Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜாண்சன் கென்னடி திரித்துவரா ?!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
RE: ஜாண்சன் கென்னடி திரித்துவரா ?!
Permalink  
 


எனக்குத் தெரிந்த ஒரு முதியவர் இருக்கிறார். அவருக்கு உடம்பில் ஒரு பிரச்சினை. என்னவென்றால் அவருடைய் சிறுநீரக பாதையில் இருக்கும் கோளாறு காரணமாக அவரையறியாமலே மூத்திரம் சொட்டிக்கொண்டே இருக்கும். இவனுங்களும் அதே கேஸ் தான்... இவனுங்க என்ன செய்யிறாங்க.... எதுக்கு செய்யிறாங்க’ன்னு இவனுங்களுக்கே தெரியாதாம்...ஐயோ பாவம்....இவனுங்க நிலைமை. biggrin

1661549_10201567358570657_178433351_n.jpg

Samp..JPG

samp.2.JPG

sam.JPGsam.JPG3.JPGsam.JPG4.JPG

Samp..JPG5.JPG



Attachments
__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

சில காரியங்கள் தற்செயலாக வெகுளித்தனத்தினால் நடந்திருக்குமோ என்று நம்மையே நாம் ஐயப்படுமளவுக்கு சில சம்பவங்கள் நடந்துவிடுகிறதுண்டு. அதுபோன்ற நேரங்களில் காலம் மாத்திரமே சரியான தீர்ப்பைக் கொடுக்கிறது என்ப்தை நாம் அறிந்திருக்கிறோம். அதன்படி சற்று முன்பாக திரு.ஜாண்சன் கென்னடி பகிர்ந்திருந்த ஒரு செய்தியும் அதன் பின்னணியும் தெளிவாக சொன்னது, இந்த ஆள் நிச்சயமாக திரித்துவ உபதேசத்தையுடையவரல்ல. இவர் சொல்லும் திரித்துவமே வேறு. அதில் இயேசு சிருஷ்டிக்கப்பட்டவர் மற்றும் அவர் தொழத்தக்கவரல்ல, ஆவியானவர் வெறும் சக்தி மட்டுமே,அவர் ஆள்தத்துவமுடையவரல்ல, என்பதே உபதேசமாகும். அதனை நிரூபிக்கும் பக்கங்கள் ஆதாரமாக சேகரிக்கப்பட்டிருக்கிறது.அவற்றை இங்கே பகிருகிறோம்.

முதலாவது,  இது  திரு.ஜாண்சன் கென்னடி பகிர்ந்திருக்கும் கிறிஸ்மஸ் விரோத பதிவு.

X-mas.JPG

 

 

அடுத்தது இதனை எழுதி பதித்தவரின் பின்னணி விவரம்...

X-mas2.JPG

 

https://www.facebook.com/ariyelbarnabas.bas/about

 

X-mas3.JPG

http://www.worldbibleschool.org/

X-mas4.JPG

https://www.facebook.com/worldbibleschool?ref=br_rs

 

இந்த நபர், நாம் கிறிஸ்துவுக்கு சாட்சியல்ல என்று மறுக்கும் பதிவு...

X-mas5.JPG

 

மற்றும் இவரோடு தொடர்பிலிருப்போரின் பக்கங்களும் அதில் அவர்கள் எழுதியிருக்கும் காரியங்களும்...

X-mas7.JPG

 

https://www.facebook.com/samuel.king.794628

X-mas6.JPG

https://www.facebook.com/a.premsamuel

ஏன் இத்தனை பதட்டம் ? இப்போது என்ன ஆகிவிட்டது ? ஒரே ஆண்டவரையும் ஒரே வேதத்தையும் வைத்திருப்போர் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒன்றுபட்டு இருந்தால் என்ன ? இப்படியாக மேலோட்டமாகப் பார்ப்போர் கேட்கக்கூடும். அது நியாயமான கேள்வியே,ஆனாலும் பிரச்சினை அதுவல்ல. நாம் யாரோடு அதிகமாக உறவாடுகிறோமோ அவர்களைப் போல நாம் உடனடியாக மாறாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அவர்களால் மேற்கொள்ளப்படுவோம் என்பதை மறுப்பதற்கில்லை. நாம் அடையாளங் காட்டும் இவர்களோ நாம் நினைப்பதுபோல உண்மையான அன்போடு நெருங்காமல் ஒரு கள்ள உபதேசத்தைப் பரப்பவே இப்படி ஒளித்து மறைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இப்படி இவர்களைக் குறித்து பகிரங்கமாய் எழுதிவருவதாலேயே நம்மையும் பகைக்கிறார்கள். ஆனாலும் ஒருவராகிலும் கெட்டுப்போக நாம் அனுமதிக்கமுடியாது. முக்கியமாக இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்து அவர் தொழத்தக்கவரல்ல என்று சொல்லும் (மேசியாவின்) எதிரிகளை எங்கும் செயல்பட அனுமதிக்கமுடியாது. அவர்களோடு இருப்போரும் அவர்களுடைய செயல்களுக்கெல்லாம் பொறுப்பானவர்களே. அல்லாவிட்டால் இப்படிப்பட்டவர்களைவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் உடனே விலகுவதுடன் நம்மிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்வதே நாம் அவர்கள் மீதான நம்பிக்கையை உண்டாக்கும் செயலாகும்.

இதற்கு மேல் அவரவர் விருப்பம்... என் பணி தொடரும். biggrin



Attachments
__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கடந்த பத்து நாட்களாக இந்த ஆளுடன் நாம் ஒரு இணக்கத்தை உண்டாக்க பல்வேறுவகையில் போராடி வந்தோம். தன்னை பெந்தெகொஸ்தே காரன் என்று பெருமையோடு சொல்லிக்கொண்ட இந்த ஆள் இப்போது கிறிஸ்து தொழத்தக்கவர் அல்ல, ஈடுபலி மாத்திரமே என்ற உபதேசத்தை உடையோருடன் இணைந்து நம்மை தூஷிக்கிறார். இதனால் இவர் கள்ளப் போதகனே என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.


  • Immanuel Abraham // Who is this சில்சாம் ? // A Prem Samuel
    Immanuel Abraham's photo.
  • Tomsan Kattackal A Prem Samuel, that fraud thinks he is St. Peter at the pearly gate who permits one into heaven.
  • Shan Sam he is looking like item broker
    2 hours ago via mobile · 2
  • A Prem Samuel //A Prem Samuel
    Who is this சில்சாம் ?
    Like· Edit·14 minutes ago//


    //Immanuel Abraham
    Chill Sam @ Yuwana Janam @ Samuel Churchill என்றெல்லாம் கண்ணாமூச்சி காட்டும் இந்த நபர்தான் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர்சண்டை போடவேண்டும் என்பதற்காகவே இணையத்தில் வலம் வருபவராவார்.
    இவர் மீன் சின்னத்தை பெண் குறியுடன் ஒப்பிட்டு எழுதி கீழ்த்தரமாக விமர்சித்ததை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. இவரிடத்திலே உண்மையையோ நியாயத்தையோ எதிர்பார்ப்பது மிகவும் தவறானது.
    Like·9 minutes ago// 

    உண்மை இந்த சில்சாம் என்கிற நபரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது இவருடன் எனக்கு தெரிந்து ஒரு வார்த்தைகூட பேசியதில்லை (எழுதியதில்லை) ஆனா என் Profile படம் போட்டுயிருக்கிற விஷயமும் விளங்கவில்லை (நான் FBக்கு போன் யூஸ் பண்ணுவதால் சில விஷயங்கள் தெளிவாக தெரியவில்லை மேலும் படங்கள் சிறியாதாக தெரிகிறது )
    2 hours ago via mobile · 2
  • A Prem Samuel //Tomsan Kattackal
    A Prem Samuel, that fraud thinks he is St. Peter at the pearly gate who permits one into heaven.//

    அப்படியா பிரதர் எனக்கு தெரியாது 

    இவர் பேதுரு போலவா அல்லது 
    பேதுருக்கும் மேலா 
    எப்படியிருந்தாலும் இப்பட்டவர்கள் நினைப்புயுளள அநேக ஜோக்கர்களை இந்த FB யில் அதிகமா பார்க்கிறேன்

    சரி இந்த ஜோக்கர் எதற்காக என் படம் போட்டுயுள்ளார். 

    (ஜோக்கர் என நான் சொல்லுவது இவர்கள் இயேசுகிறிஸ்து பேதுரு பவுல் யோவான் சொல்லாத வேதத்தில் ஒரு முறைகூட சொல்லப்படாத அநேக விஷயங்களை வேத உபதேசம் போலவே பேசுகிறார்கள்)
    2 hours ago via mobile · 2
  • Johnson Kennedy இப்போதும் அவர் நம்மைத் தொடர்புகொண்டு தகுந்த விளக்கம் கொடுத்தால் அதனைப் பரிசீலிக்க ஆயத்தமாகவே இருக்கிறோம் சில்சாம் .........போட போரம் போக்கு நாயே...........
  • Ignatius Elango இவன் இத்துனை பேரோட படத்தை சம்பந்தமே இல்லாமல் போட்டிருக்கிறான், இவன் கம்பி எண்ணும் வேலை நெருங்கி வந்திருக்குது!!
  • Ignatius Elango Is there any way to sue this guy??
  • Shan Sam ivan address yaarukku theriyum


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

 Johnson Kennedy, Shunmugam Veerakkutty, A Prem Samuel and 3 others like this.

இந்த ஷான் சாம் எனும் ஐடி இன்று மாலை நமக்கு ஃபேஸ்புக் தளத்தில் நட்பு கோரிக்கை விட்டிருந்தது. ஆனால் இங்கே பகையில்... இது எந்த பாஸ்டரோட ஐடியோ தெரியலை... biggrin நட்பு எனும் புனிதமான விஷயத்தை எல்லோரும் சேர்ந்து நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறோம். நண்பரே என்று அழைப்பதே இன்று ஒருபெரியமாய்மாலமாகியிருக்கிறது என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

  • Shan Sam avanukku Vera velaiye illaiyaa I think he is mentally disorder
    3 hours ago via mobile · 1
  • Shan Sam how he used your photo in his forum
    3 hours ago via mobile · 1
  • Tomsan Kattackal Simple thing, sue hiim.
  • A Prem Samuel Who is this சில்சாம் ?
    2 hours ago via mobile · 1
  • Immanuel Abraham Chill Sam @ Yuwana Janam @ Samuel Churchill என்றெல்லாம் கண்ணாமூச்சி காட்டும் இந்த நபர்தான் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடவேண்டும் என்பதற்காகவே இணையத்தில் வலம் வருபவராவார்.

    இவர் மீன் சின்னத்தை பெண் குறியுடன் ஒப்பிட்டு எழுதி கீழ்த்தரமாக விமர்சித்ததை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. இவரிடத்திலே உண்மையையோ நியாயத்தையோ எதிர்பார்ப்பது மிகவும் தவறானது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

உங்களுக்குத் தெரிந்த ஒரு நபர் டி.வியில் அதிகம் கவனிக்கப்படும் பொது நிகழ்ச்சியில் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை மற்றவர்களிடம் சொல்வீர்கள்தானே. இதில் என்ன தவறு இருக்க முடியும். மாறாக, இளங்கோ ஒரு கள்ள உபதேசத்தை சொல்லும்போது அதை பகிர்ந்து கொண்டாலோ லைக் பண்ணினாலோ நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கும். இந்தவிதமான வாதம் விதண்டாவாதமாகவே முடியும் என்பதில் ஐயமில்லை.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ignatius Elango
 

//மேற்காணும் படத்திலுள்ளவர்கள் ஒவ்வொருவருடைய பின்னணியும் வித்தியாசமான உபதேசத்தையுடையதாக இருப்பதை ஃபேஸ்புக் பக்கத்தின் உதவியோடு கவனிக்கவும். நன்றி.

விஜய் டிவியின் நீயா நானா, எனும் இந்த டாக் ஷோவில் கலந்துகொண்டு பேசிய இக்னீஷியஸ் இளங்கோ மிகக் குறைவாக பேசினாலும் புரட்சிகரமாகப் பேசி சிறப்புப் பரிசைப் பெற்றார். ( நிகழ்ச்சி முழுவதும் அவர் நெகிழ்ச்சியாகவே காணப்பட்டார். ) ஆனாலும் அது சில மதவாதிகளுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) பிடிக்காத கருத்தாக இருந்தால் அதுபற்றி தனக்கு கவலையில்லை என்றும் சொல்லிவிட்டார். அவர் சொன்ன கருத்து தன் மகளின் விருப்பப்படி அவளை மாடலிங் துறையில் அனுப்பியதாம். இயேசுவை மறுதலித்து இரட்சிப்பையே இழந்துவிட்டவருக்கு இது என்ன பெரிய விஷயம் ?! biggrin//

சில்சாம் என்கிற ஒரு பக்கி பல ஃபேக் ஐடிகளை கொண்டு இணையத்தில் சுத்தி வந்துக்கொண்டிருக்கும் ஒரு ஊதாரி. முதலாவது என் மகளை மாடலிங் துறைக்கு அனுப்பியதாக நான் சொல்லவும் இல்லை, அந்த பரிசு அதற்கு கிடைக்கவும் இல்லை என்பதை இந்த மத கோமாளி சில்சாம் அறியட்டும்!! நான் என்ன சொன்னேன் என்பதற்கு டிவி நிகழ்ச்சியின் ரெக்கார்டிங் இன்னும் இருக்கு. நீ மட்டும் ஒரு சரியான ஆண்பிள்ளையாக இருந்தால், நீ எழுதியது தவறு என்று நிரூபிக்கப்பட்டால், உன் மாமா தொழிலை விட்டு விடுவாயா?? 

உன் தொழிலை உன் வீட்டோட வெச்சுக்கோ........... இது என் குடும்ப சம்பதப்பட்ட விஷயம்!! யாருக்கு இரட்சிப்பு என்பதை முடிவு செய்யும் எந்த அதிகாரம் உன்னை போன்ற பொறம்போக்குக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பதையும் நீயும் உன் அல்லக்கைகளும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்!! 

 ====================================================================================>>>

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரு.இக்னீஷியர் இளங்கோ அவர்கள் நமக்கு பதில் சொல்லியிருக்கிறார். இதற்காக அவருக்கு விசேஷமாக நன்றி தெரிவித்துக்கொள்ளுகிறோம். அவர் வெளியிட்டுள்ள பகையுணர்ச்சியோடு கூடிய பதிவில் - பதிலில் நான் அவர் பரிசு பெற்ற காரணத்தை தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறி வருந்தியிருக்கிறார். அவருடைய வருத்தமே மேற்காணும் வரிகளாக வெளிபட்டிருக்கிறது.இதில் கிறிஸ்துவின் அன்பையோ நட்புணர்வின் கண்ணியத்தையோ யாரும் தேடவேண்டாம். அவர் என் வீட்டுக்கு வரும்போது நண்பராகவே வந்தார். அவருடைய நண்பர்களில் சிலர் இப்போதும் என் வீட்டருகில் இருக்கின்றனர். அவர்களோடு பேசியபிறகே இன்னார் என்று தெரிந்தது. அவர் என்னை சந்தித்தபோது என்னை ஆதாயப்படுத்த என்னிடம் கொடுத்த சில புத்தகங்களும் என்னிடம் இருக்கிறது. ஒருவேளை அவர் என் வீட்டுக்கு வராதிருந்தால் அவரை நான் சந்திக்காதிருந்தால் வேதமாணாக்கர் என்ற இயக்கத்தைப் பற்றியோ அதன் உபதேசங்களைக் குறித்தோ நான் இத்தனை அறிய ஆர்வம் கொண்டிருக்கமுடியாது என்பதே உண்மை. இவரைப் பற்றி அறிந்தவுட்ன் இவருடைய இயக்கத்தைப் பற்றியும் உபதேசத்தைப் பற்றியும் இணையத்தில் ஏறக்குறைய முழுநேரமாக எழுதி எச்சரிக்க துவங்கினேன். அதன்பின்னரே என்மீது இவர் பகைமை பாராட்ட ஆரம்பித்தார். என்னைப் பற்றிய விவரங்களை ஜாண்சன் கென்னடி போன்றவர்களுக்கும் சொல்லி வேறுபாடுகளை விதைத்தார். ஜாண்சன் கென்னடி உண்மையிலேயே எந்த குறிப்பிட்ட உப்தேசத்தையும் சேராதவராக வோர்டு ஆஃப் காட் டீமின் காரியங்களிலேயே இருந்தவர். அவர் இணையப் பக்கங்களில் பிரபலமாக இருந்ததால் என்னை வீடுதேடி வந்து சந்தித்ததுபோலவே அவரையும் சந்தித்து வசப்படுத்தினர். இவருடைய இயக்கத்தினால் அவர் அடைந்த சில பலன்களை அவர்களுக்குள்ளிருக்கும் ஒருவரே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டதுண்டு.

 

இப்ப்டியிருக்க நான் மீண்டும் மீண்டும் இவர்களிடம் கேட்பது என்னவென்றால் இதுபோல உங்கள் உபதேசத்தை முன்னெடுக்க தந்திரமான வழிகளைப் பின்பற்றுவதைவிட்டுவிட்டு ஆரம்பத்திலேயே உங்கள் உபதேசம் இன்னதென்று சொல்லிவிடுங்கள். மீண்டும் மீண்டும் பைபிள்..பைபிள் என்று சொல்லி மக்களை வஞ்சிக்காதீர்கள். எல்லாரிடமும் பைபிள் இருக்கிறது. ஆனால் அதை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள், எப்படி புரிந்துகொண்டீர்கள் என்பதே. மற்றபடி எல்லா விரோதமும் சுயத்தினாலேயே உண்டாயிருக்கிறது. யாரும் யாரையும் கெடுத்துவிட்டு வாழ்ந்துவிடமுடியாது. நீங்கள் உங்கள் உபதேசத்தை உயர்த்தவதற்காக மற்ற சபையாரையும் ஊழியர்களையும் கேவலமாக பேசாதீர்கள். இதுவே என் எழுத்தின் போக்கை முழுவதும் மாற்றியது என்பதை கர்த்தர் அறிவார். அதை உங்கள் தளத்திலிருந்து மக்கள் அறியமுடியும். நீங்களும் சோல் சொல்யூஷன் என்ற பெயரில் எழுதியவரும்  உபதேசக் காரியங்களை நேரடியாக எழுதாமல் கீழ்த்தரமான முறையில் ஊழியர்களை வசைபாடியதை ஒருவேளை எல்லோரும் அறியாதிருக்கலாம். நீங்களும் அதையெல்லாம் மறக்க - மறைக்க நினைக்கலாம். ஆனால் அவை இங்கு ஆதாரங்களாக சேமிக்கப்பட்டிருக்கிறது. என்னோடு நீங்கள் விரோதம் பாராட்ட இதைத்தவிர வேறு காரணம் இருந்தால் சொல்லவும். உங்களைக் குறித்தும் உங்கள் உபதேசங்களைக் குறித்தும் தமிழ் இணைய உலகில் பகிரங்கப்படுத்தியதைத் தவிர வேறொரு பாவத்தையும் நான் செய்துவிடவில்லை.

 

இங்கேயும் கூட நீங்கள் பரிசு பெற்ற காரணத்தை இரண்டாவது வீடியோவின் இறுதியில் ( 35-வது நிமிடத்தில் ) கோபிநாத் சொல்லுகிறார்,”  தன் மகளை ஃபேஷன் டெக்னாலஜி” படிப்பில் சேர்க்க முன்வந்த மாடன் தந்தை. என்பதாக. இதில் என்ன வேறுபாடோ தெரியவில்லை. நீங்கள் பேசியது யாருக்கு ஆதரவாக ? மாடலிங் பெண்களுக்கு ஆதரவாகத் தானே ? ஃபேஷன் டெக்னாலஜி படிப்பவர்கள் எல்லாரும் மாடலிங் துறையில் செல்லாவிட்டாலும் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பின் நோக்கம் என்ன, என்பதையும் நீங்கள் எப்படி மாடர்ன் தந்தை என்று புகழப்பட்டீர்கள் என்றும் நீங்கள் தான் சொல்லவேண்டும்.

 

" பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். " (நீதிமொழிகள் 10:12 )

 

http://www.dailymotion.com/video/krZRgIhuY8CxM64TgJc&start=2093

 





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

arputham wrote:

உங்களுக்குத் தெரிந்த ஒரு நபர் டி.வியில் அதிகம் கவனிக்கப்படும் பொது நிகழ்ச்சியில் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை மற்றவர்களிடம் சொல்வீர்கள்தானே. இதில் என்ன தவறு இருக்க முடியும். மாறாக, இளங்கோ ஒரு கள்ள உபதேசத்தை சொல்லும்போது அதை பகிர்ந்து கொண்டாலோ லைக் பண்ணினாலோ நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கும். இந்தவிதமான வாதம் விதண்டாவாதமாகவே முடியும் என்பதில் ஐயமில்லை.


 மிகவும் நியாயமானதொரு கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். ஆனாலும் நான் எழுதியதை நீங்கள் முழுவதும் வாசிக்கவில்லை போலும். அதில் என் நியாயங்கள் இருக்கிறது. முக்கியமாக மூன்று காரியங்களை சொல்லியிருக்கிறேன். முதலாவது அவர் என்னைப் பகைக்கும் காரணம். அடுத்து அவர் அவர்களை இன்னும் எதிர்க்காதது. மூன்றாவது அவருக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்பு.

இங்கே சபை வைராக்கியமோ தனி நபர் பகையோ முக்கியமல்ல, இது கிறிஸ்துவைப் பற்றிய உத்தமமாகும். இன்றைக்கு அவர்களும் திரித்துவத்தை நம்புகிறார்கள். ஆனால் அவர்களுடைய திரித்துவம் என்பது வேறு. குறிப்பிட்ட காலம் அந்தந்த சபையிலேயே இருக்கவும் அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. இதையெல்லாம் சரிசெய்துகொள்ளாமல் அவர்களோடு நட்புகொள்ளுவது இயலாத காரியமாகும். நான் அடிக்கடி குறிப்பிடுவதுபோல ஆண்டவரை அறியாதோரிடம் காட்டும் பொறுமையை அவரை அறிந்தும் மறுதலிப்போரிடம் என்னால் காட்டக்கூடாது. 

அவர்கள் செய்திட்ட ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லவேண்டும். என்னுடைய கோரிக்கை என்னவென்றால் ஞானப்பிரகாசம் போல இக்னீஷியஸ் போல அவர்கள் தங்கள் உபதேசத்தை வெளிப்படையாக அறிவித்துவிட்டு செயல்படட்டும். அவர்களும் கூட இப்படி வெளிப்படையாக அறிவிக்க யார் காரணம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்படி அவர்களை அறிந்தும் அவர்களைக் குறித்து அறிவித்து எச்சரிக்காமல் நாம் ஒதுங்கிப்போன காரணத்தினாலேயே இன்று ஒவ்வொரு குக்கிராமங்களிலும் ஊடுறுவி வீடுவீடாக புகுந்து வேலைபார்க்கிறார்கள்.

அவர்களுக்கு ஜாண்சன் கென்னடி எனும் ஒரு மொண்டி குதிரை தேவைப்பட்டது. பிடித்துபோட்டார்கள். ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளாம் மோட்டாளுக்கு ஒரு மொண்டி குதிரையாம். அதை நம்பி (மேசியாவின்) எதிரிகள் வாளை சுழற்றுகிறார்கள். விரைவில் அனைத்தும் வெளியரங்கமாகும். இன்னும் esha christian என்பவரைப் பற்றி நீங்கள் தான் விசாரித்து சொல்லவேண்டும்.

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஜாண்சன் கென்னடி திரித்துவத்தையே நம்புவதாகவும் அவர் மீது நாம் அபாண்டமாக பழிசொல்லிவிட்டதாகவும் சில போஸ்டர் வியாபாரிகள் சொல்லிவந்தார்கள். திரு.ஜாண்சன் கென்னடியும் கூட தனது பாஸ்டரின் சாட்சி கடிதத்தை வெளியிட்டு தன்னை திரித்துவ உபதேசத்தையே சார்ந்தவராக நம்பவைக்க முயற்சித்தார்.ஆனாலும் அவருடைய தொடர்புகளை ஆரம்பம் முதலே நாம் அறிந்திருப்பதால் அதையெல்லாம் நம்புவதாக இல்லை. முக்கியமான அடையாளம் அவர் என் விசுவாசத்தை உடையவராக இருந்தால் என்னைப் பகைத்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. அவர் என்னைப் பகைக்கும் காரணத்தை இதுவரை சொல்லவே இல்லை. நான் அவரை எதிர்க்கும் காரணத்தை இதுபோல பக்கம் பக்கமாக எழுதிவைத்திருக்கிறேன். இதனை அவரோ அல்லது அவருடைய இயக்கத்திலே கூட்டாக இருக்கக்கூடிய வியாசர் லாரன்ஸ் போன்றவர்களோ மறுத்ததோ பதிலளித்ததோ இல்லை. மாறாக என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்து அடக்கவே முயற்சித்தார்கள். இந்நிலையில் கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியை முன்னிட்டு அவர்களெல்லாரும் மீண்டும் இணைந்து தங்கள் அன்பைப் பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள். நண்பர்கள் இணைந்திருப்பதும் அன்பாக இருப்பதும் பிரச்சினையில்லை.ஆனால் சில நாட்கள் முன்பு வரை அவர்களோடு தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றவர் பல பிரிவினைகள் - களேபரங்களுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு இன்றைக்கு அந்த மடம் காலியானதும் வழக்கம்போல தன் சுயரூபத்தைக் காட்டியிருப்பதாகவே நாம் நினைக்கிறோம். ஏனெனில் திரு.ஜாண்சன் கென்னடி தானும் திரித்துவத்தை நம்புவதாக சொன்னாரே தவிர இக்னீஷியஸ் இளங்கோ, ஞானப்பிரகாசம், வியாசர் லாரன்ஸ், சத்தியத்தின் வழி என்ற பெயரில் சத்திய விரோத பத்திரிகையை நடத்தும் ஆமோஸ் ஆகியோரின் உபதேசம் பிழையானது என்று சொன்னதில்லை. அவர்களோடு நட்புகொள்ளுவேன் என்று சொல்ல இருந்த தைரியம் அவர்களுடைய உபதேசம் பிழையானது என்று சொல்லுவதில் ஏன் இல்லாமல் போனது ? இப்போதும் அவர் நம்மைத் தொடர்புகொண்டு தகுந்த விளக்கம் கொடுத்தால் அதனைப் பரிசீலிக்க ஆயத்தமாகவே இருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் இன்னும் ஆண்டவரையே ஏற்றுக்கொள்ளாதவர்களுடன் கூட நட்புகொள்ளலாம், ஆனால் கிறிஸ்துவின் தெயவத்தன்மையை மறுப்போருடன் உறவுகொள்ளுவது கூடாது. அது நமது இரட்சிப்பையே நாசமாக்கிவிடும் என்றே அஞ்சுகிறோம். நம்முடைய நியாயங்களை எனதருமை வாசக நண்பர்கள் புரிந்துகொள்ளுவார்கள் என்றே நம்புகிறோம். இவர்களோடு சிங்கப்’ பூரான் செல்வா மோசஸ், கொட்டக்கல்,பென்னி என்று ஒவ்வொருவரும் நான் நன்கு ஆய்ந்து அறிந்திருக்கிறேன், இவர்களெல்லாருமே கிறிஸ்துவின் தெய்வத்தன்மையையும் திரித்துவத்தையும் பாவம் மரணம் நரகம் நியாயத்தீர்ப்பு ஆத்துமா பாதாளம் ஆகிய அனைத்தையும் மறுக்கிறார்கள். எல்லோருக்கும் இரட்சிப்பு நிறைவேறிவிட்டது இரண்டாம் வருகை முடிந்துவிட்டது என்பது தொடர்ங்கி பல்வேறு வேதப் புரட்டுகள் இவர்களிடமுண்டு. திருச்சபையாரை எச்சரிக்கவே இதனை வெளியிடுகிறேன். முக்கியமாக ஜாண்சன் கென்னடிக்காக சாட்சி சொன்ன பாஸ்டர் மீதே எங்களுக்கு சந்தேகம் உண்டு. அது சம்பந்தமான ஆதாரங்களை சேகரித்துக்கொண்டு பிறகு வருவோம். இவர்களின் இரகசிய திட்டங்கள் தெரியாமல் ”ப்ளாக் ஷீப்” விஜய் என்பாரைச் சார்ந்தவர்களும் கள்ளிக்குளத்தைச் சார்ந்த கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம் என்பாரும் நன்கு ஏமாந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.அப்படியே இஸ்லாமிய விவாதங்களிலும் இவர்களில் சிலர் புகுந்து குழப்பம் விளைவித்து வருவதை கவனித்துக்கொண்டுதானிருக்கிறோம். விரைவில் அனைத்தும் வெளியரங்கமாகும். ஒரு பிரிவினை என்பது தேவன் விரும்பும் பரிசுத்தத்தை நோக்கி நம்மை நடத்துமானால் அந்த பிரிவினை உடனே நிகழட்டும்.

இனி ஜாண்சன் கென்னடியோடு தொடர்பிலுள்ளவர்களின் ஆதாரப் படங்கள்...

Igi.7JPG.JPG

Igi6.JPGIgi.JPGIgi2.JPGIgi3.JPGIgi4.JPGIgi5.JPG

 

மேற்காணும் படத்திலுள்ளவர்கள் ஒவ்வொருவருடைய பின்னணியும் வித்தியாசமான உபதேசத்தையுடையதாக இருப்பதை ஃபேஸ்புக் பக்கத்தின் உதவியோடு கவனிக்கவும். நன்றி.

விஜய் டிவியின் நீயா நானா, எனும் இந்த டாக் ஷோவில் கலந்துகொண்டு பேசிய இக்னீஷியஸ் இளங்கோ மிகக் குறைவாக பேசினாலும் புரட்சிகரமாகப் பேசி சிறப்புப் பரிசைப் பெற்றார். ( நிகழ்ச்சி முழுவதும் அவர் நெகிழ்ச்சியாகவே காணப்பட்டார். ) ஆனாலும் அது சில மதவாதிகளுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) பிடிக்காத கருத்தாக இருந்தால் அதுபற்றி தனக்கு கவலையில்லை என்றும் சொல்லிவிட்டார். அவர் சொன்ன கருத்து தன் மகளின் விருப்பப்படி அவளை மாடலிங் துறையில் படிக்க அனுப்பியதாம். இயேசுவை மறுதலித்து இரட்சிப்பையே இழந்துவிட்டவருக்கு இது என்ன பெரிய விஷயம் ?! biggrin

http://www.tamilkey.com/neeya-naana-09-11-2013-vijaytv.html





Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard