Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவிசுவாசிகளின் மனநிலை


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
அவிசுவாசிகளின் மனநிலை
Permalink  
 


சகோ.ஜான்,
 பேத மாணவர்களிடம் நடந்த போராட்டத்தின் விளைவோ இந்த வரிகள்?
  

இரட்சிக்கப்படாதவர்களிடம் (கிறிஸ்துவை ஏற்று
க்கொள்ளாதவர்களிடம்) , காணப்படும்  இன்னொரு விஷயம்:தங்களின் உண்மையான நிலையை விட, தன் செயல்களையே நம்பிக்கொண்டிருப்பார்கள். தான் நீதிமானா என்று ஆராயாமல், தன் செயல்கள் தன்னை நீதிமான் போல காட்டுகிறதா, என்றே கவலை கொள்வர்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். நரகம் இல்லை என்று சொல்லுவதுதான் சுவிசேஷம் என்று சில "வேத பண்டிதர்கள்" நினைத்து கொண்டு இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம் பிரதர்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

பெரும்பாலான அவிசுவாசிகளுக்கு, அவர்கள் (ரட்சிக்கபடாத பட்சத்தில்) நரகத்திற்கு போவார்கள் என்ற உண்மையை விட, "ரட்சிக்க படாவிட்டால் நீங்கள் நரகத்திற்கு போவீர்கள்" என்று நாம் சொல்லும் வார்த்தைகள்தான் வருத்தப்பட வைக்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard