Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Praise Yahweh Yashua Messiah..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Praise Yahweh Yashua Messiah..!
Permalink  
 


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=33061963

glady 01:23:21 Dec 26, 2009
அண்ணன்மார் யாவருக்கும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்; இந்த தளத்தை நீண்ட நாளாக படித்து வருகிறேன்; ஆனால் பங்கேற்க ஆண்டவர் தூண்டியதால் உள்ளே வருகிறேன்;

அண்ணன்மாரின் முயற்சிகள் தீர்க்கமானது; இலக்கு கடினமாக இருந்தாலும் அடைந்தே தீருவோம் என்ற தீரமுள்ள உங்கள் முயற்சிகளை தொடருங்கள்; இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்..!

அன்புடன் உங்கள் சகோதரி Glady

chillsam 11:56:22 Dec 27, 2009
அன்பு சகோதரி கிளாடி அவர்களை வாழ்த்துகிறேன்;தாங்கள் அண்ணன்மார் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்;மற்றபடி உறவு சொல்லிக்கொள்ளுமளவுக்கு இங்கு யாரும் விசேஷமானவர்களல்ல;

சொந்த சகோதரனுக்கு அவதூறுண்டாக்கி (சங்கீதம்.50:20) சத்தியத்தைப் புரட்டி சத்தியம் என்று சாதிக்கும் ஓநாய்கள்; இயேசு தம்முடைய பரிசுத்தவான்களுக்கென்று சொன்ன அனைத்திலும் வெட்கமில்லாமல் தங்களையும் சம்பந்தப்படுத்திக் கொண்டு ஏழை ஊழியர்களை வசைபாடும் யூதாஸின் (யோவான்.13:6)கூட்டத்தார்;

soulsolution
//  அவ்வப்போது சில 'பாபிலோனிய' விஸிட்டர்ஸ் வந்து சல சலப்பு உண்டாக்கிவிட்டு சத்தியத்தின் வெப்பம் தாக்குப்பிடிக்காமல் ஓடிவிடுவர். //

தலைவர்களே(..?),நான் எங்கும் ஓடிவிடவில்லை; இங்கு நடக்கும் ஓரங்க நாடகத்தினை இரசித்துக்கொண்டிருந்தேன்; திரும்ப வருவேன்,
ராஸா..!


soulsolution
உன் குழப்பம் உன்னோடேகூட நாசமாய்ப் போகட்டும். ஆடுகள் சம்பாத்தியத்தில் உடல் வளர்க்கும் ஓநாய்கள் யார் என்று அனைவரும் அறிவர்.  ஏழை ஊழியனா? ஏன் தசமபாகம் போதவில்லையோ? பிச்சைப் பாத்திர சைஸை சற்று பெரிதாக்கி பிச்சை எடும்; (குடும்பமாக) ஏழ்மை விலகும்.
chillsam 00:41:45 Dec 29, 2009
டேய்,புண்ணாக்கு...நம்ப விவகாரத்தில குடும்பத்த இழுத்தாயானால் அநியாயமா செத்துப்போவே...எடுத்துப்போடக்கூட ஆளில்லாத அனாதைப் பொணமா நாசமா போயிடுவே...

ஏற்கனவே வாந்தி பற்றி நியாயப்படுத்த...எந்த ஒரு திருமணமான பெண்ணுக்கும் தெரியும் என்று ஆம்பளங்கள சம்பந்தபடுத்தி பொதுவா எழுதினபோது தேவையில்லாம வீட்டு பொம்பள பிள்ளைங்கள குறிப்பிட்டு எழுதின...உனக்கு மனசாட்சி கிடையாதா...மஞ்சள் பத்திரிகை எழுதி அரிப்பை தீர்த்துக்கோடா பன்னி...

ஒங்கிட்ட சத்தியம்னு எதாவது இருந்தா எடுத்துவைடா,வெண்ணை...

நீ காணிக்கை வாங்கும் ஊழியர்களைத் தொடர்ந்து விமர்சித்ததால் நான் பொதுவாக ஏழை ஊழியர்களின் நிலையை அறிந்தவன் என்பதால் அவர்களுக்காக வக்காலத்து வாங்கி எழுதினேனே தவிர ஒன்னை மாதிரி வம்பளந்து பொழப்பு நடத்தல...

எல்லா நாயும் வெளிநாட்டு சரக்கை நக்கினவந்தான்...

இதுக்கும் மேலே தரக்குறைவா எழுதுறத நிறுத்திரு...
மரியாதைய காப்பாத்திக்கோ...

பிச்சை எடுக்கறதுக்கும் வயிறு வளர்க்கறதுக்கும் என்னை பெத்தவளும் என்னை வளத்தவனும் இந்த உலகத்திலே விட்டுப் போகல...

தன்மானத்தை தூண்டற மாதிரி பேசத் தான் ஒன் சத்தியப்புடுங்கிங்க ஒனக்குக் கற்றுக்கொடுத்தாங்களா...

நாயே நீ நல்ல ஆம்பளயா இருந்தா நான் சொல்ற இடத்துக்கு நேர்ல வாடா நான் யாரு,எப்படி பொழப்பு நடத்துரேன்னு உனக்கு காட்டறேன்..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard