Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்.."


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும்.."
Permalink  
 


//

  • "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
  • ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
  • உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
  • கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? (இரஸலியனோ,யெகோவா சாட்சியோ,வேதாகம (பேத) மாணவரோ) உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
  • இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
  • மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
  • உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்."(ரோமர்.8:33 - 39) //

இந்த வசனங்கள் என்னுடைய சிந்தனையையும், வாழ்க்கையும்  மாற்றின வசனங்கள்.ரோமர் 8 அதிகாரம் முழுவதையும் மனப்பாடம்  செய்வது நிச்சயம் நாம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கு உதவும். This is called 'The Greate 8".





__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அதற்கான அவசியமில்லை அவ்வாறு ஒரு தேவையும் எழாது என்று நம்புங்கள். நண்பரே

அடுத்து .உங்களுக்கு வயதும் அனுபவமும இருக்கிறது. நான் தொழில் செய்து கொண்டே இறைபணி செய்பவன். நீங்கள் முழு நேர ஊழியம் செய்வதால் நீங்களே நிர்வகிப்பது மிகச் சிறந்ததாகும். இன்னும் சில நாட்களில் நான் பதிவிடுவதும் குறையும. வேறு சில பணிகள் அலுவகத்தில் சுமத்தப்பட இருப்பதால் பதிவு வேகமும் தடைபடும்.இருப்பினும் இது தற்காலிக நிலைதான். இன்னும் சில மாதங்களில் பணிசுமை குறைந்தவுடன் மீண்டும் அதிகரிப்பேன்.  இனி யெவன தளம் என்றே குறிப்பிடுகிறேன். 

மிக்க நன்றி



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அருமை நண்பர் கோல்வின் அவர்களே, சிரமத்துக்கு மன்னிக்கவேண்டுகிறேன்; யௌவன ஜனம் தளத்தைக் குறித்து அடியேன் எழுதும் வேகத்தில் கூட என்னுடைய தளம் என்று எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன்; எனவே நம்முடைய முயற்சிகள் எல்லோரையும் சென்றடைய வேண்டுமானால் அதனை என்னுடைய தளம் என்று குறிப்பிடாமல் யௌவன ஜனம் தளம் என்றே குறிப்பிட வேண்டுகிறேன்; நான் விரைவில் யௌவன ஜனம் தளத்தின் பொறுப்பைவிட்டு விலக வேண்டியிருக்கும் என்று எண்ணுகிறேன்;அதற்கான காரணம் உங்களுக்கு நன்கு தெரியும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே " (லூக்கா.23:34)

நான் ஒரு வழிப்போக்கன், கிறித்துவின் அடியவன், திருமுழுக்கினர் யோவானைப் போல தீமைக்கு எதிர்த்து நிற்பவன், வனாந்தரத்திலிருந்து கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டவன், சிரச்சேதம் செய்யப்பட்டாலும் தயங்காமல் தலையைக் கொடுக்க நினைப்பவன், எனக்கென்று எந்த பின்புலமும் கிடையாது; நான் எந்த கௌரவமான அரசுப் பணியிலும் இருந்ததில்லை, கல்லூரி சாலை வழியாகக் கூட சென்றதுமில்லை;என்னை என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை;ஆகவே இந்த மார்க்க எழுச்சிக்காக இரத்தம் சிந்திய ஓராயிரம் பக்தர்களில் ஒருவனாக என்னை நானே மறு அர்ப்பணம் செய்கிறேன்.

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
நான் மரித்தாலும் உம்மோடு தான்

உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நேசிக்கிறேன்

ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

உம்மைப் போல என்னை மாற்றுமையா
உமக்காகவே என்னைத் தந்தேனையா

இயேவையே நான் தொழுவேன்
அவரே கண்கண்ட தெய்வம்
அவரே எங்கள் குலதெய்வம்...
அவரே என் இஷ்டதெய்வம்

  • "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
  • ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
  • உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
  • கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
  • இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
  • மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
  • உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்."(ரோமர்.8:33 - 39)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard