Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: அனுபவங்கள்
  Sub Forum Topics Posts Last Post
எனது டைரி - Reply Only
6 69
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts ~|| சுயரூபம் ||~
 
(Preview)
~|| சுயரூபம் ||~ ஒரு சிலரை தூரத்திலிருந்து பார்த்தால் அவரோடு நெருங்கிப் பழக ஆர்வம் கொள்ளுகிறோம். நெருங்கிப் பழகி அவர்களுடைய பெலவீனங்களை அறிந்த பிறகு அவர்கள் மீதான ஈர்ப்பு மங்கிப்போகிறது. அதன்பிறகு அந்த உறவே ஒரு சுமையாகவும் சலிப்பாகவும் மாறிப்போகிறது. அந்த உறவுக்காக பலரோடு மல்லுக்கட...
HMV 0 2919
No New Posts சர்ச்சுக்கு போலாமா ?
 
(Preview)
எந்த சபையும் சரியில்லை என்று கூறி ஆராதனைக்குச் செல்லாமல் சிலர் வீட்டிலேயே இருக்கின்றன்ர். அப்படியே இன்று ஒரு வாலிபனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தனது இளம்வயதிலேயே ச்ந்தித்த பல்வேறு அனுபவங்கள் காரணமாக எந்த சபைக்கும் போகாமலிருப்பதாக சொன்னார். அப்படியானால் மாசுமருவற்ற தூய்மையான ச...
chillsam 0 3011
No New Posts அரசு விளம்பரமும் கிறிஸ்தவ் மீடியாவும்.
 
(Preview)
 எரேமியா 14:8 இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும் இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்? அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை தவறாது பார்வையிடுவோர் ஒருவித பிரமிப்புக்குள்ளாக வாய்ப்புண்டு....
chillsam 0 2736
No New Posts இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் (Preview)
" லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்த...
chillsam 0 2884
No New Posts குறியீடுகளிலிருந்து ஒரு சத்தியம்...ஒரு ஆறுதல்..!
 
(Preview)
இன்று மாலை என்னுடைய தாயாருடன் பேசிக்கொண்டிருந்தபோது....அம்மா உங்களுக்கு என்ன குறை, 72 வயது என்பது எத்தனை நிறைவான வயது.ஆண்டவர் உங்களை அதிகமாக நேசிக்கிறாரே,என்று சொன்னபோது 68 என்று நினைத்தேன் என்றார்கள். இல்லையே 1942 என்றால் இதோ 71 முடிந்து 72 ரன்னிங் என்றதும் ஒருவித உருக்கத்துடன் இப்...
chillsam 1 3304
No New Posts நானும் ஒரு தீர்க்கதரிசி ?! (Preview)
நேற்றிரவு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று வீடுதிரும்பிக்கொண்டிருந்தேன். இரவு மணி 10 இருக்கும்.திடீரென ஆவியானவர் என்னை வல்லமையாக ஆட்கொண்டு உன்னதத்துக்குக் கொண்டு சென்றார். நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதே எனக்கு மறந்துபோனது. சுற்றிலும் தேவ தூதர்களும் தேவ பிரசன்ன...
chillsam 2 5979
No New Posts அக்கரைக்கு யாதர செய்யும் சீயோன் சஞ்சாரி..! (Preview)
திட்டமிட்ட பயணங்களும் உண்டு; திட்டமிடப்படாத பயணங்களும் உண்டு; திட்டமிட்ட சந்திப்புகளும் உண்டு; திட்டமிடாத சந்திப்புகளும் உண்டு. அவ்வாறே சிலருடைய வாழ்க்கையின் இறுதிப் பயணமும் அமைகிறது.சிலருக்கு திடீர் அழைப்பு வரவும் அவர்கள் புறப்பட்டுச்சென்று எதிர்பாராத சந்திப்புகளை எதிர்கொள்...
chillsam 0 3044
No New Posts நாகராஜ் என்றொரு சிறுவன் (Preview)
செங்கல்பட்டு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வறுமை காரணமாக கல்வி பயில சென்னைக்கு வந்தான், நாகராஜ் எனும் சிறுவன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரையிலும் (அந்தகால SSLC) அரசினர் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி, அரசு பள்ளியில் படித்துவந்தான்.விடுதிக்கும் பள்ளிக்கும்...
chillsam 0 2525
No New Posts எங்கே போறீங்க...எப்போ வருவீங்க..??? (Preview)
சிறுவயதில் ஒரு அனுபவம்... வறுமையான சூழல். இதன் காரணமாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்போதும் ஓயாத பூசல். பிள்ளைகளின் தவிப்பைக் காணமாட்டாத தாயின் உள்ளம் இயலாமையினால் துடிக்கும். அப்பா காலையில் வெளியே செல்லவே மணி பத்து ஆகும். அதன்பிறகு மெதுவாக அம்மா தெரிந்தவர்கள் வீட்டுக்குச் சென்று...
chillsam 0 4355
No New Posts சூரியன் யாருக்கு சொந்தம் ? -ஒரு சுவையான அலசல்..! (Preview)
இன்று ஆண்டவரையறியாத ஒரு இந்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் மிக எளிமையாக அவரிடம் கேட்டேன், அதோ தெரிகிறதே தொடுவானம்...அதை தொட்டவன் உண்டா... அத்தனை பெரிய வானத்தையும் சூரிய சந்திர நட்சத்திரங்களையும் படைத்தவரை விட்டு விட்டு எப்படி நாம் படைத்து நிறுத்திய தெய்வங்களை வணங்கமுடியும...
chillsam 0 3027
No New Posts கடன் வாங்கவேயில்லை...! (Preview)
கடன் வாங்கவேயில்லை...! என் மனைவி ஒரு B.E., நான் ஒரு A.M.I.E  பயிற்சி முடித்தவன் எம்.ஏ முடிக்கவும் தேவன் வாய்ப்பைக் கொடுத்தார். இத்தனையும் முடித்த எங்களை ஒரு சிறுவர் மிஷினரி ஸ்தாபனத்திற்கு ஊழியர்களாக தேவன் அழைத்தார். பலர் எங்களை கேலி பண்ணின போதிலும், நானும் என் மனைவியும் தைரியமாக எங்கள...
chillsam 0 3753
No New Posts சென்னையில் தெரு பிரசங்கம்..! (Preview)
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் காந்தி நகர் எனும் இடத்தில் அமைந்திருக்கும் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் செய்யப்பட்ட தெரு பிரசங்கம். இவர்களுக்கு பேரும் இல்லை, புகழும் இல்லை, ஒரு விளம்பரமும் இல்லை. காணிக்கையும் இல்லை. முழுக்க முழுக்க தியாகத்தின் அடிப்படையில் செய்யப்படும். இ...
chillsam 1 5707
No New Posts இஸ்லாமிய சகோதரருக்கு கொடுத்த லிப்ட் (Preview)
விலை ஏறப்பெற்ற திருஇரத்தமேஅவர் விலாவினின்று பாயுதே..விலையேறப் பெற்றோனாய் என்னை... மாற்ற விலையாக ஈந்தனரே....என்று பாடிக் கொண்டே என் நீண்ட பயணத்தின் பாதி தூரத்தைக் கடந்துவிட்டேன். இன்னும் பாதி தொலைவு செல்ல வேண்டுமே என்ற சோர்வு சரீரத்தை தாக்கிக்கொண்டிருந்த போது ஐந்து நெடுஞ்சாலைகள் ச...
Rajan In Christ 1 3810
No New Posts “You are highly favoured..!” (Preview)
 ”And the angel came in unto her, and said, Hail, thou that art highly favoured, the Lord is with thee: blessed art thou among women.” (Luke.1:28) ”அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்...
chillsam 0 1338
No New Posts எயிட்ஸ் தினமும் கிறிஸ்மஸும் ஒரு ஒப்பீடு (Preview)
இன்று (01.12.2011) உலக எய்ட்ஸ் தினமாம், இதே மாதத்தில் இயேசு பிறப்பின் நற்செய்தியினை அறிவிக்கும் சிறப்பு நாளான கிறிஸ்மஸ் வருகிறது.இவ்விரண்டு விசேஷித்த தினங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது தோன்றியது என்னவென்றால்,தற்கால உலக சமுதாயத்தினர் உலகத்தாரை ஒன்றிணைக்கும் முயற்சியாக பல்வே...
chillsam 0 3364
No New Posts சத்தியம்,நீதி,சமாதானம்,கிருபை ஆகிய நான்கு தூண்கள் (Preview)
இன்று (26.11.2011) நேரு எனும்  நண்பருக்காக பிரார்த்தனை செய்தபோது வெளிப்பட்ட கருத்து:ஆண்டவரே, இந்த சகோதரனை வலது இடது பக்க ஆயுதத்தினால் காத்துக்கொள்ளும்; இரு பக்கத்திலும் இரண்டு விசேஷித்த தூதர்கள் காத்துக்கொள்ளுவார்களாக.வலது பக்கத்தில் சத்தியம் எனும் தூதனும் இடதுபக்கத்தில் நீதி எ...
chillsam 0 3459
No New Posts ஓரகத்தி என்றால் என்ன..? (Preview)
ஊர்ப் பிரயாணத்தை முடித்துவிட்டு அத்தை இன்று வருகிறார்கள்,பார்த்து ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள், கவனிக்காவிட்டால் பிரச்சினை பண்ணுவார்கள்,ரொம்ப கவனித்துவிட்டால் பிரச்சினை வரும்வரை தங்கிவிடுவார்கள்; எனவே ஓரகத்திகளான நீங்கள் இருவரும் நவரசங்களையும் காட்டி நவரச நாயகிகள் என்று ப...
chillsam 0 3548
No New Posts நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான தாயார்... (Preview)
இன்று அதிகாலை 04:30 மணிக்கு நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான தாயார் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள், அவர்களுக்கு வயது 85 நிறைவான வயதானாலும் மனநிறைவான வாழ்க்கையல்ல; காரணம் அவருடைய இறுதி நாட்களில் அவர்கள் வேளாவேளை உணவுக்காக மிகவும் அங்கலாய்த்தார்கள், நிறைய பணம் இருந்து...
chillsam 0 4786
No New Posts தேவ கோபாக்கினை.
 
(Preview)
தேவ கோபாக்கினை. தேவன் மிகவும் அன்புள்ளவர். கோபமே பட மாட்டார் என்று சொல்கிறார்கள். துணிகரமாக என்ன செய்தாலும், கோபப்பட மாட்டார், ராஜ்ஜியத்தில் பாடம் நடத்துவார் என்று விளக்குகிறார்களே. இந்த கோபாக்கினை வசனங்களைப் பற்றி என்ன விளக்கம் கொடுப்பார்களோ?இந்த கோபாக்கினை நாள் என்பது எது?ரோமர்...
golda 4 1576
No New Posts Conversation with Peppin Jerold!
 
(Preview)
Conversation with Peppin Jerold!   Golda Jasmine: Peppin Jerold is posting .... hmmm... now I understand the source of some rumours!!   Peppin Jerold Lourdes ‎@Golda..What is the rumors???!! can you please explain?   Golda Jasmine It's something to do with some ministers...   Peppin Jerold Lourd...
golda 0 998
No New Posts Marianne Said....
 
(Preview)
Marianne, there are people who ask what will happen to the multitude that have not heared the gospel? They ask, will they all go to hell? What is your opinion on this?Golda said this on September 30, 2011 at 6:25 am | Reply hello Golda There is a passage in scripture that allows for those who have not genu...
golda 2 1132
No New Posts நண்பர் சோல் அவர்களின் முகநூல்... ( 1 2 )
 
(Preview)
நண்பர் சோல்(Richard Felson) அவர்களின் முகநூல்...   Nine pipe pour bun pipe pour pipe bun pour pipe   Means what?   This is not a tongue twister   it is Lalu prasad yadav giving his mobile number 9541545145 -- LOL !!       என் colleague இன் மேஜையில் Rich Dad Poor Dad for Teens என்ற ஒரு சிறிய புத்தகம் இருந்த...
golda 27 5832
No New Posts மன அழுத்தத்தை மேற்கொள்ளுவது எப்படி..? (Preview)
மன அழுத்தம் என்பது இன்றைக்கு வயது வித்தியாசமில்லாமல் மனிதர் மிருகம் வித்தியாசமில்லாமல் பாதிக்கும் ஒரு மனநோயாக உருவெடுத்துள்ளது;இந்த பிரச்சினையானது மனுக்குலம் தோன்றிய நாளிலிருந்தே இருந்ததா என்பது அறியப்படாவிட்டாலும் இன்றைய நவீன உலகில் இதன் பாதிப்புகள் அறியப்பட்டு சிகிச்சைகள் அள...
chillsam 0 2869
No New Posts ஒட்டகத்தை நினைத்துக் கொண்டு...
 
(Preview)
கடந்த 09.02.2011 புதன்கிழமையன்று மாலையில் சந்தித்த நான் ஒரு சகோதரி அண்மையில் பல் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்;சாதாரண ஈறு பிரச்சினைக்காக ரூபாய் மூவாயிரம் செலவழித்திருக்கிறார்கள்; அவர்களுடைய மாத சம்பளமே 3000 ரூபாய் தான் இருக்கும்;ஆனால் அரசாங்க மருத்துவமனையில் சரியான வைத்தியம்...
chillsam 2 2933
No New Posts Tour Diary !
 
(Preview)
Tour Diary of my friend Vel! ஊர் மதுரை. இருப்பது ஜப்பான். நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு! --- Sharing my India vacation trip experience.. After a long time I visited Madurai , Sivakasi, Tuticorin and Tiruchendur to visit our temple. While going I enjoyed but my return journey was not so good due to my ba...
golda 1 1290
No New Posts சாட்சி
 
(Preview)
எங்க சபையில் முழு இரவு ஜெபம் (10 pm - 4 am) இருக்கும். அது இப்ப முன்னிரவு (6 pm - 12 midnight) ஜெபமாக மாறி விட்டது! இந்த மாதம் கலிகுரா ஜெபசிங் (அதுதான் பெயர் என்று நினைக்கிறேன்!) என்ற ஊழியர் மதுரையிலிருந்து செய்தி கொடுக்க வந்திருந்தார். நல்ல உற்சாகமாய் இசை வாசித்து பாடி ஆராதனை செய்து செய்தி கொ...
golda 1 1422
No New Posts http://www.tamilchristians.com
 
(Preview)
  Database Error: Unable to connect to the database:Could not connect to MySQL   என்ற error எனக்கு வருகிறது. சகோ கொல்வின்,(and others) உங்களுக்கு எப்படி?
golda 4 1404
No New Posts உள்ளே...வெளியே...மீனா..! (Preview)
இன்று காலை (11:30) எனது அன்புக்குரிய சகோதரி மீனா அவர்கள் ஜெப உதவிக்காக என்னைத் தொடர்பு கொண்டார்கள்; அப்போது அவர்களிடம் நான் பளிச் சென்று தத்துவம் போல சொன்னது, "அம்மாடி,கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இரண்டு பார்வை வேண்டும்;இதில் எது சிறந்தது என்பதை நீங்களே யோசியுங்கள்; ஒன்று உள்ளிரு...
chillsam 0 1935
No New Posts நானும், என் ஆண்டவரும்!
 
(Preview)
நானும், என் ஆண்டவரும்! நான் சற்றும் எதிர்பாராத காரியம் ஒன்று நடக்கிறது. வருத்தம் உண்டாகிறது. இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே ஆண்டவரே! இந்த வசனத்தைப் பார். ஏசா 50:6 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்து...
golda 2 3040
No New Posts சுபாவ அன்பு
 
(Preview)
சுபாவ அன்பு (வின்சென்ட் செல்வகுமார் சொன்னதாக சாது சொன்ன ஒரு சம்பவம்) அவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் ஒரு காக்கா கூடு கட்டி குஞ்சுகளோடு இருந்திருக்கிறது. கூட்டில் அருகில் உள்ள கிளைகளை யாரோ வெட்டி விடுவதால், வெயில் நேராக குஞ்சுகளின் மேல் இப்போது படுகிறது. அதைக் கவனித்த தாய் க...
golda 0 1589
1 2  >  Last»  | Page of 2  sorted by
Forum Statistics
Registered Members: 236   Topics: 1,428   Total Posts: 6,223
There are currently 0 member(s) and 12 guest(s) online.
1553 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 115
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard