Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


//ஒரே வேதாகமத்தை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டு, வேஷம் போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு, குற்றம்பிடித்துக்கொண்டு நான் சரி, அவன் சரியில்லை என்று ஒரு 'வண்ண' சபையிலிருந்து இன்னொரு 'வண்ண' சபைக்கு ஆட்களை இழுத்துக்கொண்டு, துருபதேசம் செய்து ஜனங்களை மோசம் போக்கிக்கொண்டிருக்கும் "அவர் படைத்த மனிதன் நடத்தும்" வேசி சபைகளூக்கும்,

கிறிஸ்துவின் சரீரமாகிய, வேற்றுமையில்லாத, அப்போஸ்தலர்களை அஸ்திவாரமாக கொண்டு தேவனால் முன்குறிக்கப்பட்டவர்களைக் கொண்டு, தேவனால் கட்டப்பட்டுவரும் கன்னி சபைக்கும் வித்தியாசம் தெரிந்தால் இத்தகைய கூமுட்டைத்தனமான பதில் வந்திருக்காது.//

நீங்க என்ன வேற உலகத்திலயா இருக்கீங்க. இல்ல வேற வேதம் வச்சிருக்கீங்களா?

இருக்கிற 10 பிரிவோட நீங்க 11. அதுவும் மகா மோசமான பிரிவு. ஒவரா உங்களைப் பத்தி நினைச்சிக்காதீங்க.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//இவர்கள் போதகர்கள் சொல்லி கொடுப்பது போல், இரட்சிப்பு என்றால் இப்ப, மரிப்பதற்கு முன்னமே இவர்கள் "நீதிமான்கள்"ஆகி விடுவதாம்,//

உண்மைதான். சிலுவையில் சில exchange நடக்குது. நம் அழுக்கான நீதி இயேசுவின் மேல் போடப்படுகிறது. இயேசுவின் நீதி நமக்குக் கொடுக்கப்படுகிறது.

//இவர்கள் இனிமேல் பாவமே செய்யாமல் இருப்பதாம் (அப்படியே செய்தாலும் அது எல்லாம் ஏற்கனவே மன்னிக்கப்பட்டாகிவிட்டதாம், இரட்சிப்பு என்பது இவர்களுக்கு பாவம் செய்வதற்குண்டான லைசென்ஸ்),//

7 தடவை மட்டுமல்ல, 7 X 70 முறை பாவம் செய்தாலும், மன்னிப்பு கேட்டால் அவ்ர் மன்னிப்பார். அவர் தயாளனாய் இருக்கையில், நீங்க ஏன் வன்கண்ணனாய் இருக்கிறீர்கள்?

//அப்புறம் மற்றவர்களையும் கிறிஸ்தவர்களாக மதமாற்றுவது தான் இவர்களுக்கு தெரிந்த இரட்சிப்பு!!//

நீங்களும் மாறலாம். ஆனால் நீங்க நரகத்திற்குத்தான் போவேன் என்று அடம் பிடிக்கிறீங்க!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல் & பெரேயன் பிரதர்ஸ், கண்டிப்பாக வாசிக்க வேண்டும்!

--

Death in the Bible is always pictured as a separation between two things.

http://www.bible.ca/d-death=separation.htm



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//

//எந்த நாள் அது??//

அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

இது தான் அந்த நாள்!! நியாயத்தீர்ப்பின் நாள்!!

அந்த நாள் 1000 வருஷம்!! நீதியை கற்றுக்கொள்ளும் நாள்!! சத்தியத்தை அறிந்துக்கொள்ளும் நாள்!! எல்லா மனுஷர்களையும் இரட்சித்து சத்தியத்தை அறிய செய்கிற நாள்!! இந்த நாளில் தான் சமுத்திரம் ஜலத்தினால் நிறம்புவது போல் பூமி தேவனை அரிகிற அறிவால் நிறம்பும் நாள்!!

//

அப்படியெல்லாம் ஒன்றும் நடப்பது போல் தெரியவில்லை வெளி 20 பார்த்தால்.

வெளி 20ம் அதிகாரத்தின்படி, முதலில் ஒரு  உயிர்த்தெழுதல் நடக்கிறது.

5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

அப்புறம் ஆயிரம் வருடம் அரசாட்சி நடக்கிறது. அச்சமயம் நியாயத்தீர்ப்பு நடைபெறும் என்று எந்த வசனமும் சொல்வதாக எனக்குத் தெரியவில்லை.

ஆயிரம் வருட முடிவில், சாத்தான் கொஞ்சகாலம் விடுதலையாகிறான். திரும்ப ஜனங்களை வஞ்சிக்கிறான். திரும்ப ஒரு யுத்தம் நடக்கிறது எல்லாம் முடிவிற்கு வருகிறது.

அதற்கப்புறம்தான் மீதிப் பேர் உயிர்த்தெழுகிறார்கள். (உங்க நம்பிக்கையின் படி அனைவரும் உயிர்த்தெழுந்து ராஜ்யத்தில் பங்கடைவது போல் தெரியவில்லை)

பின் நியாயத்தீர்பு உண்டாகிறது.அப்பொழுது , ஜீவ புஸ்தகத்தில் பேர் இல்லையென்றால் அக்கினிக் கடல் தான் என்று சொல்லப்படுகிறது. உங்க நம்பிக்கை தவறாகி விடுகிறதல்லவா இங்கே.

--

தேவ சித்தம், மனித சித்தம் பற்றி விரைவில் எழுதுகிறேன்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//இதைத்தான் காமெடியான பதில் என்கிறேன். அவர்களுக்கு திட்டம் வைத்திருப்பாரேயானால், அவர்களுக்கு நீதியாய் நியாயத்தீர்ப்பு செய்வாரேயானால், இப்போது அவரை அறியாதவர்களுக்கு அவரால் செய்ய முடியாதா? முட்டாள்தனமான வாதமாக உங்களுக்குத் தோன்றவில்லை?//

அவரால் செய்ய முடியுமா, முடியாதா என்பது கேள்வி இல்லை. உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று ஏன் ஆண்டவ்ர் (முட்டாள்தனமா) சொல்லிட்டுப் போகணும்? அவர் சொன்னதை செய்யணும்ல. ஏன் செய்ய மாட்டேங்கிறீங்க? ஏன் பவுல் சுவிசேஷம் சொல்வதை பற்றி நிருபங்களில் எழுதணும்? ஏன் சுவிசெஷம் சொல்லி கஷ்டப்படணும்? ஏன் சுவிசெஷம் சொல்லி இரத்த சாட்சியாய் பலர் மாறணும்? யோசிங்க அண்ணன்மாரே!

//"பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்", முன்குறிக்கப்படுதல், உண்மையானால

பிதா இழுத்துக்கொள்ளாத, முன்குறிக்கப்படாதவர்களுடைய நிலை என்ன?//

பிறர் மேல் உங்களுக்குள்ள அன்பை, இரக்கத்தைப் பாராட்டுகிறேன்(உண்மையாதான்!). ஆனால், இதெல்லாம் தெரியாமலா, ஆண்டவர் சுவிசேஷம் சொல்லுங்கப்பா என்று சொன்னார்?? யார் எனக்காகப் போவார்கள் என்று கேட்கிறார்?

//எது சுவிசேஷம் தேவன் ஒரு சிலரை தெரிந்துகொண்டு பரலோகத்துக்கு கூட்டிப்போவார் மற்றவர்களை நரகத்தில் வாதிப்பார், இதுவா சுவிசேஷம்?//

எல்லோரும் பரலோகம் போவார்கள் என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அப்படி நடக்க வேண்டும் என்பது தான் நம் விருப்பம். ஆண்டவர் இயேசுவின் விருப்பமும். ஆனால் அவரை நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அப்படி அவர் மேல் நேசம் உள்ளவர்களைத்தான் அவருடன் வைத்துக் கொள்வார். இப்படி அவரைத் ”தெரிந்து கொள்ளாமல்” உடனிருந்த தூதன் பிசாசாய் மாறியதால்தான், இப்படி ”தெரிந்து கொள்ளும்” டெஸ்ட் வைத்து நம்மை எடுத்துச் செல்கிறார். அதுக்குத்தான் இந்த வாழ்க்கை. அவரை தெரிந்து கொண்டோமானால், பிறவிப் பயன் அடைந்து விட்டோம் என்று அர்த்தம்.

எல்லோரும் இரட்சிக்கப்படுவாங்க, யாரும் நரகம் போக மாட்டாங்க என்று சொல்லி, ஒன்றும் செய்யாமல், பலரை நீங்க நரகத்திற்குத்தான் அனுப்புறீங்க. இது நல்ல விஷயமா? நற்செய்தியா?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

eloi4u wrote:
golda wrote:
//யார் தேவனின் வார்த்தைகளை கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி இருக்குது என்று இன்னும் தெளிவாக தெரியும் நாள் வருகிறது!! அது வரையில் பொறுமையாக இருங்கள்!!//

எந்த நாள் அது??


 அந்திக் கிறிஸ்துவின் நாள் தான் அது


 

பெரேயன்ஸ் & சோல் பிரதர்ஸ்,

முத்திரையை எடுக்கலாமா, வேண்டாமா? வசனம் சதாகாலங்களிலும் வாதை என்று சொல்கிறதே? ( 1000 வருட ஆட்சிக்குப்பின் என்ன நடக்கும்? உங்க நம்பிக்கை என்ன? )

--

வெளி 14

9. அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,

10. அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.

11. அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.

--



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நம்மிடம் ஆவி, ஆத்துமா, சரீரம் இருக்கிறது என்று உணர்த்தும் வேதவசனம்.

I தெசலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

ஆவியும், ஆத்துமாவும் வேறு என்று உணர்த்தும் வேத வசனம்.

எபிரெயர் 4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

இரட்சிக்கப்பட்ட நம் ஆவி பலமுள்ளதாக இருந்தால், மாம்சத்தை மேற்கொள்ளும். அல்லது மாம்சம் மேற்கொள்ளும் என்பதை விளக்கும் வேத வசனங்கள்.

ரோமர் 8:13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

கலாத்தியர் 5:17 மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

ஆண்டவர் பேசுவது நம் ஆவியுடன்தான்.

ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

ஆவி, ஆத்துமா, சரீரம்

சரீரத்திற்கு விளக்கம் தேவையில்லை.

சோல்(soul) என்பது நீங்கதான். அதாவது வெளியே தெரியாத உள்ளான உண்மை மனிதன். மூளை hardware. ஆத்துமா software.வெளியே வீரனாக நடித்தாலும், உள்ளே பயந்தாங்கொள்ளியா இருக்கலாம். வெளியே அன்பு காட்டினாலும், உள்ளே வெறுப்பு இருக்கலாம். வெளியே வெயில் அடித்தாலும், உள்ளே மகிழ்ச்சியாக இருக்கலாம்.

நம் ஆவியில் தான் தேவனோடு தொடர்பு கொள்கிறோம். அவர் பேசுவதைக் கேட்கிறோம். அவர் பிரசன்னத்தை உணர்கிறோம்.இந்த தொடர்பு , ஏதேனில் ஆதாம் பாவம் செய்ததால் முழு மனுக்குலத்துக்கும் அற்றுப் போனது. இரட்சிக்கப்படுகையில் ஆவி உயிர்க்கிறது. தேவனோடு தொடர்பு கொள்ள முடிகிறது. ஆவிக்குரிய காரியங்கள் புரிகிறது., தெரிகிறது.

நம் நினைவுகள் எல்லாம் ஆத்துமாவில் பதிவு செய்யப்படுகிறது. மரணம் சம்பவிக்கையில் சரீரத்தை விட்டு, ஆவியும் ஆத்துமாவும் பிரிந்து செல்கிறது.பாதாளத்தில் சரீரம் இன்றி வேதனைப்பட்ட ஐஸ்வர்யவானுக்கு எல்லாம் ஞாபக்ம் இருந்தது. அத்துடன் எல்லா உணர்வுகளும் இருந்தது.

உயிருடன் இருக்கும் வரை சரீரத்திற்கும் ஆவிக்கும் ஒரு பந்தம் இருக்கிறது. ஒரு வெள்ளிக் கயிறு இரண்டையும் இணைத்திருக்கிறது(பிரசங்கி 12:6 வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு).

Body receives input from the natural world .Spirit receives input from the spritual world (God, Devil,Angels & Evil Spirits).Soul sits between spirit and body.Whatever we receive through natural sensess(body) and spiritual senses(spirit) goes to the soul. Soul is the part through which we understand(or try to understand) the inputs. In that sense, we can say soul is the brain for the body and spirit.

புரிந்ததா?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//ஏசாயா26:9. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

பிலிப்பியர் 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

இந்த வசனங்கள் எப்போது நிறைவேறும்?//

அது எப்பவும் நிறைவேறிட்டுப் போகுது. நான் கேட்ட வசனத்தைப் பத்தி மட்டும் சொல்லுங்க.

நீங்க சொல்றதைப் பார்த்தால் எல்லா வசனங்களும் இராஜ்ஜியத்தில் தான் நிறைவேறும் போல் தெரிகிறது. அப்ப எந்த வசனம்தான் இக்காலத்திற்கு உரியது?

இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது என்று காமெடி பேசும் உங்களைப் போன்ற சிலர் இருக்கிறார்கள்.யெகோவா சாட்சிகள் அப்படித்தானா என்று தெரியாது. Mormons அப்படித்தான். எனவே நீங்க மட்டும் தனி இல்லை.

நீங்க யார்? என்ற கேள்வி கேட்டு பல பிரிவுகளை போட்டிருந்தீர்கள். See, our God loves variety! ஆண்டவர் காட்டுப் புஷ்பங்களைக் கூட வித்தியாசமான வண்ணங்களில், வடிவங்களில் படைத்திருக்கிறார். சாலோமோன் கூட அவைகளைப் போல் உடுத்தியிருக்கவில்லை என்று ஆண்டவர் சொல்லவில்லையா? எனவே, அவர் படைத்த மனிதன் நடத்தும் சபைகள் பல வண்ணங்கள், வடிவங்களில் இருப்பதில் ஆச்சர்யம் என்ன??



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:
//யார் தேவனின் வார்த்தைகளை கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி இருக்குது என்று இன்னும் தெளிவாக தெரியும் நாள் வருகிறது!! அது வரையில் பொறுமையாக இருங்கள்!!//

எந்த நாள் அது??


 அந்திக் கிறிஸ்துவின் நாள் தான் அது



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//இப்போது கிறிஸ்துவை அறியாதவர்கள், கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மரித்தவர்கள் என்னாவார்கள் என்று உங்கள் தளத்து வேத விற்பன்னர்களிடமோ, சாது போன்ற சூப்பர் ஃப்ராடுகளிடமோ கேட்டுத்தான் பாருங்களேன். காமெடியான பதில் சொல்வார்கள்.//

அவர்களுக்கு ஆண்டவர் என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ நமக்குத் தெரியாது. அவர் நீதியுள்ள நியாயாதிபதி , எனவே, நீதியாய் தீர்ப்பு செய்வார் என்று நம்பலாம்.

ஆனால் இக்காலத்தில் இயேசு கிறிஸ்துதான் வழி, சத்தியம், ஜீவன். அவரை ஏற்றுக் கொண்டால்தான் இரட்சிப்பு.

//யார் தேவனின் வார்த்தைகளை கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி இருக்குது என்று இன்னும் தெளிவாக தெரியும் நாள் வருகிறது!! அது வரையில் பொறுமையாக இருங்கள்!!//

எந்த நாள் அது??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//வெளிப்படுத்தல் வசனத்துக்குப் போகும் முன் முதலில் ஆதியாகமத்துக்கு வந்து நீ சாகவே சாவாய். மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் போன்ற நேரடி வசனங்களைப் புரிந்துகொண்டு. முதலில் மரணம் என்றால் என்ன என்று தெளிவாகுங்கள்... நித்திய ஜீவனுக்கு அப்புறம் போகலாம். ஏன் ஆயிரம் முறை சொன்னாலும் இது குறித்து உங்கள் தளத்தில் கண்டு கொள்வதே இல்லை. உலகின் எல்லா கோட்பாடுகளுக்கும் மூலகாரணமே மனிதன் செத்தவுடன் வேறெங்கேயோ உயிரோடு போகிறான் என்று நம்பும் மூடத்தனமே ஆகும். முதலில் அதிலிருந்து வசனபூர்வமாக வெளியே வாருங்கள்....//

மனிதனுக்குள் ஆவி என்று ஒன்று இருக்கிறது.

நீதிமொழிகள் 20:27 மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்

பிரசங்கி 8:8 ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை

மரணத்தில், மண்ணால் உண்டாக்கப்பட்ட சரீரம் மண்ணுக்குத் திரும்பும். தேவன் தந்த ஆவி போக வேண்டிய இடத்துக்குப் போகும்.

பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

//அதெல்லாம் தேவையில்லை என்று ஒரு போதும் சொல்லவில்லை. எல்லாரும் உயிர்த்தெழுந்து அதன் பின்னரே கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்துக்கு வருவார்கள் என்றுதான் சொல்கிறோம். அரைகுறையாகப் படித்துவிட்டு அரைகுறையாகக் கேள்வி கேட்டால் எப்படி பதில் தர முடியும் கோல்டா அவர்களே?//

உயிரிந்தெழுந்தற்கு அப்புறம் தான் அந்த வசனம் apply ஆகும் என்று எப்படி சொல்றீங்க? அப்படி எங்க போட்டிருக்கு?

சரி நீங்க யார்? யேகோவா விட்னஸ் இல்லை என்று சொல்றீங்க அப்ப Mormons என்று சொல்லப்படும் கூட்டத்தை சேர்ந்தவர்களா? உங்க நம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் சிலவற்றை சொல்லுங்கள்.

---

//எங்களது போராயுதங்கள் எல்லாம் மாமிசத்துக்குரியவைகள் அல்ல.

ஆவிக்குரியவன் ஆவிக்குரியவைகளை நிதானித்தறிகிறான்.

வேத வசனங்கள் ஆவியாயும், ஜீவனுள்ளதாயும் உயிர்ப்பிக்கிறதாயும் உள்ளது.//

 

மேலே உள்ளது நீங்க எழுதியதுதான். இங்க ஆவி என்று எதை சொல்றீங்க?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இது நீங்க quote பண்ணிய வசனம்:

கலாத்தியர் 2:15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல,கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.

இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்க வேண்டும், வைத்தால் தான் நீதிமானாக்கப்படுவோம் என்று தானே வசனம் சொல்கிறது. அதெல்லாம் தேவையில்லை, எல்லோருக்கும் இரட்சிப்பு என்று எப்படி சொல்றீங்க சோல் அவர்களே?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

உலகம் ஒரு நாடக மேடை.ஆண்டவர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். நாம் வெறும் கதாபாத்திரங்கள். கொடுக்கப்பட்ட வசனத்தை ஒப்பிச்சிட்டுப் போவதுதான் நம் வேலை. The End என்று சொல்லி திரை போட்டவுடன், எல்லோரும் உயிர்த்தெழுந்து கொஞ்சம் பேர் பரலோகத்திலும், மீதி பேர் இவ்வுலகில் உண்டாகும் ராஜ்ஜியத்திலும் பங்கடைவார்கள்.

இதாங்க அவங்க நம்பிக்கை! இதுக்கு எதுக்கு பைபிள், ஜெபம், உபவாசம் எல்லாம் தேவையென்று ஒன்றும் புரியவில்லை.

வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார்களோ.

இவங்க ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகளை கேலியும், கிண்டலும் பண்ற மாதிரி எனக்குத் தெரியுது.

சோல் & பெரேயன்ஸ் சகோதரர்களே, உங்களைப் பார்த்து பிசாசு சிரிப்பது தெரிகிறதா?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல் அவர்களே, ஏதாவது சொல்லி என் வாயை அடைக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

உங்க இருவரின்(சோல் & பெரேயன்) ஆத்துமாக்களும் அஷ்டகோணலாக முறுக்கிக் கொண்டிருக்கிறது சகொ அன்பு முறுக்கை எடுத்து விட முயற்சித்தாலும் இன்னும் முறுக்கிக் கொள்கிறீர்கள்.ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதால் தான், சகோ அன்பு போன்றோரை அனுப்பி உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

 ஆண்டவ்ர் உங்க கோணலை சரியாக்குவார் என்று நான் நம்புகிறேன்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நாகூம் 1:5 அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.

தேவ பிரசன்னத்தில் மலையே கரையும் என்றால், நீங்க எம்மாத்திரம்!! சீக்கிரத்தில் இரட்சிக்கப்படுவீங்க சோல் அண்ணே! எந்த சந்தேகமும் இல்லை! உங்க நண்பர் பெரேயன்ஸும் தான்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

Hats Off Bro Anbu!!

அவர்கள் இருதயம் பாறையாய் இறுகிப் போய் இருக்கிறது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


//கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாதாம் அது போல் இந்த துஷ்ட்ட கோமாளிகளுக்கு தேவனின் இரட்சிப்பு தெரியாது!! ராஜியத்தில் தெரிந்துக்கொள்வார்கள்!!

வேலைவெட்டி இல்லாத பயலுவ!! இல்லாட்டியும் இவர்கள் எழுதிவிட்டாலும்.........!!! டாஸ்மாக்கை எல்லாம் விவாதம் செய்தவர்கள் தானே இந்த கோமாளிகள்!! சரக்கு தீர்ந்து போய்விட்டதால் அடுத்தவர்கள் வீட்டிற்குள் அத்துமீறுகிறார்கள் போல்!!//

 

தேவனின் ரட்சிப்பை ராஜியத்தில் தெரிந்துகொள்வோமாம். சரி அப்புறம் ஏன் ஓய் டென்ஷனாகிறீர். ஓகோ அப்ப உங்க வீட்டில் சரக்கு கேஸ் கேஸா அடுக்கி வச்சிருக்கிறீராக்கும். எழுதனும் என்பதற்காக என்னத்தையாவது எழுதக்கூடாது. போங்க போய் அப்படியே உங்க மிலிட்டரி கேண்டீன் பக்கம் போய் எட்டிப்பாருங்க, ஏற்கனவே ஒருத்தர் சரக்கை உள்ளே இறக்கி தான் ஒரு அப்பாவி சிறுவனை போட்டுத்தள்ளிட்டு கம்பி எண்ணிக்கிட்டிருக்காரு. 



-- Edited by joseph on Wednesday 27th of July 2011 09:51:33 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


//கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியுமாம், ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்களாம். அப்படியென்றால் முடியவில்லை என்றுதானே அர்த்தம்...//

 

இதை நிச்சயம் சோலு சொலூஷன் தான் எழுதியிருப்பார். முடியவில்லை என நீர் எப்படி சொல்ல முடியும், சரி அப்படி எல்லாருக்கும் ரட்சிப்பு என்றால் எதற்கய்யா இப்படி அடுத்தவர்களை, உங்க பாஷையில் சொல்வதானால் பன்றிகளை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறீர். அதான் எல்லாருக்கும் கேடண்டி கொடுத்தாச்சுல்ல அப்புறம் என்ன. இதுக்கு தேவையில்லாம ஒரு ரூமில் உக்காந்து ஏ.சியை ஓடவிட்டு நேரத்தை வீணாக்கி வேத ஆராய்ச்....சீ செய்ய வேண்டும். போங்கப்பா வேற வேலை இருந்தா பாருங்க‌.

அப்புறம் ஒரு அறிவியற்பூர்வமான விஷயம், மனிதனின் உள்ளுறுப்புகளில் சில, ஒத்துப்போவது பன்றியின் உள்ளுறுப்புகளோடு தானாம். 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//

மரணம் என்றால், சரீர மரணம், ஆவிக்குரிய மரணம் (தேவனிடமிருந்து பிரிந்திருக்கும் நிலையாம்), ஆத்தும மரணம் என்று வேதத்தில் இல்லவே இல்லாத விஷயங்களை எவனோ, எப்போதோ ஆரம்பித்துவைத்ததை இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலான முட்டாள் கிறிஸ்தவர்களுக்கு அல்ல இந்தத் தளம் என்று 'முத்துக்கள் பன்றிகளுக்கல்ல' என்ற பதிவில் பதித்திருந்தேன்.

அதையுமறியாமல் ஒரு சில பன்றிகள் அவ்வப்போது வந்து அதற்கு இஷ்டமான 'சரக்கு' இங்கு இல்லாததால் பீறிப்போட எத்தனிக்கிறது.

பெரேயன் சொன்னதுபோல பன்றிகளுக்குத் 'தேவையான' சரக்குக்கு பெரும்பாலான கிறிஸ்தவ தளங்கள் உள்ளன. சாது அய்யா, வின்சென் செல்வகுமார், தினகரன்கள், தங்கையாக்கள், ஜெபத்துரைகள், எசேக்கியாக்கள், செல்லதுரைகள், ஆல்வின் தாமஸ்கள், விஜிபிக்கள்..... மேலும் வெளிநாட்டுச் சரக்கான பென்னி ஹின், ஜாய்ஸ் மேயர், ஜோயல் ஆஸ்டின், கோப்லாந்துகள் போன்ற பன்றிகளுக்குத் 'தேவையான' தீனி போட்டு பன்றிகளை திருப்ப்திபடுத்தும் ஆயிரமாயிரமயிரம் தளங்கள் உள்ளன. இந்த லோக்கல் பன்றிகளுக்குத் தேவையான தீனி தமிழ் கிறிஸ்தவ தளங்களிலும் உண்டு. சில்சாம் கக்குவதையே உட்கொள்ளும் இவர்களுக்கு யாருடைய கழிவுகள் வேண்டுமானாலும் செரிக்கும்.

கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியுமாம், ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்களாம். அப்படியென்றால் முடியவில்லை என்றுதானே அர்த்தம்....

மூடர்கள்.

//

 

எப்படி எதனால் இப்படி இருக்கிறாங்க என்று புரிய மாட்டேன் என்கிறதே. இப்படி இதயம் கடினப்பட்டுப் போக வாய்ப்பு இருக்கா??

சில பாவங்களிலிருந்து விடுபட முடியாமல் - எல்லோருக்கும் இரட்சிப்பு, எல்லோருக்கும் பரலோகம் என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்கிறார்களோ என்னவோ. கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

மரணம் என்றால், சரீர மரணம், ஆவிக்குரிய மரணம் (தேவனிடமிருந்து பிரிந்திருக்கும் நிலையாம்), ஆத்தும மரணம் என்று வேதத்தில் இல்லவே இல்லாத விஷயங்களை எவனோ, எப்போதோ ஆரம்பித்துவைத்ததை இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலான முட்டாள் கிறிஸ்தவர்களுக்கு அல்ல இந்தத் தளம் என்று 'முத்துக்கள் பன்றிகளுக்கல்ல' என்ற பதிவில் பதித்திருந்தேன்.

 

நண்பர் அன்புவும் மரணம் என்றால் சரிர மரணம் மாத்திரம் அல்ல என்று நம்புபவர் தான். அவரும் பன்றியோ??

 

//சில்சாம் கக்குவதையே உட்கொள்ளும் இவர்களுக்கு யாருடைய கழிவுகள் வேண்டுமானாலும் செரிக்கும்.//

ரசலின் கழிவு உங்களுக்கு செரித்தது போல தெரியவில்லையே !!

//கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியுமாம், ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்களாம். அப்படியென்றால் முடியவில்லை என்றுதானே அர்த்தம்....மூடர்கள்.//

இதுவும் நண்பர் அன்புவை குறிப்பதோ?



__________________
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard