முடியுமா!! வச்னத்தை வைத்து குழம்பிக்கொள்ளாதீர்கள்!!

 

மொட்டைத்தலைக்கும் ழுழங்காலுக்கும் இடையிலான முடிச்சு. நீங்கள் கூறியது. போதகர் என்று யாரையும் அழைக்க வேண்டாம் வசனம் கூறுகிறது என்று. அதற்கு எனது பதில் அடுத்த வசனத்தை வாசித்துப் பாருங்கள். பிதா என்று யாரையும் அழைக்க வேண்டாம். அப்படியானால் வசனத்தின் பிரகாரம் எமது தந்தையையும் நாம் தந்தை, பிதா, அப்பா என்று அழைக்க கூடாது எனவே இது தவறான விளக்கம். ஒரு வசனத்தை வியாக்கியானம் செய்யும் போது முழுப்பகுதியை கருத்திற் கொண்டே வியாக்கியானம் செய்ய வேண்டும். 

சம்பந்தமில்லாமல் திருத்தந்தையர்களை இதில் நுழைக்க வேண்டாம். அநாகரிகத்தை பற்றி உங்களுக்கோ ஆத்மகோமாளிக்கோ பேச தகுதி இல்லை. முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களைப் பற்றி பேசலாம். நான் ஒன்றும் புதிதாக எதையும் எழுதிவிடவில்லை. நீங்கள் பாவித்த வார்தைகளைத்தான் திருப்பி பாவித்துள்ளேன். 

 

கோவைபெரியன் எழுதியது

//நீ படிக்காதவன், உனக்கு ஆங்கிலம் தெரியாது, நீ அப்படி நீ இப்படி என்று எழுதுவதெல்லாம் உங்களின் இயலாமையை காண்பிக்கிறது!!//

படிக்காதவன் என்று நான் எழுதியது உங்கள் கோமாளித்தனமான பதிவை வைத்து. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று எப்போதாவது சொன்னேனா? ஆங்கிலம் பேசும் சிலர் படிப்பறிவற்றவர்களாக இருப்பது உங்களுக்குத் தெரியாதா? பலர் நன்றாக பேசுவார்கள். ஆனால் வாசிக்கத் தெரியாது. எனவே கல்விக்கும் ஆங்கிலத்திற்கும் முடிச்சுப் போட வேண்டாம். 

 

//கோவைபெரியன் எழுதியது

அப்படி என்றால் உங்கள் பதிலில் தவறு இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளுகிறீர்கள்!! நன்றி!! //

 சரியான காமெடி!! அதான் நீங்களே எழுதியிருக்கிறீர்களே, அந்த சகோ(தரி)யின் பதில் சிரிக்கவும் தூண்டுகிறது என்று!!//

உங்கள் கோள்விகளில் பல காமடித்தனமாக உள்ளது. அதற்கு அப்படித்தான் பதில் எழுத முடியும். எனவே அது சிரிக்கத் தூண்டுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!

கேள்வி கேட்டது நீங்கள் பதில் தந்துவிட்டோம். அதில் தவறு இருந்தால் என்ன தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டியதுதானே! ஏன் இன்னும் தயக்கம். பதில் தவறு எனில் என்ன தவறு என்று சொல்லுங்கள். கூடவே சரியான பதிலையம் தாருங்கள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கோவைபெரியன் எழுதியது

//வந்தவுடன் தொடங்கியாச்சுப்பா!! அட பாதத்திற்கு அர்த்தம் தெரியாத கூட்டமே, பூமி தேவனுக்கு பாதப்படி என்று எழுதியதையும் அப்படியே புரிந்துக்கொள்ளுங்கள்!!//

எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் உமக்கு புத்தி வருவதில்லை. கால் இல்லாமல் பாதம் ஏது. எமது காலை நான் எடுத்து விடுகிறேன். பாதத்தை மட்டும் பொருத்திக் கொள்ள வேண்டும் சம்மதமா?

மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.(Ps 92:6)

 

ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.(Prov 10:14)

\\ஐய்யா இலங்கை ஆசிரியர் அவர்களே, எங்களில் யாரும் கலெக்ஷன் தொழில் செய்வதில்லை, அதில் எங்களுக்கு உடன்ப்பாடும் கிடையாது!! அதற்கு கூட நாங்கள் வேதத்தை தான் பின்பற்றுகிறோம்!! உழைத்து தான் சாப்பிடுகிறோம், கெளவரமாக!! அது எல்லாம் வேத புரட்டர்களான திரித்துவர்கள் இருக்கிறார்கள் கலெக்ஷன் மன்னர்களாக!! எங்கள் தொலைப்பேசி எண்ணை எல்லாம் தைரியமாக வெளியிட்டிருக்கிறோம், எங்களை விசாரித்து பிறகு எங்களை குற்றம் கூறலாமே!! நாங்கள் கலெக்ஷனில் வாழ்கிறோமா அல்லது உழைத்து சாப்பிடுகிறோமா என்பதை தயவு செய்து விசாரித்து எழுதுங்கள்!!//

அதையேதான் நானும் சொல்லுகிறேன். மற்றர்கள் கலக்ஷன் மன்னர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு முதலில் ஆதாரத்தை வெளியிடுங்கள். சகோ. சில்சாம் அப்படிதான் இருக்கிறார் எனில் அதற்கான ஆதாரம் தேவை. நீங்கள் ஆதாரம் தரும் பட்சத்தில் நான் சொல்லும் குற்றசாட்டுக்கும் ஆதாரம் தருவேன். 

//உங்களின் எழுத்தும் மகா மட்டமாக தான் இருக்கிறது, ஒரு ஆசிரியரின் எழுத்து அதில் இல்லை!! நீ எழுதுகிறாய், நானும் எழுதுகிறேன் என்றால், உங்களை எந்த விதத்தில் வித்தியாசப்படுத்துகிறீர்கள்!!//

அப்படியானால் நீங்களும் எழுகிறீர்கள் என்பது தானே உண்மை. எப்படியோ இப்பவாவது ஒத்துக் கொண்டீர்களே. முதலில் நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். அடுத்தவருக்கு உபதேசம் செய்ய வேண்டாம். 

மகா மட்டமாக இருக்கிறதா? உங்கள் எழுத்துக்களை நான்  அப்படியே திருப்பியுள்ளேன். இது மகா மட்டமா? நீங்கள் எழுதிய இன்னும் அநேக ஆயிரம் வார்த்தைகள் உள்ளது. அவைகளையும் எழுதலாமர்?

ஊருக்கு ஒரு நியாயம் வைத்துள்ளீர்கள். ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு இது அழகா நண்பரே!

முதலில் உங்கள் கூட இருக்கிறானே! மகா மோசமான ஒரு ஜந்து அவனை ஒழுங்காக எழுத சொல்லுங்கள். பிறகு மற்றவர்களைப் பற்றி பேசலாம். நண்பனை கண்டிக்க துப்பில்லை. எங்களை நோக்கி கை நீட்ட வந்து விட்டீர்கள். 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


//கொல்வின், ஜோசப், ஜாண் போன்ற வேதாகம குருடர்களுக்கு சளைக்காமல் பதிலளித்து வரும் பெரெயன்ஸ் மற்றும் சகோதரர்களுக்கு எனது பாராட்டுக்கள்.//

நண்பர் அன்பு, பெரேயன்ஸ் ஐ பொறுத்த வரை நீங்களும் வேதாகமம் தெரியாத குருடரே! எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று வேதத்தில் தெளிவாய்(?) எழுதி இருந்தும் அதை நம்பாத வேத அறிவீலிதான்! இன்னும் வீரர் "Soul Solution" உங்களை எப்படி எதிர்க்காமல் இருக்கிறார்? மற்ற எல்லாரையும் "அலிகள்" என்று சாடி கொண்டு இருந்தாரே. இப்போது யார் அலி?

 நீங்களும் கூட இயேசுவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தியதாக வசனம் இல்லை என்று கூறி விட்டு வசனங்களை எடுத்து காட்டியபின்பு கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன் என்று சொல்லியதாக ஞாபகம்..!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


colvin wrote:

நான் மன்னிப்புக் கேட்டது என வார்த்தைகளின் நிமி்த்தம். நான் பாவிக்கும் வார்த்தைகள் சரியல்ல என உணர்த்தப்படுகிறேன். அதனால்தான் மன்னிப்புக் கேட்டேன். அவர் அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். நான் செய்தது தவறு தான் சகோதரரே!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. உங்கள் ஆலோசனைகளையும் கருத்தில்  கொள்கிறேன். 


இதுதான் உண்மையான "பெரேயன்"காரனின் அடையாளமாகும்;எனவே இனி தங்களை முழுமனதுடன் இலங்கை பெரேயன் என்று அழைப்பதில் பெருமையடைகிறேன்.

மானங்கெட்ட - மதிகெட்ட கோவை சொறியன்கள், தமிழ் வேதாகமத்துக்காக இலங்கைவாழ் தமிழர்கள் செய்த தியாகத்தின் வரலாற்றினை அறியாமல் உங்கள் யாரோ ஒரு வெளிநாட்டுக்காரன் என்று இகழ்ந்ததற்காக உள்ளபடி மனம் வருந்துகிறேன்;இதனால் இந்திய தமிழர்களே இப்படிதான் என்று தயவுசெய்து எண்ணங் கொள்ளவேண்டாம்.

கழுதைக்கு ஒரு போதும் கற்பூரத்தின் வாசனையை தெரிவிக்க இயலாது; வெறியன்களும் சொறியன்களும் ஒருபோதும் தேவனுடைய கற்பனையின் மகத்துவத்தை அறிந்திடவும் இயலாது;எனவே அவர்கள் சார்பில் தாங்கள் ஏற்றுக்கொண்ட வசவுகளுக்காக தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருகிறேன்;தயவுசெய்து சோர்ந்துபோகவேண்டாம்.

நான் அவர்களை கடுமையாக சாடுகிறேன், என்கிறார்கள்; ஆனாலும் அத்தனைக்கும் அவர்களுக்கு வசனத்தின் மூலம் பதில் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்; ஆனால் அவர்கள் நம்மை தூஷித்த கீழ்த்தரமான ஒரு வார்த்தைக்கும் அவர்களால் வசனம் தரமுடியாது;கண்டதுக்கும் வசனம் கேட்கும் மந்திகள் தங்கள் வசவுகளை வசனத்தின் அடிப்படையிலா எழுதுகிறார்கள்..?

இதோ வெளிப்படையான சவாலை முன்வைக்கிறேன்,நான் சபித்ததாக சொன்னாலும் சரி,கீழ்த்தரமாக எழுதியதாகச் சொன்னாலும் சரி, அதற்குரிய வசனத்தைத் தர ஆயத்தமாக இருக்கிறேன்;நான் அதிகமான வசனங்களை பதிக்கிறதில்லையே தவிர வசனத்தின் பாதிப்பில்லாமல் எந்தவொரு கருத்தையும் எழுதுகிறதேயில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்ளுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


நல்லது நண்பரே!. நான் மன்னிப்புக் கேட்டது என வார்த்தைகளின் நிமி்த்தம். நான்  அவர்களுடன் இறையியல் கருத்துக்கள் தொடர்பாக எவ்விதத்திலும் சமரசம் செய்யமாட்டேன். ஆயினும் நான் பாவிக்கும் வார்த்தைகள் சரியல்ல என உணர்த்தப்படுகிறேன். அதனால்தான் மன்னிப்புக் கேட்டேன். அவர் அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். நான் செய்தது தவறு தான் சகோதரரே!

உங்களை எந்த விதத்திலும் நான் குறை சொல்லவில்லை. அவர் சாபமான, கேவலமான வார்த்தைகளை பாவிக்கிறார் என்பதற்காக நாமும் அதை செய்வது தவறு அல்லவா? அதைதான் சொல்ல வருகிறேன் மிக பொறுமையாக இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது என சிந்திக்கிறேன். காரணம் அவர்களின் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிக்கும் பாதிப்பினால் என அறிகிறேன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. உங்கள் ஆலோசனைகளையும் கருத்தில்  கொள்கிறேன். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


நண்பரே, மிக அண்மையில் இரண்டாவது முறையாக தங்களுக்காகக் களத்தில் இறங்கி தங்களிடமே புத்திமதியைப் பெறுகிறேன்,பரவாயில்லை..!

நான் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொறுப்பாளி என்று வைத்துக்கொள்ளுங்கள்; எனது எல்லைகளைப் பாதுகாக்க, நீங்களே குறிப்பிட்டது போல ,நான் மெய்க் கிறித்தவன் என்பதை நிறுவ முயற்சிக்கலாமா? மெய்க் கிறித்தவத்தை நிறுவுவதன் மறுபக்கம் என்பது பொய்க் கிறித்தவத்தைத் தோலுரிப்பதும் தானே? அதில் எரிச்சல் கொண்ட ஜந்துகள் கொத்த வரும் தானே? அதைக் குறித்து நாங்கள் கவலை கொள்ளுகிறதில்லை.

அண்மையில் ஒரு தெருமுனை நற்செய்தி கூட்டத்தில் மார்க்க விளக்கப் பொதுகூட்டத்தில் பேசும்போது  நான் சொல்லும் காரியத்தின் உண்மைத்துவத்தை வெளிப்படுத்தும் வண்ணமாக எனது பின்னணியையும் நான் வசிக்கும் பகுதியையும் பகிரங்கமாக அங்கே சொல்லவேண்டியதானது.

அதனைக் கேட்ட எனது மனைவி (துணைவி என்கிறார்கள்,அது சரியல்ல‌...) இப்படி பப்ளிக் (Public) காக உங்களைக் குறித்து அறிவித்து சர்ச்சைக்குரியவைகளைப் பேசுகிறீர்களே,இதனால் உங்களுக்கு பிரச்சினை வராதா என்று கேட்டார்.

அது பாதுகாப்புடன்- அமைதியாக வாழநினைக்கும் சாத்வீகமான எண்ணம் கொண்டவர்களின் கூற்றாகும்;ஆனால் நம்முடைய ஆண்டவர் இதுபோன்ற பேடித்தனமான மார்க்கத்தை நமக்குக் கற்றுத்தரவில்லை; நான், எனது கூடாரம், எனது ஊழியம், எனது பாதுகாப்பு என்று நாம் நினைத்திருந்தால் இந்த ஓநாய்களிடம் எமக்கு எந்த வேலையும் இருந்திருக்காது.

நானும் அமைதியான வாழ்க்கைக்காக ஏங்குபவன் தான்;பிள்ளைகளோடு கேரம் விளையாடவேண்டும்;மனைவியுடன் கடற்கரைக்குச் சென்று கதைக்கவேண்டும் என்பது உட்பட அனைத்து சாமான்ய மனிதனின் சின்னசின்ன ஆசைகள் எனக்கும் உண்டு;ஆனால் கிறித்துவைக் குறித்து அறிகிற அறிவின் மேன்மைக்காக அனைத்தையும் குப்பையாக எண்ணி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

இந்த மார்க்க பிரச்சாரம் செய்தே பிழைக்கவேண்டும் என்ற கட்டாயம் எமக்கு நிச்சயமாக இல்லை;எக்கு கடவுள் இலவசமாகக் கற்றுக் கொடுத்த தொழிலில் எந்த முதலீடும் இல்லாமல் வாடிக்கையாளரின் முதலீட்டைக் கொண்டே (முன்பணம்) ஒரே நாளில் பல ஆயிரங்களை சம்பாதிக்கும் யுக்திகள் எமக்குத் தெரியும்;ஆனாலும் கடந்த 22 வருடமாக ஓடி ஓடி உழைத்தும் மனநிம்மதியையும் ஆத்ம திருப்தியையும் பெற இயலாத விரக்தியினால் அனைத்தையும் குப்பையாக எண்ணி விட்டுவிட்டு, ரூத் எனும் பெண்ணைப் போல ஆங்காங்கு சிந்துகிறதைப் பொறுக்கி பிழைக்க வந்திருக்கிறேன்;ஏசுவோர் ஏசட்டும், பேசுவோர் பேசட்டும்,நான் யார் என்பது என்னை அழைத்தவருக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

ஒரு அலுவலகத்தில் பாதுகாப்பான பணியில் இருந்துகொண்டு நானும் எதையோ செய்கிறேன் என்று பொழுதுபோக்குக்காக வருபவன் எந்த தத்துவம் வேண்டுமானாலும் பேசுவான்;தொப்புளுக்கு மேல கஞ்சி இருந்தால் தன்னைப் படைத்தவரைக் குறித்தே ஆராயத் துணிவது இயல்பு தானே..?

எமக்கோ இது உயிர்மூச்சாகும்;இதுவே முழுநேர பணியுமாகும்;இதைக் கூட செய்யத் துணிவில்லாத திரித்துவ போதகர்கள் இருந்தென்ன லாபம்..? அப்படியானால் திரித்துவத்தைக் குறித்த சரியான தெளிவு இவர்களுக்கு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?‌ பவுல் தர்க்கித்து பிரசங்கித்தான் என்று வேதம் சொல்லவில்லையா..?

இதோ நீங்கள் தேவையில்லாமல் மன்னிப்பு கேட்டீர்கள்;அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்,அதைக் குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை; ஆனால் உங்கள் மன்னிப்பு எதிரியிடம் எப்படிப்பட்ட விளைவை உண்டாக்கியிருக்கிறது பார்த்தீர்களா? நம்மிடம் ஒருவர் மன்னிப்பு கேட்டார் என்றால் நாம் பெருமையுடன், சரி சரி இனிமே பாத்து நடந்துகிட்டா சரிதான் என்றா திமிராக சொல்வது? அதுவா கிறித்தவ அன்பு? நம்முடைய ஆண்டவர் மன்னிப்பு கேட்கும் முன்பே அதனைப் பரிசாக வழங்கியவரல்லவா? நீங்கள் தாழ்மையுடன் கேட்ட மன்னிப்பின் எதிர்விளைவைக் குறித்து உங்கள் மனநிலை எப்படியிருக்கிறது? அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்? இன துரோகியான "கருணா"வை தலைவர் மன்னித்திருந்தால் இன்றைக்கும் சுகமாக வாழ்ந்திருக்கலாமே? விலைமாதரிடம் விலைபோனவர்களுக்கு விலையேறப்பெற்றதைக் கொடுக்கலாமா?

அப்படியானால் அந்த அளவுக்கு இவர்கள் சொல்லுவதே சத்தியம் என்று நிர்ணயித்துவிட்டார்கள்;இவர்களுக்கு எதிர்கருத்து என்பதே இந்த உலகில் இல்லை என்றால் அதைவிட பெரிய மடத்தனம் உண்டா? எந்தவொரு கருத்துக்கும் எதிர்கருத்தும் இருக்கும், இருக்கவேண்டும்; அதுவே வேதம் முன்னறிவித்ததாகும்;உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று விளங்க மார்க்கபேதமும் அவசியமே என்கிறார்,பவுலடிகள்;ஆனால் எதிர்த்து எழுதினாலே கல்லையும் மண்ணையும் வாரி இறைக்கிற புத்தி பேதலித்தவனைப் போல சிலர் நடந்துகொண்டால் அந்த பைத்தியத்திடம் சென்று யாராவது மன்னிப்பு கேட்பார்களா? எனவே அந்த பைத்தியம் சொல்லுகிறது, "சரி சரி இனியாவது பாத்து நடந்துக்கோ" என்பதாக‌.

நீங்கள் அவர்களுடன் சமரசம் செய்தாலும் என்னால் போலியான ஒரு சமாதானத்தை எட்டமுடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்;ஆனாலும் கடந்த சில வாரங்களாக இவர்களைக் குறித்து எதுவும் எழுதாமல் வேறு தளங்களில் கவனத்தைத் திருப்பியதுபோல சிலகாலம் இருக்க தீர்மானித்திருக்கிறேன்; யூதாஸுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை; ஆமானுக்கு மரியாதை தரமாட்டேன்; இரஸலைப் போதகனாக ஏற்கமாட்டேன்; அவனுடைய கடிபட்ட நாய்களை விரட்டியடிக்கும் பணிதொடரும்.

ஆனால் ஊடுறப்பு தாக்குதல் பாணியில் குறியை நோக்கி அடித்து வீழ்த்தும் ஒரு புதிய யுக்தியைக் குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்;அது விரைவில் வெளிப்படும் போது எதிர்கள் கலங்கி தவிப்பார்கள்;அப்போது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்;யார் வேத அறிஞர் யார் மொழியியல் ஞானி யார் மூல பாஷையில் புலி யார் இராஜ்யத்துக்காக நிற்பவர் என்பன போன்றை அனைத்தும் வெளியரங்கமாகும்;விரைவில் சந்திப்போம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


நண்பரே அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் ஒரு மெய்க் கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டுமா அப்படி நாம் நடப்போம். தகுதியில்லாத வார்த்தைகள் தேவனை ஒருபோதும் பிரியப்படுத்தாது. இவர்களின் பதிவுகளை வாசிக்க நேர்ந்த பாதிப்புகளிலேயே அவ்வண்ணம் எழுத நேர்கிறது.

தேவ ஊழியர்களை தூஷிக்கும் இவர்கள் என்ன பணியை செய்கிறார்கள் என்பது விளங்கவில்லை. வேதத்தைதான் போதிக்கிறோம் என்று சொன்னால் அதுவும் போதகப் பணியே. அப்படிபார்த்தால் இவர்களும் ஊழியம் தான் செய்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி இவ்வளவு மோசமாக எழுதுகிறோமே என்று கூட கவலை இல்லை இவர்களுக்கு.  

வேதமாணக்கர்களும் பிளவுபட்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்குள் கருத்து ஒற்றுமை என்பது கிடையவே கிடையாது. ரசலின் போதனைகள் அதான் அடிப்படையே தவிர நிச்சயமாக வேதாகமம் கிடையாது. 

நண்பரே இவர்களை குறித்து எழுதாதிருப்பது நலம் என்பதுதான் எனது கருத்து. நாங்கள் வளாதிருந்தாலும் அவர்களால் அப்படியிருக்க முடியாது. அவர்களுக்கு பதில் அளிக்கப்போனால் நாம் தான் தரம் தாழ வேண்டியிருக்கும். 

உங்கள் தனிப்பட்ட விபரங்களை வெளியிடும் உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி அவர்கள் வெளியிடுவார்களாயின் அது சைபர் குற்றமாகும். நீங்கள் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாக மின்னஞ்சல் ஒன்றை Activeboard நிர்வாகத்திற்கு முதலில் அனுப்புங்கள். பின்னர் மனித உரிமைகள் அமைப்பிடமும் இதைப் பற்றி முறையிடுங்கள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


colvin wrote:

இனி கோவைவெறியன் என்று எங்கும் எழுதமாட்டேன் நண்பரே! எனது வார்த்தைகளுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோ. சில்சாம் இப்பதிவின் தலைப்பை நான் மேற்குறித்த வண்ணம் மாற்ற இயலுமா?


அவனுடைய தூஷணங்கள் எல்லை கடந்துபோய்விட்ட காரணத்தினால் அவனை இனி கோவை வெறியன் என்று குறிப்பிடாமல் கோவை சொறியன் என்று வேண்டுமானால் நாம் குறிப்பிடலாம்;ஏனெனில் நீங்கள் கொடுத்துள்ள பட்டபெயரைவிட மிக மோசமான வார்த்தைகளால் அவர்கள் ஏசிக்கொண்டுதானிருக்கிறார்கள்;சாத்தான் என்பதோ சாத்தானின் வாய் என்பதோ வேதத்துக்கு விரோதமான சொற்பிரயோகமல்ல;இவர்கள் தங்களை பெரேயன் என்று சொல்லிக்கொண்டாலும் அதனை வேதம் அங்கீகரிக்காத காரணத்தினாலேயே அதற்கு மாற்று சொல்லாக -அதே ஓசை நயத்தினால் கோவை வெறியன் என்று குறிப்பிடுகிறோம்;வெறியன் என்பதற்கான அனைத்து குணலட்சணங்களும் பொருந்தினவர்களே இந்த ஜென்மங்கள்.

நான் ஆமோஸ் என்ற சில்லறையின் வீடியோ பதிவை வெளியிட்டது குறித்தும் வியாசர் லாரன்ஸின் புகைப்படத்தை பதித்தது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்;இவர்களை எதிர்த்த பாவத்துக்கு என்னென்ன தூஷணங்கள் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்துவிட்டார்கள்;இனி எனது தனிவிவரங்களைப் போட்டு கொடும்பாவி கொளுத்தவேண்டும் என்பது அவர்களது தணியாத தாகமாகும்;எனவே எழுதும் கருத்துக்கு பதில் சொல்ல திராணியில்லாத காரணத்தினால் இதுபோல மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறார்கள்;ஆனால் நான் செய்தது மட்டும் சரியா என்று அவர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஆமோஸ் என்பவர் எனது நண்பர் என்ற முறையில் தான் நடத்தும் கூட்டத்துக்கு என்னை அழைத்தார்;நான் எந்த உள்நோக்கமுமில்லாமல் பார்த்து வரலாம் என சென்று எனது வழக்கப்படியே அவரது செய்தியைப் பதிவுசெய்தேன்;பிறகே தெரிந்தது,அவருடைய உபதேசமும் இரஸலியன் வகையைச் சார்ந்தது என்பது;இவர்களுக்குள் இருக்கும் எண்ணற்ற குழுக்களில் அவர் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர் மற்றும் தலைவராக வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவராவார்;அவரது செய்திகளை அப்படியே பதிவுசெய்து 25 ரூபாய்க்கு விற்கிறார்கள்;"சத்தியத்தின் வழி" என்ற பத்திரிகையை எந்த சர்ச்சைக்குரிய உபதேசத்தையும் (இப்போதைக்கு எழுதாமல்) எழுதி வெளியிடுகிறார்கள்;இவர்கள் ஏற்கனவே பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் என்ற முறையில் இவர்களைக் குறித்த செய்தியை வெளியிடுவதில் எந்த உரிமை மீறலும் இருப்பது போல எனக்குத்  தெரியவில்லை;அதில் இவருடைய புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் எந்த தீயஎண்ணத்துடனும் நான் செயல்படவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

அந்த குறிப்பிட்ட வீடியோ இணைப்பை மேற்கோள் காட்டி எனது கருத்தை எழுதியிருக்கிறேன்;அது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்;அடுத்ததாக நானே அதிர்ச்சியடைந்த மற்றொரு செய்தி என்னவென்றால் இத்தனை காலம் திரித்துவ கிறித்தவ வட்டாரத்தில் புழங்கி அவர்கள் போட்ட பிரியாணியைத் தின்று அவர்களிடம் பாட்டு பாடி பாட்டுக்கு கூலி வாங்கி சிடி போட்டு விற்று புகழ்பெற்ற வியாசர் லாரன்ஸ் அண்மையிலோ அல்லது எப்போதோ இவர்கள் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார் என்பது;அவருடைய புகைப்படத்தைப் போட அவருடைய அனுமதி தேவையில்லை, ஏனென்றால் அது இங்கே இணையத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்டிருக்கிறது;அதனை இங்கிருந்தே எடுத்து போட்டேன்;இவையெல்லாவற்றுக்குமே பின்னணியில் இருப்பது நம்ம ஆட்கள் ச்சும்மா நான் கண்டதை சொன்னால் நம்பமாட்டார்கள்; கண்டதையும் சொல்லுவதாக தூஷிப்பார்கள்;இவர்களுக்கெல்லாம் எதற்கெடுத்தாலும்  ஆதாரம் வேண்டும்;தற்போது அவர்கள் பேசியவற்றுக்கு ஆதாரம் இருப்பதால் அவர்கள் ஒன்றையும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது அல்லவா? இது சட்டவிரோதமுமல்ல;ஏனெனில் அவர்களுடைய கூட்டத்தில் இதைக் குறித்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.

  • ஆனால் என்னைப் பொருத்தவரையிலும் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் ஒரு புனைப்பெயரில் (chillsam) எனது கருத்துக்களை இணையத்தில் எழுதிவருகிறேன்;எனது செயல்பாடுகளை முடக்கும் வண்ணமாகவும் எனது குடும்பத்தாரை அச்சுறுத்தும் வண்ணமாகவும் எனது தனிவிவரங்களை இங்கே வெளியிடுவார்களானால் அதனால் எனது உயிருக்கோ உடமைக்கோ ஏற்படும் அனைத்து ஆபத்துக்களுக்கும் இழப்புகளுக்கும் (மேசியாவின்) எதிரிகளே பொறுப்பாகிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சில்சாம் எனும் உணர்வுள்ள எழுத்தாளனை அத்தனை சீக்கிரத்தில் சாகடிக்க எனக்கு விருப்பமில்லை;ஏனெனில் அவன் சாதித்தவைகள் என்னவென்பதை தமிழ் கிறித்தவ இணைய வட்டார நண்பர்கள் அறிந்திருக்கிறார்கள்;இனி யார் என்ன எழுதினாலும் அதில் சில்சாமின் சாயலைத் தேடுமளவுக்கு அவன் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறான்.எனவே சில்சாமை சாகடிக்க நான் விரும்பவில்லை;ஆனால் என்னுடைய தனிவிவரங்கள் என்பது எனது பாதுகாப்பு மற்றும் நன்மதிப்பு சம்பந்தமானது ஆகும்;ஏற்கனவே பொதுவாழ்க்கையில் பிரபலமாகிவிட்டவர்களைக் குறித்த விமர்சனத்தை ஒருவன் செய்வதற்கும் அப்படி புனைப்பெயரில் எழுதும் அவனுடைய பின்னணியையே மற்றொருவன் விசாரித்து பகிரங்கபடுத்தி அவமானப்படுத்துவதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு.இதற்கு மேலும் இதில் என்னை குற்றஞ்சாட்டாதபடிக்கு எதிர்தரப்பினரை வேண்டிக்கொள்வதுடன் ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு நல்லெண்ணத்துடன் அழைக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

உண்மையிலே அடிச்சிக்கிறீங்களா, அல்லது ஓவர் அன்பில் அடிச்சிக்கிறீங்களா என்று சில சமயம் புரிய மாட்டேங்குது!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இப்படி எல்லோரையும் இவர்களே ஆன் (On) பண்ணிவிட்டு ஆஃப் (Off) செய்வது இவர்களது வழக்கம் போலும்;பிரித்தாளும் சூழ்ச்சியில் வித்தகர்கள்; அவர்களுடைய கிறித்து பிரிந்திருப்பது போலவே இவர்களும் அங்காங்கு செல்லுமிடமெல்லாம் பிரித்துக்கொண்டும் பிரிந்துகொண்டுமே செல்லுவார்கள்;அவர்களிடம் ஒரு சதவீதம் கூட நட்புணர்வோ மனமாற்றமோ ஏற்படாத நிலையில் நீங்கள் இதுபோல தரம்தாழ்ந்து போனவர்களுக்கு முன்பாக தலைதாழ்ந்து போவது அவசியந்தானா? கடந்த சில வாரங்களாகவே நான் இவர்களைக் குறித்து எதுவும் எழுதாமல் அமைதி காத்துவந்தேன்;ஆனால் ஒரு சாதாரண ஜோக்குக்கு அதுவும் யாரோ எழுதி யாரோ பதித்த ஜோக்கை நான் தமிழில் மொழிபெயர்த்த ஒரே காரணத்தினால் எத்தனை கீழ்த்தரமாக எழுதி அவர்களுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதை தமிழ் கிறித்தவ இணைய உலகம் பார்த்துக்கொண்டு தானிருக்கிறது;இவர்களுடன் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து விவாதிக்கவே எனக்கு விருப்பமில்லாத காரணத்தினாலேயே மேலோட்டமாக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்;இவர்கள் நினைப்பது போல எனக்கு எதுவும் தெரியாவிட்டாலும் தேடியெடுக்கக்கூட தெரியாத அளவுக்கு நான் விவரமறியாதவனல்ல;இவர்களுக்கு வேண்டியதெல்லாம் பொய்யான பரபரப்பும் ஆர்ப்பாட்டமும் மட்டுமே; அவர்களுடைய வெறிக்கு நான் போட்ட தீனியில் நல்ல ருசிகண்டுவிட்ட கோயபல்ஸுகள் மீண்டும் மீண்டும் நம்மை சீண்டிக்கொண்டிருந்ததை நீங்கள் கடந்த வாரங்களில் நீங்கள் கவனிக்கவில்லையா..? நான் இந்து மார்க்க விவாதங்களில் திருச்சிக்காரன் என்பவருடன் பங்கேற்று வருவது தாங்கள் அறிந்ததே;அவர் எங்காவது இவர்களைப் போல கீழ்த்தரமாக தனிமனித தாக்குதலை செய்திருக்கிறாரா? இந்த கீழ்த்தரமான போக்கின் சூத்திரதாரி சொலுசோலீஷன் என்னும் வேதபுரட்டன் தான்;அவன் தான் முதன்முதலில் எனக்கெதிராக கடினமான வார்த்தைகளை எழுதி தனிமனித உணர்வுகளைத் தூண்டி அவமானப்படுத்தியவன்;இன்றுவரைக்கும் அவன் எழுதிவரும் பாணியை நீங்களே அறிந்திருக்கிறீர்கள்;நானும் சலிப்புற்று சோர்வினால் இந்த தளத்தை அப்படியே விட்டுவிடலாம் அல்லது பூட்டிவிடலாம் என்று நினைத்ததுண்டு;ஆனாலும் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைகொளுத்துவதா என்பார்களே அதுபோல நாம் ஏன் ஓடவேண்டும்,இயன்றமட்டும் போராடுவோம் என்றே பொறுத்திருக்கிறேன்; நீங்களெல்லாரும் களைத்துப்போய் விலகிவிட்டாலும் சரி, இயேசுவை தெய்வமாகத் தொழும் எண்ணற்ற ஏழை எளிய ஆத்துமாக்களின் பிரதிநிதியாகத் தொடர்ந்து இவர்களுடன் மோதிக்கொண்டே இருப்பேன்;அவன் சகோதரரே என்று அழைத்து மரியாதையாகப் பேசினால் நாமும் மரியாதையாகப் பேசுவோம்;அவன் அடாபுடா என்று எகிறினால் நாமும் அதே பாணியில் பதில் சொல்லுவதைவிட வேறுவழியில்லை;பொறுமை, நிதானம், சாந்தம் எனும் நற்பண்புகளைக் குறித்து அறியாதவர்களிடமே அதனைக் காட்டும் கடமை நமக்குண்டு;தேவபக்தியின் வேடத்தை தரித்து அதன் பெலனாகிய இயேசுகிறித்துவை மறுதலிப்போருக்கு அது தேவையில்லை என்பதே என்னுடைய நிலையாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


சகோதரர் கோவைபெரியன் 

உங்களுக்கு பதில் எழுதக்கூடாது உங்கள் தளத்திற்கு வரக்கூடாது என்றுதான் எண்ணுகிறேன்.  உண்மையில் நான் இப்படி பதிவு எழுத காரணம் உங்கள் தளத்திற்கு வந்து பதிவுகளை வாசிப்பதால்தான். ஒரு மெய்கிறிஸ்தவன் ஒருபோதும் இத்தகைய பதிவுகளை எழுத மாட்டான்

ஒன்று மட்டும் சொல்ல முடியும். தேவையில்லாமல் எந்த ஆசிரியர் குறித்தும் விமர்சிக்க வேண்டாம். உங்களுக்கு Citation & Refernce குறித்து தெரியாவிட்டால் அதை குறித்து எழுத வேண்டாம். ஆனால் கேட்பது எனது உரிமை. அப்போதுதான் நீஙகள் கூற வரும் காரியங்கள் குறித்த ஆராய முடியும். 

இந்தியர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழர்களை அதிகம் நேசிக்கிறேன். ஆனால் இந்திய அரசியல்வாதிகளை எனக்கு பிடிக்காது. அவ்வளவே நீங்கள் இந்தியர் என்பற்காக உங்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் தவறுகளை ஏற்காமல் பாதம் இல்லை கால் உண்டு என்று சொன்னால் அது எவ்வளவு அறிவீனம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

நானும் எனது முன்னைய பதிவுகளில் நிறைய தவறிழைத்திருக்கிறேன். தற்போது நிறைய வாசிப்பதால் பின்னர் அவற்றை திருத்திக் கொண்டேன்

இனி கோவைவெறியன் என்று எங்கும் எழுதமாட்டேன் நண்பரே!

எனது வார்த்தைகளுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோ. சில்சாம் இப்பதிவின் தலைப்பை நான் மேற்குறித்த வண்ணம் மாற்ற இயலுமா?



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


கருத்துரிமை என்பதன் அர்த்தத்தையே இந்த கூட்டத்தாரிடமே கற்றுக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது; இவர்கள் ஆங்காங்கு பரதேசிகளைப் போல கூட்டம் போட்டு என்ன வேண்டுமானாலும் பேசுவார்களாம், ஆனால் இவர்களைக் குறித்து யாரும் ஒன்றும் சொல்லிவிடமுடியாது என்பதே இவர்கள் கோர்ட்டின் தீர்ப்பு போலும்;கடந்த சில நாட்களாக சில அனாமதேய தொலைபேசி அழைப்புகளையும் விசாரிப்புகளையும் வஞ்சத்துடன் கூடிய பாராட்டுகளையும் பெற்று வருகிறேன்; இதன் விளைவு என்னவாக இருக்குமோ அறியேன்; ஆனாலும் அன்றைக்கு பவுலடிகளார் பிரசிங்கித்த இயேசுவைத் தொழ மறுத்து பவுலடிகளாரையே கொலைசெய்ய வகைதேடிய யூதரிடமிருந்து அவரைக் காப்பாற்றி திடப்படுத்தின அதே ஆவியானவர் என்னையும் பெலப்படுத்துகிறார்.

இந்த துஷ்ட மிருகங்களை கர்த்தருடைய பெலத்தினால் மேற்கொள்ளுவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாகவே உண்டு; இதைக்கூட செய்யாமல் இத்தனை காலம் கழிந்ததையெண்ணியே வேதனைப்படுகிறேன்;இதைக் கூட செய்யாமல் தங்கள் சபை, தங்கள் விசுவாசி என்று ஓடிக்கொண்டிருக்கும் போதகர்களைக் குறித்து வருத்தப்படுகிறேன்;

வஞ்சிக்கிற ஆவிகளின் உபதேசத்தை ஊதிக்கொண்டிருக்கும் இவர்கள் சத்தியத்தைப் போதிப்பதாகவும் சத்தியத்தை ஆராய்வதாகவும் சொல்லிக்கொள்ள இருக்கும் உரிமை எனக்கும் உண்டு;ஆராய்பவன் அறிவிக்கக்கூடாது;அறிவிப்பவன் போதகனாகவே இருக்கவேண்டும்; இவன் ஆராய்ச்சியாளனும் அல்ல, போதகனும் அல்ல,ரெண்டுக்கெட்டானாக இருந்துகொண்டு அலிகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான்; வேதத்தில் அலிகளே புத்திசாலிகளாக இருந்தனர் என்பதையும் இராஜாவின் பீடங்களை அலங்கரித்தவர்கள் என்பதையும் எஸ்தர், தானியேல் போன்ற தேவனுடைய தீர்க்கதரிசிகள் வளர்த்தனர் என்பதையும் அறியாமல் புலம்புகிறான்.

 // அது ஏரியஸோ, ரஸ்ஸலோ, யார் எழுதியிருந்தால் என்ன, நான் வாசித்து நான் கற்றுக்கொண்ட பிறகு அது என் கருத்து தானே!! //

இது எதிர்தரப்பினரின் கருத்து;அப்படியானால் இதே விதி கோல்வினுக்குப் பொருந்தாதோ..? நீ ஏரியஸும் ரஸலும் கக்கிவிட்டுச் சென்றதை கூச்சமில்லாமல் நக்கிக்குடித்துவிட்டு உன் கண்டுபிடிப்பு போலவும் வேதமும் அதையே போதிப்பது போலவும் மாயைதனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாய்? அதற்கான ஆதாரத்தைக் கேட்டால் உனக்கு உடம்பெல்லாம் எரிகிறது; இதனை எங்கிருந்து படித்தாய் என்று சொல்லுவதற்குக் கூட உனக்கு தைரியமில்லை;கேட்டால் வேதத்திலிருந்து படித்ததாகச் சொல்லுகிறாய்; அதே வேதத்தையே நாங்களும் படிக்கிறோம்;எங்களுக்கு விளங்காத புதிய அர்த்தம் உனக்கு தெரிகிறது என்றால் எங்கோ சென்று இரவு தங்கிவிட்டு வந்ததன் விளைவு தானே இது? நாங்கள் தேவகுமாரனாகிய இயேசுவுடன் இரவு பாடம் எடுத்தவர்களாக்கும்; உனக்கு இரவு பாடம் எடுத்த விபச்சாரி யார் என்று எங்களுக்கு முதலில் சொல்;அப்போது தெரிந்துவிடும் உன் முழுவண்டவாளமும்.

ஆனால் நீ சொல்லுவது போல மெத்தப்படித்த எங்கள் சகோதரர் கோல்வின் தான் எல்லாவற்றையும் அறிந்தவன் என்ற மமதையில் எதையோ எழுதிவிட்டுச் செல்லாமலும் கருத்து திருட்டை நிகழ்த்தாமலும்- இப்படியாக ஒரு இடத்தில் இந்த குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய சத்தியத்தைக் குறித்து வாசித்தேன்,இது சரி தானா என்று நீங்கள் அறிந்தவற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் ' என்று தாழ்மையுடன் எடுத்து வைத்தால் பட்டிகாட்டான் கொசுவிரட்டி வாகனத்தைக் கண்டு ஓடுவது போல ஓடுகிறாய்;நீ சொல்லுவதே சத்தியம் என்பதற்கான உத்தரவாதத்தை வேதத்திலிருந்து மட்டுமா கொடுக்கிறாய்? அதற்கு விதண்டாவாதமான வியாக்கியானத்தையும் மூலபாஷையின் அர்த்தத்தையும் சொல்லுகிறதில்லையா? அதுவும் உனக்கு சொந்தமானது அல்ல;மூலபாஷையைக் குறித்த எந்த அறிவும் உனக்கும் இல்லை,உன் தலைவனுக்கும் இல்லை என்பது தானே உண்மை..!

வேத மாணவர் என்றும் இந்தியன் வேதமாணவர் என்றும்  தி வேத மாணவர் என்றும் உங்களுக்குள் எத்தனை விதம்விதமான குழுக்கள் என்று எங்களுக்குத் தெரியாதா? இதுல எதுவுமே நான் இல்லை என்பாயானால் பொறம்போக்கு போக்கிலிகள் என்றாவது ஒப்புக்கொள்; உங்களுக்குள் பிரிவினைகள் வந்த காரணம் தெரியாதா? பண ஆசையாலும் பெண்ணாசையாலும் பேர்புகழ் ஆசையாலும் நீங்களெல்லாம் திசைக்கொருவராக யாருக்கும் அடங்காமலும் எந்த மந்தைக்கும் கட்டுப்படாமலும் பொறம்போக்குகளாக வேத ஆராய்ச்சி என்ற பெயரில் சுற்றிக்கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியாதா?

நீங்கள் நேர்மையாளர்களாக இருந்தால் முகமதியர்களைப் போல நேருக்கு நேராக இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமல்ல,அவர் பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டு தூதனாக இருந்தவர் மாத்திரமே என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கவேண்டும் ; இதனை நீங்கள் ஒப்புக்கொள்வதற்கே என்னைப் போன்றவர்கள் இத்தனை காயங்களும் அவமானமும் ஏற்கவேண்டியதாக இருந்ததே;உங்களைப் போன்ற நற்குணசாலிகளுடன் (?) நேரடி விவாதம் நடத்தினால் என்னாகுமோ,நேரடி விவாதமல்ல, நேர் அடி விவாதமே நடக்கும்; உங்களுடன் விவாதிப்பதைவிட முகமதியர்களுடன் விவாதிக்கலாம் போலிருக்கிறது;அவர்கள் கேட்கும் கேள்விகளையே நீங்களும் எதிரொலிப்பதுடன் சற்றேறக் குறைய அவர்கள் சொல்லும் ஈசா நபிக்கு இணையாகவும் இன்னும் அதற்கு சற்று தாழ்வாகவும் இயேசுவானவரை வியாக்கியானம் செய்யும் நீங்கள் இனியும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை கிடையாது.

நீங்கள் எத்தனை பிரபலமானவர்களை விலைகொடுத்து வாங்கி வளைத்துப் போட்டாலும் சரி,புகழ்ச்சிக்கு மயங்கும் விதண்டாவாதிகளை வைத்து துதி ஆராதனை என்ற பெயரில் இசைக்கச்சேரி நடத்தினாலும் சரி உங்களால் அப்பாவி ஜனங்கள் வஞ்சிக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது.நீ உன்னைக் குறித்து வேதமாணவர் என்று சொல்லிக்கொண்டாலும் சரி,யெகோவா சாட்சி என்று சொல்லிக்கொண்டாலும் சரி எங்களுக்கு அதெல்லாம் அநாவசியம்...நீ எங்களைப் பொறுத்தவரையிலும் இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் காரணத்தினால் நீ ஒரு (இரஸலின்) யெகோவா சாட்சியே;

யூதாஸின் காட்டிக்கொடுக்கும் குணமும் பேதுருவின் மறுதலிக்கும் குணமும் ஒருங்கே அமைந்த காரணத்தினால் நீங்கள் சாகும்வரை இப்படி மண்ணைத் தின்பது நீங்கள் பெற்றுள்ள சாபமாகும்;நீங்கள் அடிப்படையிலேயே துரோகிகள்- இரத்தத்தைக் குடித்து வளர்ந்த காரணத்தினால் நீங்களும் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கவும் மறுதலிக்கவும் தயங்கமாட்டீர்கள்; உங்களிடம் நேர்மை கொஞ்சமாவது இருக்குமானால் நாங்கள் யெகோவா சாட்சிகள் என்பதால் இயேசுவை தெய்வமாக வணங்கமாட்டோம் என்று தெளிவாகச் சொல்லலாமே?

யெகோவா தேவனை மட்டுமே வணங்குவோம் என்ற சத்தியத்தைக்கூட வெளிப்படையாகச் சொல்ல தைரியமில்லாத நீங்களெல்லாம் ஆதி அப்போஸ்தலர் காலத்தில் சீஷர்களில் ஒருவராக இருந்திருக்கவேண்டுமே..! யெகோவா தேவனுக்காக மட்டுமே சாட்சி சொல்லி கிறித்துவைப் போல அவரை தொழுது சேவிப்பவர்கள் தானே,யெகோவா சாட்சி...அப்புறம் என்னடா மாங்கா மடையனப்போல இங்க வந்து வெங்காயம் உரிச்சுகிட்டிருக்கே...சொல்றத நேரடியாக சொல்லிட்டு விஷயத்துக்கு வரவேண்டியதுதானே?

நாங்கள் ஒருபோதும் யெகோவா சாட்சி கிடையாது;ஏனெனில் சர்வ வல்லவரான அவரே யாருக்கு சாட்சி கொடுத்தாரோ அவருக்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்;ஓகேவா..?

  • "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்."(அப்போஸ்தலர்.1:8)

இதைச் சொன்னவர் யார்? கிறித்துவானவர்;அவருக்கு சாட்சியாக இருப்பதென்றால் என்ன‌..? அவருடைய நாமத்தைக் குறித்த விசுவாசத்தை அறிக்கையிடுதல்;நீ மறுதலிக்கிறாய்,எனவே நீ துரோகி No.1

  • " குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்."(1.யோவான்.2:23)

பிதாவாகிய தேவன் குமாரனுடன் இணைந்த தன்மையில் இருக்கிறார் எனும் சத்தியம் உன் மரமண்டையில் ஏறவில்லை;சொல்ல வருவோரையும் பீறுவதற்கு எத்தனிக்கிறாய்? ஆனால் சொறிபிடித்த குரங்கான உன்னை குணமாக்க நாங்கள் ஆசைப்படாமல் நீ யாரையும் கடித்துவிடாதிருக்கவே போராடிக்கொண்டிருக்கிறோம்; நீ இருக்கும் நான் இருப்பேன் என்பது நிச்சயமானால் நான் இருக்கும் வரை நீ இருக்கவிடமாட்டேன் என்பது அதி நிச்சயமாம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இதில் எந்த நாயும் இல்லை. பிடித்தது ரசல்மற்றும் ஏரியஸ். ரசல் இல்லாதுவிட்டால் இவர்களின் போதனைகளும் இல்லை சகோதரி. அதை சொல்லுவதற்குதான் எத்தனை வெட்கம். படிக்காதவன்தான் இந்த கோவைவெறியன் அவனின் எழுத்துக்களும் அப்படிதான் இருக்கும்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அவர்களுக்கு பிடித்த பிராணி எது?

1) சின்ன நாய் 2) பெரிய நாய் 3) கறுப்பு நாய் 4) வெள்ளை நாய்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
Permalink  
 


இந்த கோவைவெறியனுக்கு எத்தனை முறை விளக்கினாலும் சில விடயங்கள் விளங்குவதில்லை. இவர்தான் படிக்காதவர் ஆயிற்றே. இவரின் கால் பாதம் Joke ஐ பாருங்கள்

கால் இல்லாமல் பாதம் ஏது..?!

வெறியின் கோமாளித்தமான பதிவை வாசித்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. முதலில் இவரின் பதிவு

// வெளிநாட்டில் ஒருவருக்கு பொழுதுபோகவில்லை போல்!! பாதத்திற்கும் காலுக்கும் ஆங்கிலத்தில் அர்த்தம் எடுத்துக்கொடுத்த பிறகு பேச்சு மூச்சில்லாமல் கிடந்துக்கிட்டு, இப்ப வழக்கம் போல் சீண்டு மூட்டுகிறார்!! தவறுதலாக இந்தியாவில் பிறக்கவில்லை வெளிநாட்டுக்காரரே, இது தான் தேவ சித்தம், உம்மை போன்ற வெளிநாட்டானுக்கு பதில் கொடுக்கவேண்டுமே, அதற்காவது கொஞ்சம் தமிழ் தெரியனுமே, அதுக்கு தான்!! ஏன் நீர் மாத்திரம் தவறுதலாக தான் நீர் இருக்கும் இடத்தில் பிறந்துவிட்டீரோ!!

கத்தோலிக்க சபையின் அத்துனை விக்கிரக ஆவிகளின் முழு உருவமாக, போதாதைக்கு அத்நாஷியஸ் என்கிற மகா பெரிய கோமாளியின் வசனம் இல்லாத விசுவாச ஆவியில் இருந்துக்கொண்டு ஓவராக எழுத வேண்டாம்!! உம் புத்தி புரியுது, நீர் தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடும் ரகம் தானே!! //

இனி Oxford Dictionary இது பற்றி எனன சொல்லுகிறது என பார்ப்போம்

Foot:-

the part of the body at the bottom of the leg on which a person or animal stands:

சரி இனி பாதம் எப்படி தனியே தொங்கிக் கொண்டிருக்கும் என இந்த மூடன் புரிந்து கொள்ளட்டும்.

தமிழைப்பற்றி இவர் பேசுவது வேடிக்கை படித்து இந்தி வழியில். நான் எனது ஆரம்பக்கல்வியை கற்றது முழுக்க முழுக்க தமிழ் வழியில் அதற்குப் பின்பே ஆங்கிலம். இருப்பினும் எனது தமிழும் உமது தமிழும் அருகில் வராது. உமக்கு ண, ன, ழ, ல, பிரச்சினைகள் அதிகம். தமிழைக் காப்பவர்கள் என்றா லே ஞாபகம் வருவது இலங்கைத் தமிழர்கள்தான்

வேசி சபையை ஆரம்பித்து அதில் வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டு, எந்த Reference and Citatation இல்லாமல் எழுதும் உம்மைப்போன்ற படிபறிவற்ற கேவலம் கெட்டவனுடன் விவாதம் செய்யக் கூடாதுதான் என்று எண்ணினேன். உம் புத்தி உம்மை விட்டு போகாது. பேடி போல ஒளிந்து கொண்டு பொம்பள கீச்சுக்குரலில் கத்தத்தான் நீ லாயக்கு. நல்ல ஆம்பளயா இருந்தா நேரடி விவாதத்திற்கு வா.

நான் வெளிநாட்டுக்காரனாம் மூட னே! எனக்கு அப்படிப்பார்தால் நீயும் வெளிநாட்டுக்காரன் தான். உனக்கு என்ன தலையில் Microchip ஆ பொருத்தப்பட்டுள்ளது. நீயும் பாடசாலை போய்தானே படித்தாய். பிறகு உனக்கு என்ன வெட்கம் வேண்டி  கிடக்கு.  விபச்சாரக்காரன் ரசலின் சீடன்தானே நீ.

உனது பதிவுகளைப் பார்த்தபின் தொடரும். ........



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard