Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


 
//நான் விளக்கம் கேட்டால் நீங்கள் ஏதோ எழுதுகிறீர்களே!! பிதா ஒருவர் தான் தேவன் என்று வசனம் சொல்லுகிறபோது, அது என்ன பொருள் கொண்டால்!! வசனத்தின் அடுத்த பகுதி கிறிஸ்து மட்டுமே கர்த்தர் என்று வருகிறது மிகவும் சரியே!!
ஜானின் பதில்:
அப்போ பிதாவை கர்த்தர் என்று அழைக்கலாமா? கர்த்தருக்கும், தேவனுக்கும் என்ன வித்தியாசம், எதில் வித்தியாசம் என்று தங்களுக்கு தெரியுமா?
நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதற்கு எந்த விதத்திலும் பொருந்தாத ஒரு பதிவை தருகிறார், இதை தான் எஸ்கேப்பிஸம் (Escapism) என்பார்கள்!! // 
 
யாரு எஸ்கேப் ஆகுறது? Adonai என்று பழைய ஏற்ப்பாட்டில் விளிக்கபடுகிற கர்த்தர் இயேசுவா? பிதாவா? இதற்க்கு பதில் சொல்லாமல் நீங்கள் தான் எஸ்கேப் ஆகி கொண்டு இருகிறீர்கள்.
 
//ஆமாங்க இதை யோவான் எழுதுகிறார், அவர் எழுதியபோது கிறிஸ்து மாம்சத்தில் வந்ததினால், ஆதியில் அவர் வார்த்தையாக இருந்ததை குறித்து எழுதுகிறார், தொடக்கம் என்பது அநாதியாக முடியாது!! There is a difference between Eternal and Beginning!! உங்களுக்கு புரியவில்லை அல்லது உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்பதற்கு என்ன செய்ய முடியும்!! வேத புரட்டர்களின் சரித்திரம் யோவான் காலத்திலிருந்தே இருக்கிறதே!! //

 அபாரம்! அபாரம்! யோவான் Past Tense ல் எழுதுவதாக இருந்தால் "ஆதியிலே வார்த்தை உண்டாக்கப்பட்டது" என்று எழுதியிருப்பார். (ஆதியிலே தேவன் வானத்தையும் , பூமியையும் சிருஷ்டித்தார் என்று மோசே எழுதினது போல). யோவான் எழுதியதில் Past Tense Was applied to the Subject (i.e Word) not the Action. சொல்லப்போனால் Action யோவான் 1:3 ல் தான் ஆரம்பிக்கிறது. யோவான் 1:1-2 முழுவதுமே கிறிஸ்துவும் சர்வவல்லமையுள்ள தேவனே என்பதற்கான வசனகளே! இன்னும் நீங்கள் யோவான் 1:3 ல் உள்ள "உண்டாக்க பட்டது எல்லாம் அவராலே உண்டாக்கப்பட்டது" என்ற வசனத்தை விளக்கவில்லை.அது சரி  மீகா 5:2 பற்றி வாயே திறக்கலையே?

 

//எனக்கு அங்கே ஒரு கேள்வியும் இருப்பதாக தெரியவில்லை!! //

நெசமாவா?? நீங்கள் பதிலளிக்க மறுத்த (தெரியாத) கேள்விகளை திரும்பத்தருகிறேன். நீங்கள் இதற்க்கு உருப்படியான பதிலை சொல்லமுடியாது  என்று தெரிந்தாலும் எப்படி மழுப்புகிறீர்கள் என்று எல்லோரும் அறிந்து கொள்ளுவார்களே.

 
 
இயேசு சர்வ வல்லைமையுள்ள கர்த்தர்: கிழே உள்ள வசனத்தில் இருக்கிறவரும் என்றால் "டாக்கப்படாமல் எப்போதும் இருக்கிறவர் என்று அர்த்தம்"
 
  •  இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் (Almighty God) : (வெளி  1:8)
 
யூத ராஜ சிங்கம் யார்? பிதாவா? அல்லது இயேசுவா?
 
  • நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன். ஓசியா (5:14)
  •  
  • அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். (வெளி  5:5)
  
தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும் யார்? பிதாவா? இயேசுவா?
 
  • .....தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். (ஏசாயா 8:14-15)

 

  • ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; (1 பேதுரு 2:7)
 
 
எந்த கர்த்தர் வருகிறார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? இல்லை இல்லை இது இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைப்பற்றிய வசனம் இல்லை என்று மறுத்தாலும், திரும்பவும் வரப்போவது அவரே!
 
  •  "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் " (ஏசாயா 40:3)"
 
கிழே உள்ள வசனத்தை படியுங்கள். வேறு தேவன் இல்லை என்றால் யோவான் 1:1 இல் உள்ள தேவன் யார்? மொத்தம் எத்தனை தேவன்கள்?  இஸ்ரவேலின் ராஜா யார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? ரட்சகர் யார்? கர்த்தர் யார்? ஒரே கர்த்தர் இயேசு என்று கொரிந்தியரில் வாசிக்கிறோமே?
 
  • நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
 
  • எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை  (ஏசாயா 43:10-11)
 "தேவத்துவம் தேவனில்லாத ஒருவரிடத்தில் பரிபூரனமாய் இருக்கமுடியுமா?" தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
  
  • ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது."(கொலோசெயர் 2:9)
தேவன் ஆவியாய் இருக்கிறார். தேவனுடைய ஆவி அளவில்லாமல் (Infinitely) தேவனைத்தவிர யாரிடமாவது இருக்குமா?
  • தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். (யோவான் 3:34)
 
 
"சகலமும்" , "உண்டானதெல்லாம்" என்கிற வார்த்தை இந்த வசனங்களை புரட்டர்கள் புரட்டக்கூடாது என்ற நோக்கில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. "உண்டானது எல்லாம்" அந்த இயேசு கிறிஸ்துவை கொண்டே உண்டாக்கப்பட்டு இருந்தால் அவர் எப்படி உண்டானவரை இருக்க முடியும்?  நீங்கள் தயவு செய்து யோவான் 1:3 விளக்குமாறு கேட்கிறேன்.  "சகலமும்" , "உண்டானதெல்லாம்" போன்ற வார்த்தைகளுக்கு உங்கள் விளக்கம் என்ன?
குறிப்பு: நான் கேட்டபது யோவான் 1:3 க்கு விளக்கம் திரும்பவும் நிதிமொழிகளுக்கு போகாதீர்கள். ஆதியிலே இயேசு உருவாக்கப்பட்டவர் என்றால் ஆதியிலே வார்த்தை "இருந்தது" என்று Past Tense ல்  சொல்லுவது தவறு
 
 
கிழே உள்ள வசனத்தின் படி "குத்தப்பட்டது யார்"?
 
  • நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)
 
கிழே உள்ள வசனத்தில் யாரை குத்தினார்கள்?
 
  • யோவான் 19:37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. 
 
கடைசிநாளில் பரிசுத்தவான்களோடு நியாயம் தீர்க்க வருகிறவர் இயேசுகிறிஸ்துவா?
 
  • இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது (I தெசலோனிக்கேயர் 3:13 )
 
  • தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா 1:15 )
 
கிழே உள்ள வசனத்தில் வருகிறவர் யார்?
 
  • இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.. கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள். (ஏசாயா 66:15-16)
 
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவர் இயேசு கிறிஸ்துவா?
 
  • மத்தேயு 21:4 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
 
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவர் எகோவாவா?
 
  •  சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சகரியா 9:9 )  
 
யாருக்கு கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்? ஜெகோவா  தேவனுக்கா?
 
  • அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன் (சகரியா 11:12-13 )
 
இல்லை இயேசு கிறிஸ்துவிற்கா?
 
  • நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். (மத்தேயு 26:15 )
 
  • அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப்போடலாகாதென்று சொல்லி, ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.  (மத்தேயு 27:5 -7 )
 
நல்ல மேய்ப்பன் யார்? யேகோவா தேவனா?
 
  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். (சங்கீதம் 23 : 1 )
இயேசு கிறிஸ்துவா?
 
  • யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

 

சபையின் மணவாளன்   யேகோவா தேவனா?

 
  • ஓசியா 2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.



  • நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 31:32)

 

  
  • நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.(எசேக்கியேல் 16 :8 )   
 
அல்லது இயேசு கிறிஸ்துவா? இயேசுதான் மிகாவேல் என்று சொல்லுபவர்கள் தேவனை ஒரு அருவருப்பான பாவம் செய்தவராக்குகிறார்கள்
 
  • நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். (வெளி 19:9 )

 

  •   நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். (II கொரிந்தியர் 11:2)
    

 

 

தேவன் ஆதியில் (மன்னிக்கணும் அநாதியில்) இருந்தே பிதாவாக இருந்தாரா? அநாதியில் அவருக்கு அன்பு என்றால் எப்படி தெரியும்? எப்படி வெளிப்படுத்தினார்?
 
கிழே உள்ள வசனத்தில் அநாதியானவர் யார்?
 
  • எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மிகா 5:2)
 

''தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை...."

என்பதும் உண்மை கிழே உள்ள வசனமும் உண்மையென்றால்? ஒன்று இரண்டு தேவர்கள் இருக்க வேண்டும்(அது விபச்சாரம்) அல்லது ஒரே தேவனுக்குள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்த்ததுவம் இருக்கவேண்டும். ஒரு ஆள்த்தத்துவம் பிதாவாகிய தேவன் அவர் ஒருவரும் காணக்கூடாதவர் மற்ற்றொரு ஆள்த்தத்துவம் குமாரனாகிய  தேவன், தேவனை கண்டவர்கள் எல்லாம் அவரைத்தான் கண்டார்கள் (இது புதிய மற்றும் பழைய ஏற்பாட்டு பக்தர்களுக்கு பொருந்தும்)

 
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (ஏசாயா 6:1)

 

யோவான் ஏசாயா கண்டது இயேசுவின் மகிமையை என்று சொல்லுகிறார்.

  • ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். (யோவான் 12:41)
     
     
    அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 32:30)
  • ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; (யாத்திராகமம் 33:11)
     
     
    இவர்கள் எல்லாம் யாரை கண்டார்கள்?

கிழே உள்ள வசனத்தின் படி, அவர் மனுஷருபம் எடுப்பதற்கு முன்பு பிதாவுக்கு சமமாய் இருந்தாரா? அல்லது மனுஷரூபம் எடுத்து சம்பாதித்தாரா? குறிப்பு : தயவு செய்து உங்களுக்கு தவறாக போதிக்கப்பட்ட படி லூசிபர் புராணம் படாதீர்கள் ஏனென்றால் அவன் தேவனுக்கு கிழே இருந்து அவரை விட மேலாக வேண்டும் என்று நினைத்தான் இங்கே இயேசு தேவனுக்கு சமமாய் இருந்து கிழே இறங்குகிறார்.

  •  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் (பிலிப்பியர் 2:6 )
  இவைகளை எல்லாம் நீங்கள் "அற்புதமான(?) வேத(??) பாடம்(???)" எடுக்கும் மக்களிடம் கொடுத்து சபைநடுவில் கேள்வி கேட்டக்க வைக்கமுடியுமா என்று முயற்சி செய்யப்போகிறேன் . சகோதரர்கள் யாரவது என்னுடைய முயற்சிக்கு உதவ முடியுமா? அச்சிட மற்றும் இதர செலவுகளை நான் ஏற்று கொள்ளுகிறேன். என்னோடு Private Message ல் தொடர்பு கொள்ளுங்கள்.


-- Edited by John on Friday 1st of April 2011 10:58:18 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


//அய்ய் கால்கள் தான் மூடியிருக்கே.அப்படின்னா கால்கள் எப்படி தெரியும். அப்படின்னா கால்கள் இல்லதானே போன்ற பதிலகள் கூட வரலாம்//

சரியாக கணித்து விட்டீர்கள் சகோ. எபி. சொன்ன மாதிரி ரசல் பார்க்கும் பொது தூதன் காலை மறைத்து வைத்து இருப்பான் அதலால் சரியாய் பாத்திருக்கமாட்டாராய் இருக்கும்

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink Closed

ebi wrote:

சகோ.ஜான் தெளிவாக.அழகாக விளக்குகிறீர்கள்.

//இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி,//

அய்ய் கால்கள் தான் மூடியிருக்கே.அப்படின்னா கால்கள் எப்படி தெரியும். அப்படின்னா கால்கள் இல்லதானே போன்ற பதிலகள் கூட வரலாம்


 நானே சொல்ல இருந்தேன். நீ்ங்க முந்திக்கிட்டீங்க. ஒழுங்க வேதம் வாசித்தால் புரியம். இவர்கள் வாசிப்பதெல்லாம் ரசலின் நூல்களையும் பபிலோனியப் புராணங்களையும். அதை வெளிப்படையாக சொல்லுவதற்கு என்னதான் வெட்கமோ.

அன்பு அடுத்தவர் தேவன் எல்லாம் அறிந்திருந்தும் எல்லாவற்றையும் அறிய முற்படுவதில்லை. இந்த ஆண்டின் மிகச்சிறந்த இறையியல் கருத்திற்காக இருவருக்கும் விருது கொடுக்கலாம்.

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

ரசலின் சீடர்கள் என சொன்னால், ஐயையோ அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பார், இவர் ஏரியனுக்கு வக்காலத்து வாங்குவதில் இருந்தே தெரிகிறது இவர் எப்படிப்பட்டவர் என்று, இவர்கள் 2000 ஆண்டு கால பாரம்பரியம் உடையவர்கள், எனவே இவர்களை போன்ற மேசியாவின் எதிரிகளை, ஏரியனிஸ்டுகள் என கூட அழைக்கலாம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink Closed

இதோ இந்த கள்ளத்தீர்க்கதரிசியின் (கோவைபெரியன்ஸ்) வாக்குமூலம்

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&topicID=40496864&p=3

உம்மை போன்றோரின் முக‌த்திரையை கிழித்து எறிய‌வே தேவ‌ன் என‌க்கும் அந்த‌ எலியாவின் ஆவியையும், அந்த‌ யோவானின் ஆவியையும் த‌ந்திருக்கிறார்!! கிறிஸ்துவின் வ‌ருகைக்கு முன் எலியா வ‌ந்தாக‌ வேண்டும் என்று சொல்லும் வ‌ச‌ன‌ம் எல்லாம் உம‌க்கு புரியாது, து என்னை போன்றோர் தான் என்று நினைவில் வைத்துக்கொள்ளும்!! 

 

கொஞ்சமும் கூச்சமல் இல்லாமல் இப்படி பேசும் ஒருவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என சிந்தித்துப் பாருங்கள். இன்றைய நவீனகால கள்ளப்போதகர்களுக்கெல்லாம் பிதமகனாக மாறிவிட்டார். ரசலை மிஞ்சிய சீடன்

 

ரசலின் கோமாளித்தனமான பேச்சு இதுதான்

அவர் இப்படியாக எழுதி வைத்துள்ளார்.

ரசல் எழுதிய வேதபாடம் 6 தொகுப்பு(6 Volume) நூல்களும் வேதத்தின் விமர்சனம் அல்ல. அது வேதமேதான். வேதாகமத்தை மாத்திரமே படித்தால் தேவனது திட்டங்களை அறிந்து கொள்ள இயலாது. வேதபாடம் என்ற இந்த 6 நூல்களையும் படித்தாக வேண்டும். இந்த 6 வேதப் பாட நூல்களை 10 ஆண்டுகள் நன்றாகப் படித்துப் பழக்கப்பட்டு, பரிட்சயமான ஒருவர் அந்நூல்களைத் தள்ளி வைத்து விட்டு வேதாகமத்தை மாத்திரம் படிக்க ஆரம்பிப்பார்களானால் அவர் வேதத்தில் எவ்வளவு பழக்கமுடையவராக இருந்தாலும் இரு ஆண்டுகளுககுள் இருளுக்குள் போவது உறுதி. மாறாக வேதத்தின் ஒரு பக்கத்தைக் கூடப் படிக்காமல் இந்த வேதபாடத்தை 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக படிப்பாராயின் அவர் வெளிச்சத்துக்குள் மீண்டும் கடந்து வருவது உறுதி. (Charles Russell, The Watch Tower, September 15, 1910, P298)

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink Closed

நாம் ஒரு வசனம் பதிக்கும் வசனம் வேதத்தில் உள்ளதா என பார்த்தப்பிறகே கருத்தினை பதிக்க வேண்டும் இவராகவே தேவதூதனுக்கு கால் இல்லை என்றார். ஆதாரம் கேட்டால் கால் இருக்கிறது என்ற வசனத்தைத்தா என கோமாளித்தனமாக கேட்கிறார். சகோ. ஜோன் ஆதாரத்தைப் பதித்து விட்டார் இப்படி ஒரு வசனம் இருக்கிறது என்றே தெரியாமல் எப்படித்தான்  வேதம் போதிக்கிறாரோ. இவர்தான் பெரிய போப் ஆச்சே. வேதத்தை மாற்றி சொன்னாலும் சொல்லுவார். பொறுத்திருந்து பாருங்கள்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink Closed

சகோ.ஜான் தெளிவாக.அழகாக விளக்குகிறீர்கள்.

//இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி,//

அய்ய் கால்கள் தான் மூடியிருக்கே.அப்படின்னா கால்கள் எப்படி தெரியும். அப்படின்னா கால்கள் இல்லதானே போன்ற பதிலகள் கூட வரலாம்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

என்ன சார், விளக்கம் போதுமா?

ஜான், நீங்க வேற, இவர்கள் வைத்திருக்கும் மூல பாஷையில் தேவதூதனுக்கு கால் இருக்காதோ என்னவோ யார் கண்டது.

 வேசி சபை என்கிறீர்களே, உங்கள் குரு கோதுமை விற்று ஊரை ஏமாற்றிய கதை தான் அமெரிக்காவே சிரிப்பாய் சிரித்ததே, ரசலின் அனைத்து வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறிய பிறகே உம்மால் எப்படி ஐயா ரசலின் சீடனாக இருந்து கொண்டு வசந்தகுமாரை வம்புக்கு இழுக்க முடிகிறது (வசந்த குமாரை பற்றி உமக்கு என்ன தெரியும்?) 

அத்தனாஷியஸ் வேத சூனியனாம், அன்றைக்கு தனிமைப்பட்டு அசிங்கப்பட்டு நின்றது ஏரியன் தானே, அவர் என்ன சத்திய காப்பாளரா? இயேசு தொழத்தக்க தெய்வமல்ல என்ற பிசாசின் சத்திய புரட்டு அன்று தொடர்ந்து இன்று வரை இருந்துகொண்டு தான் இருக்கிறது அதற்கு காவடி தூக்கியவன் தானே ஏரியஸ்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


நண்பர் பெறேயனின் ஆவேசம்

//சரி வேசி சபையாரே, தேவதூதர்களுக்கு கால் இருக்கிறது என்றாவது வசனத்தை காண்பியுங்களே!! சர்வவல்லமையுள்ள தேவனை அறியாதவர்களாக அதிலும் திரித்துவத்தில் ஆரம்பகர்த்தாக்காள் இருக்கும் சபையில் இருக்கும் இவருக்கு வசந்தகுமாரை தெரிந்த அளவிற்கு வேதம் தெரியவில்லை!! வசந்தகுமரின் எழுத்துக்களை தானே வேதத்தை காட்டிலும் அதிகமாக நேசித்துக்கொண்டு இருக்கிறீர்!! தேவன் என்று பிசாசையும் தான் எழுதியிருக்கிறது, அதற்காக உங்களை போல் அவனை என்னால் விழுந்து வணங்க முடியாது!! அய்யா கொல்வின் அவர்களே, பாபிலோன் மார்க்கத்தில் வந்தது தான் திரித்துவம் என்பதை கூட அறியாமல் இருக்கிறீர்களே!! ஏன் வசந்தகுமார் இதை குறித்து ஒன்றும் எழுதவில்லையோ!! எல்லாம் சரி அடிக்கடி கொக்கரிக்கும் இந்த வார்த்தைகளுக்கு, தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறது என்று நிரூபியுங்களே!! உங்கள் ஆட்கள் தான் அடிக்கடி பரலோகம் நரகம் (!!) விஸிட் அடித்து வருகிறாகளே!! ஒருவனுமா இது வரை இதை குறித்து எழுதவில்லை!! ஆனாலும் என்னை விட ரஸ்ஸலை அதிகம் படித்து வருகிறவர்கள் வேசி சபையார் தான் போல்!!//

நண்பர் பெறேயனின் திரும்ப, திரும்ப வேதத்தை விட ரசலைத்தான் நேசிக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. வேதம் என்ன சொல்லுகிறது என்பதை விட ரசல் தான் முக்கியம். அவருடைய சவாலை ஏற்று கிழே உள்ள வசனங்களை பதிக்கிறேன். இதற்க்கு என்ன பதில் கொடுத்து நம்மை 'அசத்த' போகிறார் என்று ஆவலோடு இருக்கிறேன்.

யோவான் இல்லாத பாதத்தில் விழுந்தாரா?
  • அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். (வெளி 19:1)

வெளிபடுத்தின விசேஷம் உங்களுக்கு அவ்வளவு பிடிக்காது என்பதால் ஏசாயாவில் இருந்து ஒன்று

இல்லாததை எதற்கு மூடுவானேன்?

  • சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து  (ஏசாயா 6:2)


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//நான் விளக்கம் கேட்டால் நீங்கள் ஏதோ எழுதுகிறீர்களே!! பிதா ஒருவர் தான் தேவன் என்று வசனம் சொல்லுகிறபோது, அது என்ன பொருள் கொண்டால்!! வசனத்தின் அடுத்த பகுதி கிறிஸ்து மட்டுமே கர்த்தர் என்று வருகிறது மிகவும் சரியே!!//

அப்போ பிதாவை கர்த்தர் என்று அழைக்கலாமா? கர்த்தருக்கும், தேவனுக்கும் என்ன வித்தியாசம், எதில் வித்தியாசம் என்று தங்களுக்கு தெரியுமா?

 //உங்களின் அனைத்து கேள்விகளுக்கு ஒரே வசனம் 1 கொரியந்தர் 8:6 என்பதை நான் எழுதிய பிறகும் இன்னும் என்ன பதில் எதிர்ப்பார்க்கிறீர்கள்!!//

நீங்கள் சொல்லும் பதில் குழந்தைத்தனமாக தோன்றவில்லயா நண்பரே? இது செழிப்பு உபதேசத்தை நம்புகிற ஒருவன் கிழே உள்ள வசனத்தை தன்னுடைய விசுவாச ஆதாரமாக காண்பித்து விட்டு வேறு எல்லா வசனங்களையும் Contradict  பண்ணினாலும் அதை பொருட்படுத்தாமல் முரட்டு பிடிவாதம் செய்வது போல இருக்கிறது

  •  நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம் (I யோவான் 5:15)

//நீங்கள் அரசியல்வாதியை போல் பேசாமல், வேதத்தை வாசிப்பவராக‌ பாருங்கள்!! மேலே உள்ள வசனங்களை வாசித்த பிறகும் சமமாக இருப்பவர்களில் ஒருவர் மற்றோருவருக்கு Submit பண்ண வேண்டும் என்று வேதம் எங்கே சொல்லுகிறது!! உங்கள் மனைவியார் உங்களை விட எந்த விதத்தில் குறைந்தவர் என்று உலகப்பிரகாரமாக கேட்க்கிறீர்களா, அல்லது வேதத்திலிருந்து கேட்க்கிறீர்களா!! படிப்பிலோ, அந்தஸ்திலோ, வயதிலோ, வேளை திறனிலோ சமமாக இருப்பதை குறித்து நீங்கள் சமம் என்று சொல்லியிருக்கிறீர்கள்!! இது வேதத்தில் இல்லை!! வேதத்தில் கணவன் மனைவியாரை குறித்து இருக்கும் வசனங்களை மேலே எழுதியிருக்கிறேன், முடிந்தால் வாசித்து பாருங்கள்!! பிறகு உங்கள் பதிலை தாருங்கள்!! கிறிஸ்துவும் பிதாவும் ஒரு சமம் என்றால் ஏன் ஒருவர் மற்றோருவருக்கு கீழ்ப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதே என் கேள்வி!!//

 

நீங்கள் வேதத்தின் படி உங்களுடைய துணைவியார் உங்களை விட கீழானவர் என்று சொல்லுகிறீர்களா? 

அப்படிஎன்றால் எந்த விதத்தில் கிழானவர் என்று விளக்க முடியுமா?  மனைவி கணவனுக்கு கீழ்ப்பட்டவள் என்று வேதம் தெளிவாய் சொன்னாலும் அது Nature மற்றும் Essence இல் இல்லை என்பதையும் சொல்லுகிறது. நீங்கள் உங்கள் வசதிக்காக மறந்து (மறைத்து) விட்ட வசனங்களை கிழே தருகிறேன்

  • ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; (I கொரிந்தியர் 11:11-12)

 தேவன் ஏவாளை படைக்கும் போது தனியாக மண்ணை எடுத்து படைக்கவில்லை மாறாக ஆதாமில் இருந்து ஏவாளை எடுத்தார். தேவனுடைய பார்வையில் இருவரும் சமமே!

  • அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (ஆதியாகமம் 1:23-24)

 தேவன் கணவனையும், மனைவியையும் ஒரே சரிரமாக, சரி சமமாக பார்க்கிறார் ஆனால் குடும்பம் என்று ஒரு அமைப்பு போல பார்க்கும் போது கணவனுக்கு மனைவி Submit பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்.

இதற்கு ஒப்பனையானது  தான் பிதாவுக்கும் , இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு. இருவரும்  Nature மற்றும் Essence இல் சமமாய் இருந்தாலும் இயேசு கிறிஸ்து, பிதாவுக்கு Rank இல் கிழ்பட்டு இருப்பார்.  கிறிஸ்துவுக்குள் இருந்த இரண்டு சுபாவங்கள் குறித்து தியானம் செய்து பாருங்கள் உண்மை புலப்படும்.

  //ஒரே Nature and Essence என்று சொல்லுகிற நீங்கள் அதை வேத வசனத்துடன் சொன்னால் நன்றாக இருக்கும், ஏனென்றால் ஒரே ல் இல்லை என்பதற்கு அநேக வசனங்கள் இருக்கிறது!! கேள்வி கேட்டே பழகி போன் உங்களிடம் நான் சில கேள்விகளை கேட்க்கிறேன்!! பதில் சொல்லுங்கள் அதை விட்டு விட்டு இது ரஸ்ஸலின் கருத்து, இது ஏரியஸ்ன் கருத்து என்று தட்டி கழிக்க வேண்டாம்,//

தேவத்துவம் என்பதுதான் தேவனுடைய "Essence and Nature" அது பரிபூரணமாய் வாசமாய் இருந்தது.  

  • ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. (கொலோசெயர் 2:9)

அவர் அடிமையின் ரூபம் (Human Incarnation) எடுப்பதற்கு முன்னமே தேவனுக்கு சமமாய் இருந்தார்.

  • அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் (பிலிப்பியர் 2:6 )

தேவனே மாம்சத்தில் வெளிப்பட்டார்.  அதை ரகசியம் என்றும் பவுல் சொல்லுகிறார்

  • அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது.தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். (I தீமோத்தேயு 3:16)

 //தேவன் என்றென்றைக்கும் உள்ளவராக (அநாதியாக) இருக்கிறார் என்று வசனங்களுடன் பதிந்தும் பல முறை அது நக்கலும் நைய்யாண்டியும் குதர்த்தத்திலும் தட்டிக்கழிக்கப்பட்டு விட்டது!!//

ரசலுடைய போதனை இல்லாமல் ஆதி வேறு, அநாதி வேறு என்பதற்கு வேதத்தில் இருந்து வசனம் தாருங்கள். ஆதியிலே கிறிஸ்து உண்டாக்கப்பட்டார் என்று வசனம் இருக்கிறதா? ஆதியிலே வார்த்தை இருந்த்தது என்று Past Tense ல் தான் வசனம் இருக்கிறது.  மேலும் இயேசு கிறிஸ்து அநாதியானவர் என்று நேரடியான வசனமும் இருக்கிறது.

  • எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மிகா 5:2)

//யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இந்த வசனம் ஒன்றான மெய் தேவனையும், அந்த ஒன்றான மெய் தேவன் அனுப்பிய கிறிஸ்து இயேசுவை குறித்து சொல்லுகிறது என்றால் இருவரும் ஒன்றா?//

இருவரும் ஒன்று என்று யார் சொன்னது? இருவரும் Essence மற்றும் Nature ல் தான் ஒன்று என்று சொல்லுகிறோம். மேலே உள்ள வசனம் Personality ஐ குறிக்கிறது அகையால் இருவரும் ஒன்று அல்ல! மனுக்குல மீட்பின் திட்டத்தில் பிதாவானவர் தேவனாகவும், இயேசுவானவர் மனிதன், தீர்கதரிஷி, பிரதான ஆசாரியர், பரிந்து பேசுபவர்,  ரட்சகர்,  மேய்ப்பர் போன்ற வேறுபட்ட பாத்திரங்களில் செயல் படுகிறார். அவர் மனிதனாய் இருப்பதால் தேவகுமாரனில்லை என்று எப்படி சொல்ல முடியாதோ அதே போல தேவ குமரானாய் இருப்பதால் தேவன் இல்லை என்றும் சொல்ல முடியாது.

//3.  கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

இருவரும் ஒரே Nature and Essenceல் இருப்பவர்கள் என்றால் ஏன் ஒருவரை அப்பா பிதாவே என்று கூப்பிட அவரின் ஆவியை அல்ல மாறாக அவரின் குமாரனுடைய ஆவியை தரவேண்டும்!!//

அப்பா மற்றும் பிதா என்பவை உறவுகள். ஆதாமும், ஏவாளும் உறவு முறைப்படி கணவன் மனைவி அவர்கள் ஆனால் தேவன் ஒரே மாமிசம் என்றார். Essence மற்றும்  Nature ல் அவர்கள் இருவரும் சமமே.

//அவர் (கிறிஸ்து இயேசு) பெரியவராயிருப்பார் என்றும் உன்னதமானவருடைய (யெகோவா தேவன் / பிதாவாகிய தேவன்) குமாரனா இருப்பார்!! இங்கேயும் கிறிஸ்துவின் பிதா தாமே அவருக்கு கொடுப்பார், இவர் பெற்றுக்கொள்வார்!! ஆனாலும் இருவரும் ஒரே தன்மையுள்ளவர்களாம்!!

யோவான் 5:19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

பிதாவிடம் கற்றுக்கொண்டு அல்லது பிதா செய்வதை பார்த்து செய்யும் இவரைவிட வேறு ஒரு போதகர் நமக்கு தேவையா!! இந்த போதகரை பின்பற்றி அவர் பிதாவினால் வெளிப்படுத்தியதை பின்பற்றினால், இவர் மூலமாகவே பிதாவிடம் சென்றடையலாம்!! இப்படி ஒருவர் காட்டி தர, மற்றவர் அதை பின்பற்றுவதாக சொன்னாலும் இருவரும் ஒரே தன்மையில் இருப்பவர்களாம்!! //

இது சரியான இஸ்லாமிய வாதம். வசனத்தின் படி அவர் தேவனாக இருந்தும் அடிமையின் ரூபமாகி (மனிதனாகி) ஒரு மனிதன் எப்படி தேவனை சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தார். இஸ்லாமியர்கள் அவர் சாதாரண மனிதன் என்று வருகிற வசனங்களை எடுத்துகொண்டு அவர் வெறும் மனிதன் என்று சாதிப்பதை போலவே நீங்களும் விம்புக்கு சாதிக்கிறீர்கள். இஸ்லாமியர்கள் இயேசு தன்னை நல்லவர் என்று சொல்லவில்லை, அவருக்கு பசி இருந்தது, களைப்பாக இருந்தார், அழுதார்..என்று ஒரு பட்டியல் போட்டு அவர் தேவனுடைய குமாரன் இல்லை என்று சொன்னால் எப்படி மறுப்பீர்கள்?

இதை வாசிக்கும் எல்லாருக்கும் ஒரு கோரிக்கை:

       இயேசு தேவனல்ல என்று நீங்கள் சொல்லுவதை ஏற்று கொண்டால்  அதே விதிகளின் படி இயேசு ஒரு மனிதன் மட்டும்தான்  அவர் தேவனுடைய குமாரன் என்று சொல்லுகிற வசனங்களை விட்டுவிடலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்லுவதையும் ஏற்கவேண்டும்.    வேதம் முழுவதுமே தவறாததாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசித்தால் "தேவன் Nature மற்றும் Essence-ல்  ஒன்றாய் இருக்கிறார் ஆனால் Persanality-ல் மூன்றாய் இருக்கிறார் "  என்பதை தவிர வேறு எப்படி முடிவு செய்தாலும் அது சில வசனங்களை நிச்சயமாக Contradict பண்ணும்.கீழே உள்ள கேள்விகளையும் தொடர்ந்து வாசியுங்கள். வாசித்து உண்மையிலே உங்களுக்கு கேள்விகள் இருந்தால் அவற்றை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


சகோ. ஜோன் அவர்களே உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. கீழ்படுத்தினவருக்கு கீழ்பட்டிருப்பார். கிறிஸ்துவிற்கு தேவன் தலைவராயிருக்கிறார் என்ற பதிவுக்கு ஒத்ததாகும். இதற்குரிய விளக்கத்தை நான் ஓரிரு தினங்களில் பதிக்கிறேன். இருப்பினும் உங்கள் Logic ஆன கேள்வி மிக அருமை. 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


 
//1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.//
 
இதற்கும் ஆயிரம் முறை பதில் சொல்லியாயிற்று இவர்கள் திரும்பவும் இதை கேட்டபதிற்கு காரணம் கிழே நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புவதற்கே! இதற்க்கு பதிலை வாசித்து விட்டு கிழே உள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
 
இந்த வசனம் பிதா ஒருவர் மாத்திரமே தேவன் என்று சொல்லுவதாக பொருள் கொண்டால் அதன் அடுத்து பகுதி இயேசு கிறிஸ்து மட்டுமே  கர்த்தர்  என்று பொருள் வருகிறது. அப்படியென்றால் இவர்களுடைய மற்றொரு வசனமாகிய கிழே உள்ள வசனத்தில் வருகிற கர்த்தர் யார்? குறிப்பு: இவர்களுடைய பெரேயன் அறிவின்படி யோவான் 1:1 ல் இயேசுவும்  'ஒரு' தேவனாவார். ஆகையால் தேவனாகிய கர்த்தர் என்பது இயேசுவை மாத்திரம் குறிக்கிறது என்று பொருள் கொள்ளலாமா?
  • அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத்தேயு 4:10 )
//1 கொரிந்தியர் 15:27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. 28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.//

உங்கள் மனைவியார் உங்களை விட எந்த விதத்தில் குறைந்தவர்? உங்கள் மனைவியார் உங்களுக்கு "Submit" பண்ண வேண்டும் என்று வேதம் சொல்லுகிறதே அப்படியென்றால் அவர் உங்களை விட தாழ்ந்தவரா? இதற்க்கு பதில் தெரிந்தால் உங்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கும் பதில் தெரியும்.


-- Edited by John on Sunday 27th of March 2011 05:53:03 AM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


அருமையாக கேள்வி எழுப்பியுள்ளீர்கள் சகோதரரே. ஆனால் பாருங்கள் நீங்கள் இயேசுவை தேவனை விட உயர்த்தியதாக சொல்லப் போகிறார்கள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


எந்த கர்த்தர் வருகிறார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? இல்லை இல்லை இது இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைப்பற்றிய வசனம் இல்லை என்று மறுத்தாலும், திரும்பவும் வரப்போவது அவரே!
 
  •  "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் " (ஏசாயா 40:3)"
 
கிழே உள்ள வசனத்தை படியுங்கள். வேறு தேவன் இல்லை என்றால் யோவான் 1:1 இல் உள்ள தேவன் யார்? மொத்தம் எத்தனை தேவன்கள்?  இஸ்ரவேலின் ராஜா யார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? ரட்சகர் யார்? கர்த்தர் யார்? ஒரே கர்த்தர் இயேசு என்று கொரிந்தியரில் வாசிக்கிறோமே?
 
  • நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
 
  • எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை  (ஏசாயா 43:10-11)
 "தேவத்துவம் தேவனில்லாத ஒருவரிடத்தில் பரிபூரனமாய் இருக்கமுடியுமா?" தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
  
  • ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது."(கொலோசெயர் 2:9)
தேவன் ஆவியாய் இருக்கிறார். தேவனுடைய ஆவி அளவில்லாமல் (Infinitely) தேவனைத்தவிர யாரிடமாவது இருக்குமா?
  • தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். (யோவான் 3:34)
 
 
"சகலமும்" , "உண்டானதெல்லாம்" என்கிற வார்த்தை இந்த வசனங்களை புரட்டர்கள் புரட்டக்கூடாது என்ற நோக்கில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. "உண்டானது எல்லாம்" அந்த இயேசு கிறிஸ்துவை கொண்டே உண்டாக்கப்பட்டு இருந்தால் அவர் எப்படி உண்டானவரை இருக்க முடியும்?  நீங்கள் தயவு செய்து யோவான் 1:3 விளக்குமாறு கேட்கிறேன்.  "சகலமும்" , "உண்டானதெல்லாம்" போன்ற வார்த்தைகளுக்கு உங்கள் விளக்கம் என்ன?

குறிப்பு: நான் கேட்டபது யோவான் 1:3 க்கு விளக்கம் திரும்பவும் நிதிமொழிகளுக்கு போகாதீர்கள். ஆதியிலே இயேசு உருவாக்கப்பட்டவர் என்றால் ஆதியிலே வார்த்தை "இருந்தது" என்று Past Tense ல்  சொல்லுவது தவறு
 
 
கிழே உள்ள வசனத்தின் படி "குத்தப்பட்டது யார்"?
 
  • நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)
 
கிழே உள்ள வசனத்தில் யாரை குத்தினார்கள்?
 
  • யோவான் 19:37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. 
 
கடைசிநாளில் பரிசுத்தவான்களோடு நியாயம் தீர்க்க வருகிறவர் இயேசுகிறிஸ்துவா?
 
  • இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது (I தெசலோனிக்கேயர் 3:13 )
 
  • தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா 1:15 )
 
கிழே உள்ள வசனத்தில் வருகிறவர் யார்?
 
  • இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.. கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள். (ஏசாயா 66:15-16)
 
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவர் இயேசு கிறிஸ்துவா?
 
  • மத்தேயு 21:4 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
 
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவர் எகோவாவா?
 
  •  சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சகரியா 9:9 )  
 
யாருக்கு கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்? ஜெகோவா  தேவனுக்கா?
 
  • அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன் (சகரியா 11:12-13 )
 
இல்லை இயேசு கிறிஸ்துவிற்கா?
 
  • நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். (மத்தேயு 26:15 )
 
  • அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப்போடலாகாதென்று சொல்லி, ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.  (மத்தேயு 27:5 -7 )
 
நல்ல மேய்ப்பன் யார்? யேகோவா தேவனா?
 
  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். (சங்கீதம் 23 : 1 )

இயேசு கிறிஸ்துவா?
 
  • யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

 

சபையின் மணவாளன்   யேகோவா தேவனா?

 
  • ஓசியா 2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.



  • நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.(எசேக்கியேல் 16 :8 )   
 
அல்லது இயேசு கிறிஸ்துவா? இயேசுதான் மிகாவேல் என்று சொல்லுபவர்கள் தேவனை ஒரு அருவருப்பான பாவம் செய்தவராக்குகிறார்கள்
 
  • நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். (வெளி 19:9 )
 
தேவன் ஆதியில் (மன்னிக்கணும் அநாதியில்) இருந்தே பிதாவாக இருந்தாரா? அநாதியில் அவருக்கு அன்பு என்றால் எப்படி தெரியும்? எப்படி வெளிப்படுத்தினார்?
 
கிழே உள்ள வசனத்தில் அநாதியானவர் யார்?
 
  • எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மிகா 5:2)
 

''தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை...."

என்பதும் உண்மை கிழே உள்ள வசனமும் உண்மையென்றால்? ஒன்று இரண்டு தேவர்கள் இருக்க வேண்டும்(அது விபச்சாரம்) அல்லது ஒரே தேவனுக்குள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்த்ததுவம் இருக்கவேண்டும். ஒரு ஆள்த்தத்துவம் பிதாவாகிய தேவன் அவர் ஒருவரும் காணக்கூடாதவர் மற்ற்றொரு ஆள்த்தத்துவம் குமாரனாகிய  தேவன், தேவனை கண்டவர்கள் எல்லாம் அவரைத்தான் கண்டார்கள் (இது புதிய மற்றும் பழைய ஏற்பாட்டு பக்தர்களுக்கு பொருந்தும்)

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (ஏசாயா 6:1)

யோவான் ஏசாயா கண்டது இயேசுவின் மகிமையை என்று சொல்லுகிறார்.

  • ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். (யோவான் 12:41)

    அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 32:30)
  • ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; (யாத்திராகமம் 33:11)

    இவர்கள் எல்லாம் யாரை கண்டார்கள்?

கிழே உள்ள வசனத்தின் படி, அவர் மனுஷருபம் எடுப்பதற்கு முன்பு பிதாவுக்கு சமமாய் இருந்தாரா? அல்லது மனுஷரூபம் எடுத்து சம்பாதித்தாரா? குறிப்பு : தயவு செய்து உங்களுக்கு தவறாக போதிக்கப்பட்ட படி லூசிபர் புராணம் படாதீர்கள் ஏனென்றால் அவன் தேவனுக்கு கிழே இருந்து அவரை விட மேலாக வேண்டும் என்று நினைத்தான் இங்கே இயேசு தேவனுக்கு சமமாய் இருந்து கிழே இறங்குகிறார்.

  •  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் (பிலிப்பியர் 2:6 )

இன்னும் நிறைய கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தாலும் இத்தோடு நிறுத்துகிறேன். 



-- Edited by John on Saturday 26th of March 2011 08:15:46 AM



-- Edited by John on Saturday 26th of March 2011 09:30:05 AM

__________________
«First  <  1 2 3 4 5 | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard