Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: dailymanna 24/12/2009


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
dailymanna 24/12/2009
Permalink  
 


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=33042940

jayuncle 06:59:20 Dec 24, 2009

அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.     (மத்தேயு  1:21)

தேவ சித்தத்தின்படி ந்ம்முடைய இரட்சகரின் பிறப்பும், அவர் மூலமாக அருளப்பட்ட சுவிசேஷமும், தேவ பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்தக் கூடியதாக உள்ளது. சிறிய காரியங்களிலும், தேவன் மனிதர் பேரில் முற்காலங்களில் எவ்வளவு கவலையுள்ளவராக  இருந்தார் என்பதைக் காணும்போது, அவர் ஞானத்தின் பேரிலும், இனி  நிறைவேற‌ வேண்டிய காரியங்களின் பேரிலும் நமக்கு நம்பிக்கையை உண்டாக்கக் கூடியதாக உள்ளது. அவருடைய விலையேறப்பெற்ற வாக்குத்தங்கள் பெத்லகேமில் பிறந்த அவர் குமாரனான கிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றப்படும் என்பதும் தெளிவாகிறது. இவை யாவும், தேவன் தம்முடைய ஜனத்தின் தனிப்பட்ட ஜீவியத்தில் எவ்வளவாக அக்கறை கொண்டுள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது.  ( 2 பேதுரு, 1: 10)

Chillsam 07:55:28 Dec 24, 2009

அருமையான பதிவுக்கு நன்றி சகோதரரே; ஆனாலும் இன்று அவர் "இயேசு" மாத்திரமல்ல; அவரே "தேவனுடைய கிறிஸ்து" என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது;


மாத்திரமல்ல, நம்முடைய ஆண்டவருக்கு "இம்மானுவேல்" என்ற பெயரும் உண்டு; இந்த பெயர் அதிகமாக‌ உரைக்கப்படாவிட்டாலும் இதுவே ஆண்டவருடைய ஆதாரபூர்வமான பெயராகும்;அதாவது பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஒருசேர முன்னறிவிக்கப்பட்டது;

சிலர் அவரை மிகாவேல் தூதனின் மறுபிறவி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்;அதிக கவனம் தேவை..!

soulsolution
அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.     (மத்தேயு  1:21)

என்ன ஒரு குழப்பமே இல்லாத வசனம். "அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்". எந்த நிபந்தனையுமின்றி!

தேவனுடைய கிறிஸ்து என்று மாத்திரமல்ல இவர்தான் பிதாவாகிய தேவன் என்று பெரும்பாலோர்களால் நம்பப்பட்டுவருகிறது. ஜாக்கிரதை!

"ஒன்றான மெய்த்தேவனாகியஉம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்"

"கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் பிதாவையும், குமாரனையும் உடையவன்"


Chillsam 10:57:35 Dec 24, 2009
"எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின்மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?"(அப்போஸ்தலர்.13:10)

நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று இயேசு சொல்லியும் அவரை இன்னும் மரியின் மைந்தனாகவும் சாதாரண மனுடாவாதார சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதனாகவுமே பார்த்து அவரை சிறுமைப்படுத்தும் பதர்களையே வேதம் இவ்வாறு கண்டிக்கிறது;

// தேவனுடைய கிறிஸ்து என்று மாத்திரமல்ல இவர்தான் பிதாவாகிய தேவன் என்று பெரும்பாலோர்களால் நம்பப்பட்டுவருகிறது. ஜாக்கிரதை! //

என்ன ஒரு கொடூரமான எச்சரிக்கை..!
"வார்த்தையாகிய தேவன்" இல்லாமல் பிதா எப்படி தனித்து செயல்படுவார்;

தேவனுடைய காரியங்களின் அதிகாரி மாத்திரமல்ல,சகல துதிகளுக்கும் பாத்திரரானவரை சிறுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது;எச்சரிக்கை..!


bereans
// பரிகசிக்கும் ஊழியக்காரரே. எல்லாம் தெரிந்திருக்கும் மமதையில் எழுதுகிறீரோ? நீர் குரிப்பிட்டிருக்கும் பவுல் சொன்ன வசனம் யாருக்கு என்று வாசிக்க கூடவா உமக்கு நேரம் இல்லை..?//

23:09:24 Dec 24, 2009
வசனத்த பொரட்டுற நாய்க்குத் தான் எழுதியிருக்காரு...
அதவிட மோசமான வசனம் இருக்கு அதப் போட்டா மனுஷன் நாக்கை பிடுங்கிகிட்டு செத்துடுவான்...அதனால கொஞ்சம் மரியாதையான வசனத்த போட்டிருக்கேன்..!

ஒங்காளுங்களுக்கு புத்தாண்டே கெடயாது...சொல்லிடுங்ணா..!

http://chillsams.webs.com/apps/blog/


chillsam@googlegroups.com

soulsolution

இந்தக் கோவத்த வசனத்தைக் காட்டி நிரூபித்தால் நல்லா இருக்குங்ணா. நாங்க அன்னியரும் பரதேசியும் தாங்ணா, பவுல் அண்ணாச்சியும் அப்படித்தான் சொல்லிருக்காருங், நீங் ரிபீட் பண்ணிட்டிங்ணா. இருதயத்தின் நிறைவால் வாய் பேசுங்ணா, ஒங்க இருதயம் எந்த கூவம் சாக்கடையில் நிறைந்திருக்குன்னு புரூப் பண்ணீட்டிங்ணா.

நீ ஆயிரம் சொன்னாலும் இயேசு 'கிறிஸ்து'தான். அவர் தேவ குமாரன். வேதம் அப்படிமட்டும்தான் சொல்லுது.  இந்த அறிவு உனக்கிருக்க நியாயமில்லை. திருட்டுப் பசங்களுக்கு, அடுத்தவன் பணத்திலேயே ஒடம்ப வளக்றவ்ங்களுக்கு புத்திமட்டும் எப்படி நேரா இருக்கும்னு எதிர்பார்க்க முடியும். என்ன கிறிஸ்மஸ் வசூல் சுமாரா? பெரிய உண்டியலா செஞ்சு வெச்சிருப்பீங்களே... இந்தப் பொழப்புக்கு பேசாம நேரடியாகவே பிச்சை எடுக்கலாமே... அதெப்டி அடுத்தவன் உழைக்கிற பணம் இவனுங்களுக்கெல்லாம் செரிமானமாகுதோ. கேட்டா ஊழியம் பண்றானுகளாமா...

என்ன அந்த தளத்திலெர்ந்து தொரத்திவிட்டுட்டாங்ளா? நீ என்னமாதிரி 'ஊழியம்' பண்றேன்னு இப்பதான் புரியுது. வேல வெட்டி இல்லாம இப்படி மணிக்கணக்க நெட்ல ஒக்காந்து பொழுது போக்கும்போதே நெனச்சேன்.... போ போயி வியாதிக்காக ஜெபி, சுவிஷேசம் சொல்லு, இங்க வந்து ஏன் நேரத்த வேஸ்ட் பண்ற? அக்கிரம செய்கைக்காரனே... அகன்று போ.

அடுத்தவன் பணத்த கைநீட்டி வாங்கும்போது கை கூசாது? வெக்கமே இல்லையா? அட நீ மாத்திரம் தின்னாலும் பரவாயில்ல குடும்பமே அடுத்தவன் பணத்திலதான் வாழுதுன்னா கேவலமா இல்ல‌... போயி வேல பாத்து சாப்பிட்டு பழகுங்கடா...
இந்தக் கோவத்த வசனத்தைக் காட்டி நிரூபித்தால் நல்லா இருக்குங்ணா. நாங்க அன்னியரும் பரதேசியும் தாங்ணா, பவுல் அண்ணாச்சியும் அப்படித்தான் சொல்லிருக்காருங், நீங் ரிபீட் பண்ணிட்டிங்ணா. இருதயத்தின் நிறைவால் வாய் பேசுங்ணா, ஒங்க இருதயம் எந்த கூவம் சாக்கடையில் நிறைந்திருக்குன்னு புரூப் பண்ணீட்டிங்ணா.

நீ ஆயிரம் சொன்னாலும் இயேசு 'கிறிஸ்து'தான். அவர் தேவ குமாரன். வேதம் அப்படிமட்டும்தான் சொல்லுது.  இந்த அறிவு உனக்கிருக்க நியாயமில்லை. திருட்டுப் பசங்களுக்கு, அடுத்தவன் பணத்திலேயே ஒடம்ப வளக்றவ்ங்களுக்கு புத்திமட்டும் எப்படி நேரா இருக்கும்னு எதிர்பார்க்க முடியும். என்ன கிறிஸ்மஸ் வசூல் சுமாரா? பெரிய உண்டியலா செஞ்சு வெச்சிருப்பீங்களே... இந்தப் பொழப்புக்கு பேசாம நேரடியாகவே பிச்சை எடுக்கலாமே... அதெப்டி அடுத்தவன் உழைக்கிற பணம் இவனுங்களுக்கெல்லாம் செரிமானமாகுதோ. கேட்டா ஊழியம் பண்றானுகளாமா...

என்ன அந்த தளத்திலெர்ந்து தொரத்திவிட்டுட்டாங்ளா? நீ என்னமாதிரி 'ஊழியம்' பண்றேன்னு இப்பதான் புரியுது. வேல வெட்டி இல்லாம இப்படி மணிக்கணக்க நெட்ல ஒக்காந்து பொழுது போக்கும்போதே நெனச்சேன்.... போ போயி வியாதிக்காக ஜெபி, சுவிஷேசம் சொல்லு, இங்க வந்து ஏன் நேரத்த வேஸ்ட் பண்ற? அக்கிரம செய்கைக்காரனே... அகன்று போ.

அடுத்தவன் பணத்த கைநீட்டி வாங்கும்போது கை கூசாது? வெக்கமே இல்லையா? அட நீ மாத்திரம் தின்னாலும் பரவாயில்ல குடும்பமே அடுத்தவன் பணத்திலதான் வாழுதுன்னா கேவலமா இல்ல‌... போயி வேல பாத்து சாப்பிட்டு பழகுங்கடா...






__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard