Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருபையின் மேன்மை.


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கிருபையின் மேன்மை.
Permalink  
 


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=32840914

Chillsam: 03:18:29 Dec 22, 2009
"வஞ்சிக்கிற ஆவி"யையுடைய "ஸ்தாபனத்தார்" பாடுபட்டு(...) மோசடி செய்து ஏமாற்றி பணம் பறித்து ஆதாயம் செய்யும்‍ ஆத்துமாக்கள் காலைக் கழுவி(...) குடிப்பதுதான் சில மானங்கெட்ட- நல்ல(...) மணவாட்டி சபையாரின் முழுநேர பணி;

மணவாட்டிfuriousக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாததால் அங்குமிங்கும் ஓடிச் சென்று வேலை செய்யாது; மிரளும்; யாரைப் பார்த்தாலும் கெடுக்க வருகிறானோ என்று அலறும்;

திடீரென மணவாளனே வந்தால் கூட "கூட்டிகிட்டு" போய் "காட்டிவிட" ஒரு "ஆள்" மணவாட்டிக்கு வேணுமாம்..!

புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க..!

bereans
Tamil Christians.comல் சண்டைகள் எல்லாம் ஒய்ந்து போய் விட்டதா? இங்கும் வந்து தங்களின் கேவலமான வார்த்தைகளால் பக்கங்களை நிறப்புகிறீரே! தமிழ் கிறிஸ்டியன் டாட் காமில் இப்படி பட்ட பதிவுகளை நீக்கி விடுவார்கள், ஆனால் தங்களின் இருதயத்தை வெளிப்படுத்தும் பதிவுகளை நான் நிச்சயமாக நீக்க மாட்டேன். பிறரும் படித்து தங்களின் நிலையை புரிந்துக்கொள்ளட்டுமே! பிறருக்காக ஜெபிப்பவராக பிதற்றிக்கொண்டு இப்படி பட்ட வார்த்தைகளை எப்படி தான் எழுத முடியுதோ?

ஊழியம் என்று பிதற்றிக்கொண்டு தங்களும் தங்களின் வாரிசுகளுக்கும் சொத்து சேர்க்கும் கூட்டத்தார் உங்களை போன்றோருக்கு பரிசுத்தமான கூட்டமாக இருக்கலாம். ஆனால் வஞ்சிக்கும் ஆவியின் கூட்டம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், இப்படிபட்டவர்களை தேவன் வெளிச்சம் போட்டு கான்பித்தும் இருக்கிறார். யார் வஞ்சிக்கும் கூட்டம் என்று நாள் வரும் போது நிச்சயமாக நீங்களும் புரிந்துக்கொள்வீர்கள்.

Chillsam: 10:35:43 Dec 22, 2009
மற்றொரு தளத்துடன் ஒப்பிடுவது உங்கள் பெலவீனத்தையே காட்டுகிறது; நீங்கள் பொறுப்பான தள நிர்வாகியாக இருந்து உங்கள் கொள்கையின்படி உங்கள் கடமையினைச் செய்ய முழு உரிமை உண்டு;

நான் சொன்னது உலகம் முழுவதும் வியாபித்துள்ள "மணவாட்டி" கூட்டத்தைப் பற்றியது; இங்கே பெரிய அறிவாளி போல எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நபரிடம் அந்த சாயல் இருப்பதால் சற்றும் தடம் மாறாமல்- நாகரீகமாக எழுதியிருக்கிறேன்; மற்றபடி நீங்கள் அந்த கூட்டத்தாராக இல்லாதிருந்தால் விவரம் கேளுங்கள்,சொல்கிறேன்;

// பிறருக்காக ஜெபிப்பவராக பிதற்றிக்கொண்டு இப்படி பட்ட வார்த்தைகளை எப்படி தான் எழுத முடியுதோ? //

என்னை ஜெபிக்கத் தடை செய்யும் எதையும் நான் எழுதியதாக எண்ணவில்லை.

பிதற்றல்,உளறல்,வஞ்சிக்கும் ஆவி,பணம் சேகரித்தல்,ஆள் சேர்த்தல் இதுபோன்ற தனி மனித தாக்குதல்களை நிறுத்துங்கள்; உங்கள் நம்பிக்கையினையும் போதனையினையும் மட்டும் இங்கே எழுதுங்கள்; சத்தியம் இது போல பதறாது;

நீங்கள் உங்கள் சமுதாயத்தை பிரதிபலிப்பது போல நானும் எனது
சமுதாயத்தை பிரதிபலிக்கிறேன்; சத்தியம் என்பது பொதுவானது;

உங்கள் ஆட்களிலும் பணத்தாசை பிடித்து சொத்து சேர்த்து விலகிப் போனவர்கள் உண்டு; "ஹோமோசெக்ஸ்" ஆசாமிகள் உண்டு; மனைவியை துரத்திவிட்டு மறுமணம் செய்தோருண்டு; அவர்கள் பிரபலமானவராக இல்லாததால் விஷயம் வெளியே வரவில்லை; விவரம் வேண்டுமானால் தருகிறேன்;

தனிமனித ஒழுக்கம் என்பது ஒரு வரம்;
அமிர்தானந்த மயி மற்றும் சாயிபாபா நடத்தும் சேவை நிறுவனங்கள் மட்டுமே சுனாமி நிதிக்கு ஒழுங்கான கணக்கு கொடுத்துள்ளதாம்; அதனால் அவர்களை சத்திய புத்திரர் என்று சொல்லமுடியுமா?

எனவே "சத்தியம்" என்று நீங்கள் சொல்லிக்கொள்வதை
த் திணிக்க கிறிஸ்தவ தலைவர்களில் ஒரு சிலரிடமிருக்கும் பெல்வீனங்களை பயன்படுத்தும் உரிமை உங்களுக்குக் கிடையாது;

உங்களுக்கு இந்த "சத்தியத்தை" போதித்து உங்களை விகாரமாக்கிய தலைவர்களின் இன்றைய நிலையினை மறந்து- மறைத்துவிட்டு உங்கள் தாய் மண்ணின் சகோதரர்களை பழிப்பது அவமானம்..!

bereans
// நாங்க‌ள் வெளிப்ப‌டுத்தும் சில‌ உழைக்க‌ சோம்பேறியான‌ வ‌ர்க்க‌த்தை குறித்து உங்க‌ளுக்கு ஆட்சேப‌னை இருந்தால் அதை ஆதார‌த்துட‌ன் ம‌றுத்து எழுதுங்க‌ள், அதை விட்டு விட்டு, த‌னி ம‌னித‌ சாட‌ல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அனைவ‌ரின் வெற்றிக்காக‌ ஜெபிக்கிறேன், என்று இங்கு இருப்ப‌வ‌ர்க‌ளை ச‌பிப்ப‌தினால் என்ன‌ சாத‌னை என்று தெரிய‌வில்லை!! //

Chillsam: 02:28:17 Dec 29, 2009
தனி மனித சாடலைத் துவங்கியது யார் என்று ஆராய்ந்து பாருங்கள்,மாண்புமிகு நடுவர் அவர்களே..!
முதல் அடி: எனது குறிப்பிட்ட ஒரு பதிவினைத் தொடர எனது தளத்துக்கு பொதுவானதொரு அழைப்பை முன்வைத்தேன்; இது இணைய உலகிலுள்ள வழக்கமான நடைமுறைதானே; அதற்கு உங்கள் ஆள் என்னவெல்லாம் எழுதி
னான் என்பதை தொகுத்துப் பாருங்கள்...

மோசடியான ஊழியர்களைக் கண்டிக்க நாகரீகமான வார்த்தைகள் இல்லையா?

பிச்சை எடுத்து குடும்பமே வயிற வளக்குது..,
நாங்க உழைச்சு பிழைக்கும் வர்க்கம்..,
அடுத்தவன் காசு எப்படி செரிக்குதோ..,
காக்கா கரிச்சான் குஞ்சு..,
இதெல்லாம் ரொம்ப நட்பு ரீதியிலான நாகரீக வார்த்தைகளா..?

யாரையோ சொன்னா உனக்கு ஏன் கோபம் வருகிறது என்பீர்கள்;
அங்கும் எனது கருத்தையே முன்வைக்கிறேன்; அதற்கு
ம்
உனக்கு கலெக்ஷன் போதவில்லையா; வசூல் ராஜா...

இதெல்லாம் நியாயமா..?

நான் செய்வதைக் குறித்தும் எனது தரிசனங்களைக் குறித்தும் இந்த நாய்க்கு என்ன தெரியும்?


அவன் மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை;
நான் பதில் சொல்லமுடியாம ஓடிட்டேன்னு தப்பித் தவறி இனி எழுதவேண்டாமுன்னு சொல்லிடுங்க,சார்;

என்னை நியாயமா சமதளத்திலிருந்து நாகரீகமா எழுதாம தடுத்த அந்த நாயி ஆம்பிளயே இல்லை; என்னை வெளியேத்தவே இந்த சதிய பண்றான்...

இவன் மயக்கப் பார்க்கிற யாரையோ நான் சைடு வுட்றேன் இவனுக்கு பயம் வந்துடுச்சி...அதனால் விஷயத்தைப் எழுத விடாம வம்பு வளத்துகிட்டிருக்கான்...இனியொரு தரம் அவன் எங்க ஊரு பக்கம் வந்தா செருப்படி வாங்குவான்...அது மட்டும் நிச்சயம்...சொல்லிடுங்கோ..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard