Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருஸ்தவர்கள் என்று சொல்லுக்கொள்ளும் திருடர்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கிருஸ்தவர்கள் என்று சொல்லுக்கொள்ளும் திருடர்கள்
Permalink  
 


John wrote:

பெரேயன்சின் ஆவேசம்

இயேசு தொழத்தக்கவர் அல்ல என்ற பிதற்றுவதை விட்டு விட்டு...


சரியா போச்சு...ஒரு பெரிய குழப்பத்தின் ஒரு நுனியே அது தானே;அதாவது சிக்கலான ஒரு பெரிய நூல் உருண்டையின் சிக்கலை அவிழ்க்கும் முனையே இதுதான் என்ற எண்ணத்தில் இந்த சவாலை அடியேன் (மேசியாவின்) எதிரிகள் முன்பாக வைத்திருக்கிறேன்;அவர்களால் இதிலிருந்து மீளவே முடியாது பாருங்கள்;

இவிங்க நல்லாத்தானே எழுதறாயிங்க‌...பொலைட்டா எழுதறாய்ங்களே... என்றெல்லாம் சில சகோதரர்கள் ஆரம்பத்தில்- சில மாதங்கள் முன்பு வரையிலும் கூட சிலாகித்து வந்தார்கள்;ஆனால் தற்போது தமிழ் கிறித்தவ தளமே இரண்டாக பிளவு பட்டுவிட்டதோ என்று கருதுமளவுக்கு இவர்களை அடையாளம் காட்டியிருக்கிறது,"யௌவன ஜனம் தளம்".

இந்த பகை இப்போது ஒழியாது;இந்த வஞ்சம் நின்று நிலைக்கும்;ஏனெனில் இவர்கள் தந்திரமான போதகத்தால் ஊடுறுவி அப்பாவி சகோதரர்களை வசப்படுத்த நினைத்த அனைத்து வஞ்சக திட்டங்களிலும் மண் விழுந்துவிட்டது;

இனி தமிழ் கிறித்தவர்களிடம் ஒரு கேள்வி நிச்சயமாக ஒலித்தாக வேண்டும்;அது, நசரேயனாகிய இயேசுகிறித்துவை நான் என்ன செய்யவேண்டும், என்பதே; இந்த கேள்வியைத் தானே பிலாத்து கேட்டான்; தற்போது இந்த புல்லுறுவிகளிடமும் இதே கேள்வி கேட்கப்படுகிறது,(மேசியாவின்) எதிரிகள் பதில் சொல்லட்டும்.

இதற்கு விடைகாணும் முன்பு திரித்துவம் குறித்தோ மூலபாஷையைக் குறித்தோ மூலப்பிரதியிலிருந்து நீக்கப்பட்ட சேர்க்கப்பட்ட வசனங்களைக் குறித்தோ நாம் எந்த விளக்கத்தையும் இந்த குழப்பவாதிகளுக்குக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை;இரஸல் வீசிய எலும்புத்துண்டுகளைப் பொறுக்கச் சென்ற இந்த வெறிநாய்கள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது;

ஊழியர்களின் மோசடிகளைக் குறித்து எழுத இவர்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது;தேவப்ரியா எனும் ஒரு ஜந்து கூடத்தான் எழுதிக்கொண்டிருக்கிறது;பத்தோடு பதினொன்று, அதில் இது ஒன்று என்று போய்க்கொண்டே இருப்போம்;

ஏனெனில் ஊழியர்கள் செய்யும் மோசடியை விட பெரும் ஆபத்து எது தெரியுமா,"இயேசுவைத் தொழத்தக்க தெய்வமல்ல" என்று இகழ்ந்து அவரை மிகாவேல் தூதனின் அவதாரம் என்று புனைவதே..!

மோசடியை எல்லா மார்க்கத்தானும் செய்கிறான்,அவனவனுக்குரிய பலனை அந்தந்த நாட்டின் குற்றவியல் சட்டங்களும் அடுத்ததாக நியாயத்தீர்ப்பிலும் பார்த்துக்கொள்ளப்படும்;ஆனால் நீ, இயேசுவானவரை, தொழத்தக்கவரல்ல என்கிறாயே அந்த பழி  உன்னுடன் மட்டும் போகாது,உன் சந்ததியையும் பற்றி பிடிக்கும்;

முகமதியர்களைவிட அதிகமாக இயேசுவானவரின் பிறப்பு முதலாக சிலுவை மர(ண)ம் மற்றும் உயிர்த்தெழுதல் வரை சர்ச்சைக்குரிய காரியங்களைப் போதித்து அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் துரோகத்தை கருவறுப்போம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
கிருஸ்தவர்கள் என்று சொல்லுக்கொள்ளும் திருடர்கள்
Permalink  
 


பெரேயன்சின் ஆவேசம்

கிருஸ்தவர்கள் என்று சொல்லுக்கொள்ளும் வியாபாரிகளின் முகமுடிகளை கிழிப்பதில் எங்களுக்கும் ஆனந்தமே!

ஜாமக்காரன் போன்ற உழியங்கள் நிச்சயம் தேவை. சகோ. சில்சாமும் கூட இவைகளை பற்றி எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். தாராளமாக நீங்களும் எழுதுங்கள், "இயேசு தொழத்தக்கவர் அல்ல" என்ற பிதற்றுவதை விட்டு விட்டு பென்னி ஹின் மற்றும் பால் தங்கையா போன்றவர்களின் குப்பையை வெளிப்படுத்துவது சால சிறந்தது.

அதே போல ரசல் என்னும் திருடனைக் குறித்து உங்களுக்கு அதிகமாய் தெரிவதால் அதையும் எழுதுங்கள் அல்லது சிரமம் எடுத்து எழுதும் எங்கள் சகோதரர்களை திட்டாமல் இருங்கள்.



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard