Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நல்ல கேள்வி...நல்ல பதில்...சே...நல்ல எதி(ரி)ர் கேள்வி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: நல்ல கேள்வி...நல்ல பதில்...சே...நல்ல எதி(ரி)ர் கேள்வி..!
Permalink  
 


  • "அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு."(நீதிமொழிகள்.13:10)
  • "பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்." (நீதிமொழிகள்.22:10)

- மேற்கண்ட வசனங்களின்படி வாதும் விரோதமும் அவமானமும் எங்கிருந்து யாரால் புறப்படுகிறது என்பதற்கு இதோ மற்றுமொரு உதாரணம்; இந்திரஜித் எனும் நண்பர் அங்கே சென்று ஒரு கேள்வி கேட்கிறார்;அதற்கு நியாயமான பதில் இருந்தும் அதனைத் தராமல் அவர் பூர்வாசிரமத்தை விசாரிப்பது துஷ்டத்தனமல்லவா? இங்கேயும் சில நண்பர்கள் அதுபோன்ற கேள்விகளை எழுப்பியபோதும் நாம் அமைதி காத்து வருகிறோம்;ஏனெனில் நம்முடைய தளத்தில் உறுப்பினர்களாகி எதையோ பகிர்ந்துகொள்ள வருவோரை அச்சுறுத்துவதிலோ தூஷிப்பதிலோ நமக்கு நம்பிக்கையில்லை என்பதே.

சாதாரணமான ஒரு கேள்விக்கு சாதாரணமான ஒரு பதிலை நேர்மையுடன் சொல்லிவிட்டுப் போகலாமே? அதைவிட்டுவிட்டு நீ எந்த விசுவாசப்பிரிவைச் சேர்ந்தவன் என்பதை சொன்னால் தான் பதில் சொல்லுவேன் என்பது சரியாகுமா? அப்படியானால் ஒவ்வொரு விசுவாசப் பிரிவுக்கும் ஒவ்வொரு பதிலாக இருக்கும்? அல்லது ஒவ்வொரு விசுவாசப்பிரிவையும் ஒவ்வொரு விதமாக அணுகுவார்களோ? உதாரணமாக நான் இவர்களிடம் சென்று கேள்விகேட்டால் எனக்கு எப்படி பதில் சொல்லுவார்கள் என்பதற்கு இதோ உதாரணம்:

சில்சாம் என்ற காணிக்கைப் பிச்சக்காரனுக்கு எழுதிக்கொள்வது!!!

சாத்தானை தெய்வமாக வணங்கும் போக்கிரியே !!!!  நான் சொன்னதை முறையாக விளங்கிகொள்!!!  அடுத்தவன் காணிக்கைப் பணத்தில் தின்னும் உனக்கு எம்மைப் பற்றி விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.  போ போய் எவனாவது கேனயன் இருப்பான் அவனுக்கும் போய் சத்தியத்தை சொல்லி அவனிடமும் காணிக்கைப் பிச்சை எடுத்து உன் குடும்பமாக இருந்து தின்னுங்க!!!!!  சகோதரர் பெறேயான்ஸ் என்னிடம் கேட்டுக்கொண்டதிநிமித்தம் நான் யாருடனும் விவாதத்துக்கோ யாரின் கருத்துக்குமோ பதில் எழுதாது இருந்தாலும் சில்சாம் என்ற கோமாட்னோ  சாத்தான் விட மாட்டான் என்கிறானே !!!  நீ உன் பாபிலோனின் வேசி கொடுத்த மதுவை குடித்து வெறிகொண்டு இருக்கிறாய் என்று மட்டும் எமக்கு தெரிகிறது !!!!  போ போய் என்ன என்ன முறைகளில் அடுத்தவன் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்று பாரு:::::  தூ தூ ... சில்சாம் தளத்துக்கு வரும் அனைவர்க்கும் தெரியும் நீ ஒரு கள்ளப் போதகன் என்று .....  போ முதலில் ஒரு நல்ல வேலையே எடுத்து மானத்தோடு, மரியாதையாக வாழப்பாறு.... இப்படியே அடுத்தவன் பணத்தில் வாழ்துகொண்டு இருக்கும் பட்சத்தில் உன் பிள்ளைகள் கூட உன்னை மதிக்காதுங்க!!! 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
நல்ல கேள்வி...நல்ல பதில்...சே...நல்ல எதி(ரி)ர் கேள்வி..!
Permalink  
 


inderjith wrote:

இராபோஜனம் (அ)  பஸ்கா ஆசாரிப்பது  எப்போது?  நீசான் மாதம் என்பது எது ? கருத்துக்களை  பதியலாமே??


நண்பர் இந்திரஜித் அவர்களே, தாங்கள் இந்தக் கேள்வி கேட்பதில் எமக்கு மகிழ்ச்சியே!!!  அதற்கு முன் தாங்கள் எந்த விசுவாசப் பிரிவை சேர்ந்தவர் என்பதை அறிந்து கொள்ள முடியுமா ? உங்கள் பதில் கண்டு மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்படும் : நன்றி

நல்ல கேள்வி...நல்ல பதில்...சே...நல்ல எதி(ரி)ர் கேள்வி..!

எவனோ ஒரு வேலையத்தவன் ஆழம் பாக்க குச்சியை விட்டானாம்.... இன்னொரு கேணையன் அதில கொம்பை விட்டு ஆட்டினானாம்...உங்க ஆளுங்களுக்கு இப்படி தானய்யா வம்பு வந்து சேரும்..!

விசுவாசத்திலே ஏதையா பிரிவு..? இதுபோல ஒரு கூறுகெட்ட கேள்வியைக் கேட்க வெட்கமில்லே..? கள்ளப் பிசாசுகளே..!

விசுவாசம் என்பது, ஒரே விசுவாசம் என்பதும் அது என்னவென்றும் தெரியாத நீங்களெல்லாம் சேர்ந்து இராஜ்யத்தைக் கட்டப் போறீங்களாக்கும்...உருப்பட்டு... ஊர் போய் சேந்தாப்லதான்... விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் பண்ணினாப்ல இருக்குதய்யா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard